Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செல்லாக் காசுகள் ....
Page 1 of 1 • Share
செல்லாக் காசுகள் ....
பாலாறும் தேனாறும்
பாய்ந்தது என்றார்கள்
யாரும் பார்த்ததில்லை
காசா பணமா
கூவத்துக் கரையில் குடியிருந்துவிட்டு
நாமும் சொல்லிக் கொள்ளலாம்
நம் பிள்ளைகளிடம்
எங்கள் ஊரில்
பாலாறும் தேனாறும் பாய்ந்ததென்று...
****************
வருத்தப்படாத வாலிபர் சங்க
உறுப்பினர்களுக்கு தெரியுமா
அவர்கள்மீது கவலை கொண்ட
முன்னாள் வாலிபர் சங்க உறுப்பினர்கள்
வீடு தோறும் இருக்கிறார்கள் என்று?
***************
ஒரு டப்பா நிறைய
சேர்த்து வைத்திருக்கிறேன்
செல்லாக் காசுகளை..
அறியாப் பருவத்து
உண்டியல் நினைவாக!
பாய்ந்தது என்றார்கள்
யாரும் பார்த்ததில்லை
காசா பணமா
கூவத்துக் கரையில் குடியிருந்துவிட்டு
நாமும் சொல்லிக் கொள்ளலாம்
நம் பிள்ளைகளிடம்
எங்கள் ஊரில்
பாலாறும் தேனாறும் பாய்ந்ததென்று...
****************
வருத்தப்படாத வாலிபர் சங்க
உறுப்பினர்களுக்கு தெரியுமா
அவர்கள்மீது கவலை கொண்ட
முன்னாள் வாலிபர் சங்க உறுப்பினர்கள்
வீடு தோறும் இருக்கிறார்கள் என்று?
***************
ஒரு டப்பா நிறைய
சேர்த்து வைத்திருக்கிறேன்
செல்லாக் காசுகளை..
அறியாப் பருவத்து
உண்டியல் நினைவாக!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: செல்லாக் காசுகள் ....
மூன்று கவிதைகளும் மிக அருமை சகோதரி.
நான் சென்னை மவுண்ட் ரோட் சாலையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது கூவம் வழியாக வருவேன், கூவத்தை ஒட்டி வீடுகள், வாசலில் விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள். இவர்களுக்குதான் இயற்க்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது போல.
ஆனால் இங்கே பொத்தி பொத்தி குழந்தையை வளர்ப்பார்கள், எல்லா நோயும் அந்த குழந்தைகளுக்கு வரும்.
பாலாறும் தேனாறும்
பாய்ந்தது என்றார்கள்
யாரும் பார்த்ததில்லை
காசா பணமா
கூவத்துக் கரையில் குடியிருந்துவிட்டு
நாமும் சொல்லிக் கொள்ளலாம்
நம் பிள்ளைகளிடம்
எங்கள் ஊரில்
பாலாறும் தேனாறும் பாய்ந்ததென்று...
நான் சென்னை மவுண்ட் ரோட் சாலையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது கூவம் வழியாக வருவேன், கூவத்தை ஒட்டி வீடுகள், வாசலில் விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள். இவர்களுக்குதான் இயற்க்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது போல.
ஆனால் இங்கே பொத்தி பொத்தி குழந்தையை வளர்ப்பார்கள், எல்லா நோயும் அந்த குழந்தைகளுக்கு வரும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செல்லாக் காசுகள் ....
அனைத்தும் அருமை
உண்மைதான்.
கூவத்தை ஒட்டி வீடுகள், வாசலில் விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள். இவர்களுக்குதான் இயற்க்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது போல.
ஆனால் இங்கே பொத்தி பொத்தி குழந்தையை வளர்ப்பார்கள், எல்லா நோயும் அந்த குழந்தைகளுக்கு வரும்.
உண்மைதான்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» செல்லாக் காசு: முத்துலிங்கம்
» செல்லாக் காசு: கவிஞர் “இளவல் ” ஹரிஹரன்
» தமிழர் பயன்படுத்திய காசுகள்..!
» தூக்கம் விற்ற காசுகள்
» ஆதிகால வணிகத்தில் தமிழர் பயன்படுத்திய காசுகள்..!
» செல்லாக் காசு: கவிஞர் “இளவல் ” ஹரிஹரன்
» தமிழர் பயன்படுத்திய காசுகள்..!
» தூக்கம் விற்ற காசுகள்
» ஆதிகால வணிகத்தில் தமிழர் பயன்படுத்திய காசுகள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|