Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அரும்பெரும் லட்சியம் நாளைய வரலாற்றை உருவாக்கும்: அப்துல்கலாம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
அரும்பெரும் லட்சியம் நாளைய வரலாற்றை உருவாக்கும்: அப்துல்கலாம்
சென்னை பெரம்பூரிலுள்ள கலிகி அரங்கநாதன் பள்ளிக் குழுமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் தின விழாவில் பள்ளியின் மலரை முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வெளியிடப் பெற்றுக்கொள்கிறார் பள்ளிக்குழுமத் தலைவர் ஆர். ஜனார்த்தனன். உடன், (இடமிருந்து) பள்ளி முதல்வர் சுதர்சனம், ஜனார்த்தனன் ஜெயலெட்சுமி, பள்ளிக் குழுமத்தின் முதன்மை கல்வி அதிகாரி ஆ.ஜெ. புவனேஷ், பள்ளி முதல்வர்கள் சிவசக்திபாண்டியன், ராபின்சன்.
சென்னை பெரம்பூரிலுள்ள கலிகி அரங்கநாதன் பள்ளிக் குழுமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் தின விழாவில் பள்ளியின் மலரை முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வெளியிடப் பெற்றுக்கொள்கிறார் பள்ளிக்குழுமத் தலைவர் ஆர். ஜனார்த்தனன். உடன், (இடமிருந்து) பள்ளி முதல்வர் சுதர்சனம், ஜனார்த்தனன் ஜெயலெட்சுமி, பள்ளிக் குழுமத்தின் முதன்மை கல்வி அதிகாரி ஆ.ஜெ. புவனேஷ், பள்ளி முதல்வர்கள் சிவசக்திபாண்டியன், ராபின்சன்.
அரும்பெரும் லட்சியம்தான் நாளைய வரலாற்றை உருவாக்கும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாணவர்களுக்கான அறிவியல் தின விழா சென்னை பெரம்பூரில் உள்ள கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (கே.ஆர்.எம்) சனிக்கிழமை (ஜூன் 21) நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பற்றி கேட்டறிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், சிறந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி பேசியது:
சிறிய லட்சியத்தை விடுத்து மிகப் பெரிய லட்சியம், அறிவைத் தேடித் தேடி பெறுதல், அதற்காக கடுமையாக உழைத்தல், விடாமுயற்சி ஆகிய 4 வழிகளின் மூலம் மாணவர்கள் தங்கள் வாழ்வில் உயரலாம். பல அறிஞர்கள் பெரிய லட்சியத்தைக் கருத்தில் கொண்டு முயற்சிகளை மேற்கொண்டதால்தான் உயர்ந்த இடத்தில் உள்ளனர். எனவே அரும்பெரும் லட்சியம்தான் நாளைய வரலாற்றை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றி பெற முடியும் என்பது என் வாழ்வில் நான் அறிந்த சிந்தனையாகும். இதன் வழியே யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியும். நம் நாடு 60 கோடி இளைஞர்களைக் கொண்டுள்ளது. அறிவும், ஆற்றலும் அளிக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால்தான் இளைஞர்களை நல்ல மனிதர்களாக, சிறந்த லட்சியம் உடையவர்களாக, வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக உருவாக்க முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். உங்கள் தனித்துவத்தை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாதீர்கள். தனித்துவமே வாழ்வில் உங்களை சிறந்தவர்களாக உருவாக்கும். சிறு நூலகம் ஒன்றை வீட்டில் அமைத்து தினமும், 30 நிமிஷங்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும் என அப்துல்கலாம் அறிவுறுத்தினார். மேலும் மாணவர்கள் எழுப்பிய அறிவியல் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
விழாவில் கே.ஆர்.எம். பள்ளிக் குழுமத்தின் தலைவர் ஆர்.ஜனார்த்தனன், பள்ளிக் குழுமத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி புவனேஷ், தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ஜே. தாயுமானசுவாமி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அரும்பெரும் லட்சியம் நாளைய வரலாற்றை உருவாக்கும்: அப்துல்கலாம்
நல்ல தகவல்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்
» லட்சியத்தை நோக்கி உழைத்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் : Dr A.P.J அப்துல்கலாம்
» லட்சியம் நிறைவேற வழி
» லட்சியம் – குறுங்கதை
» தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் !.
» லட்சியத்தை நோக்கி உழைத்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் : Dr A.P.J அப்துல்கலாம்
» லட்சியம் நிறைவேற வழி
» லட்சியம் – குறுங்கதை
» தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் !.
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|