Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !! சிரி !! சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !! சிரி !! சிரி !!
''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற
வேண்டாம்ன்னுதான் !''
ரமா: உங்க வீட்டு சமையலில் குழம்புலே உப்பு
கம்மியா இருக்கா?
உமா: உனக்கு எப்படி தெரியும்?
ரமா: பேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே!
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற
வேண்டாம்ன்னுதான் !''
ரமா: உங்க வீட்டு சமையலில் குழம்புலே உப்பு
கம்மியா இருக்கா?
உமா: உனக்கு எப்படி தெரியும்?
ரமா: பேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
....
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
...
...
ஆப்பு....
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
....
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
.......
....
....
....
...
...
ஆப்பு....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
ஏன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"
"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
வாணி : நீ சொன்னயேன்னு அந்த டாக்டர் சார் கிட்டே போனேன். அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்துப் பார்த்தாருடி.
ராணி : நான்தான் சொன்னேனே, இந்த ஏரியாவுலேயே அவர்தான் நல்லாப் பார்ப்பாருன்னு.
ஃப்ரண்ட் 1 :- அவர்கிட்ட பேசின உடனே எப்படி சக்கரைவியாதி இருக்குன்னு கண்டுபிடிச்ச?
ஃப்ரண்ட் 2 :- டேய் மாப்ள, எனக்குத் தெரிஞ்ச இங்க்லீஷ்ல நீங்க என்ன “ஜீனி” எஸ்ஸான்னு கேட்டேன்..அவரும் ஆமாம்னு சொன்னாரு.. அதான்!!!!!
ராணி : நான்தான் சொன்னேனே, இந்த ஏரியாவுலேயே அவர்தான் நல்லாப் பார்ப்பாருன்னு.
ஃப்ரண்ட் 1 :- அவர்கிட்ட பேசின உடனே எப்படி சக்கரைவியாதி இருக்குன்னு கண்டுபிடிச்ச?
ஃப்ரண்ட் 2 :- டேய் மாப்ள, எனக்குத் தெரிஞ்ச இங்க்லீஷ்ல நீங்க என்ன “ஜீனி” எஸ்ஸான்னு கேட்டேன்..அவரும் ஆமாம்னு சொன்னாரு.. அதான்!!!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் ..
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"
மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை
வெறுப்பேத்துவேன்."
“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் ..
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"
மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை
வெறுப்பேத்துவேன்."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
நிருபர்: “ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கலே?”
நடிகை: “எனக்கு எதுக்குங்க கல்யாணம்? இனிமே என் மகளோட நல்வாழ்க்கை தாங்க எனக்கு முக்கியம் !”
நானே சமைச்சு நானே சாப்பிடறது ரொம்பக் கஷ்டமா இருக்குடா..!
அப்ப கல்யாணம் பண்ணிக்க..!
போ டா இப்பவாது எனக்கு மட்டும் தான்
அப்ப இரண்டு பேருக்கு சமைக்கணுமே…!
முகநூல்
நடிகை: “எனக்கு எதுக்குங்க கல்யாணம்? இனிமே என் மகளோட நல்வாழ்க்கை தாங்க எனக்கு முக்கியம் !”
நானே சமைச்சு நானே சாப்பிடறது ரொம்பக் கஷ்டமா இருக்குடா..!
அப்ப கல்யாணம் பண்ணிக்க..!
போ டா இப்பவாது எனக்கு மட்டும் தான்
அப்ப இரண்டு பேருக்கு சமைக்கணுமே…!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
முழுமுதலோன் wrote:நிருபர்: “ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கலே?”
நடிகை: “எனக்கு எதுக்குங்க கல்யாணம்? இனிமே என் மகளோட நல்வாழ்க்கை தாங்க எனக்கு முக்கியம் !”
நானே சமைச்சு நானே சாப்பிடறது ரொம்பக் கஷ்டமா இருக்குடா..!
அப்ப கல்யாணம் பண்ணிக்க..!
போ டா இப்பவாது எனக்கு மட்டும் தான்
அப்ப இரண்டு பேருக்கு சமைக்கணுமே…!
முகநூல்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|