Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிவி – யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது…
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சிவி – யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது…
சிவி-யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது, கடைசியாக படித்த உயர்படிப்பு எதுவோ அதனைத்தான் முதலில் எழுத வேண்டும். அதன் பின்பு, அதற்கு முன்னர் படித்த படிப்பைக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு இறங்கு முகமாக கல்வித் தகுதியை சொல்லிக் கொண்டுபோய் பள்ளிப் படிப்பில் நிறுத்த வேண்டும். உதாரணமாக, எம்.ஏ., பி.ஏ., பிளஸ் டூ என வரிசைப்படுத்தலாம்.
நீங்கள் எத் துறையில் அதிக அனுபவமும், ஆராய்ச்சியும் செய்து கொண்டிருக்கிறீர்களோ அதனை முதலில் குறிப்பிடலாம். அப்படி நீங்கள் குறிப்பிடும் போது, அக் குறிப்பிட்ட பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறீர்கள்; அப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்பதையும் குறிப்பிடலாம்.
பிரத்யேக திறன்கள்:
கார் ஓட்டுவது, கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் பற்றி தெரிந்திருப்பது அல்லது இயக்குவது, மற்ற மொழிகளைச் சரளமாக பேசவும் எழுதவும் தெரிவது போன்ற பிரத்யேக திறன்களையும் நீங்கள் குறிப்பிடலாம்.
உங்களுடைய வேறு சில திறன்களையும் சிவி-யில் இடம்பெறச் செய்யுங்கள்:
1. நேர நிர்வாகம்
2. தொடர்புத் திறன்
3. தலைமைத் திறன்
4. அலசி ஆராயும் திறன்
5. பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் திறன்
6. விவாதிக்கும் திறன்
7. குழுவோடு சேர்ந்து பணியாற்றும் திறன்
8. முன் யோசனையோடு செயல்படும் திறன்
9. புதிய திட்டங்களை, பட்ஜெட்டைப் போட்டுத் தரும் திறன்
10. எச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்கக்கூடிய திறன்
இப்படிப் பல்வேறு திறன்கள் உங்களுக்குள் இருக்கலாம். அத் திறன்களை அவசியம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு திறன்களைக் குறிப்பிடும் போது, அத் திறன்கள் உங்களிடம் இருக்கின்றன என்பதை உறுதி செய்யும் நிகழ்வுகளை சான்றாதாரப் பணிகளை, சம்பவங்களைக் குறிப்பிடுதல் நல்லது.
உயர்கல்வி பெற விண்ணப்பிக்கிற போது, கல்வி சம்பந்தமான தகுதிகளைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். அத் துறையில் உள்ள ஆர்வத்தைத்தான் சி.வி. தாங்கி நிற்க வேண்டும்.
உதாரணத்துக்கு, எம்.பில். பட்டம் படிக்க நினைக்கும் ஒருவர், தனக்கு கால் பந்தாட்டம் தெரியும், கிரிக்கெட் தெரியும், கபடி தெரியும் என்று விளையாட்டு சம்பந்தமான திறன்களை முன் நிறுத்தக்கூடாது. அங்கு படிப்பு சம்பந்தமான திறன்களைத்தான் பிரதானப்படுத்த வேண்டும். அதற்காக விளையாட்டைக் குறிப்பிடக்கூடாது என்பதல்ல; அது ஒரு தகுதியாக மட்டும் வெளிப்படுத்தலாம்.
மேற்கண்ட வழிமுறைகளிலேயே எந்த வேலைக்கு சிவி தயாரிக்கிறீர்களோ அந்த வேலைக்கான திறன்களைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். அதுதான் நல்லது.
By வாணிஸ்ரீ சிவகுமார்
நன்றி: தினமணி
நீங்கள் எத் துறையில் அதிக அனுபவமும், ஆராய்ச்சியும் செய்து கொண்டிருக்கிறீர்களோ அதனை முதலில் குறிப்பிடலாம். அப்படி நீங்கள் குறிப்பிடும் போது, அக் குறிப்பிட்ட பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறீர்கள்; அப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்பதையும் குறிப்பிடலாம்.
பிரத்யேக திறன்கள்:
கார் ஓட்டுவது, கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் பற்றி தெரிந்திருப்பது அல்லது இயக்குவது, மற்ற மொழிகளைச் சரளமாக பேசவும் எழுதவும் தெரிவது போன்ற பிரத்யேக திறன்களையும் நீங்கள் குறிப்பிடலாம்.
உங்களுடைய வேறு சில திறன்களையும் சிவி-யில் இடம்பெறச் செய்யுங்கள்:
1. நேர நிர்வாகம்
2. தொடர்புத் திறன்
3. தலைமைத் திறன்
4. அலசி ஆராயும் திறன்
5. பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் திறன்
6. விவாதிக்கும் திறன்
7. குழுவோடு சேர்ந்து பணியாற்றும் திறன்
8. முன் யோசனையோடு செயல்படும் திறன்
9. புதிய திட்டங்களை, பட்ஜெட்டைப் போட்டுத் தரும் திறன்
10. எச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்கக்கூடிய திறன்
இப்படிப் பல்வேறு திறன்கள் உங்களுக்குள் இருக்கலாம். அத் திறன்களை அவசியம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு திறன்களைக் குறிப்பிடும் போது, அத் திறன்கள் உங்களிடம் இருக்கின்றன என்பதை உறுதி செய்யும் நிகழ்வுகளை சான்றாதாரப் பணிகளை, சம்பவங்களைக் குறிப்பிடுதல் நல்லது.
உயர்கல்வி பெற விண்ணப்பிக்கிற போது, கல்வி சம்பந்தமான தகுதிகளைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். அத் துறையில் உள்ள ஆர்வத்தைத்தான் சி.வி. தாங்கி நிற்க வேண்டும்.
உதாரணத்துக்கு, எம்.பில். பட்டம் படிக்க நினைக்கும் ஒருவர், தனக்கு கால் பந்தாட்டம் தெரியும், கிரிக்கெட் தெரியும், கபடி தெரியும் என்று விளையாட்டு சம்பந்தமான திறன்களை முன் நிறுத்தக்கூடாது. அங்கு படிப்பு சம்பந்தமான திறன்களைத்தான் பிரதானப்படுத்த வேண்டும். அதற்காக விளையாட்டைக் குறிப்பிடக்கூடாது என்பதல்ல; அது ஒரு தகுதியாக மட்டும் வெளிப்படுத்தலாம்.
மேற்கண்ட வழிமுறைகளிலேயே எந்த வேலைக்கு சிவி தயாரிக்கிறீர்களோ அந்த வேலைக்கான திறன்களைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். அதுதான் நல்லது.
By வாணிஸ்ரீ சிவகுமார்
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சிவி – யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது…
பயனுள்ள தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சிவி – யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது…
வாவ் இளவர்களுக்கு பயன்படும் பகிர்வு.
பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா.
பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிவி – யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது…
பயனுள்ள தகவல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்
» நிகண்டு குறிப்பிடும் சிவபெருமான் வேறு பெயர்கள்.
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» `காபி’யில் கண் விழித்தால்…
» I யில் பெயர் துவங்குவோர்
» நிகண்டு குறிப்பிடும் சிவபெருமான் வேறு பெயர்கள்.
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» `காபி’யில் கண் விழித்தால்…
» I யில் பெயர் துவங்குவோர்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|