தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் : சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியும், அதிருப்தியும்

View previous topic View next topic Go down

குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் : சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியும், அதிருப்தியும் Empty குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் : சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியும், அதிருப்தியும்

Post by நாஞ்சில் குமார் Thu Jun 26, 2014 2:59 pm

குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் : சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியும், அதிருப்தியும் Somvq1


குற்றாலத்தில் அருவி நீர் மாசடையாமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பும், அதிருப்தியும் உள்ளது.

அருவி தடாகத்தில் துணி துவைக்க வந்தோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். தடாகத்தின் 4 பக்கத்திலும் கயிறு கட்டி தடை விதிக்கப்பட்டது.

அதே போல் சாலை ஓரங்களில் யாரேனும் மதுபானங்கள் குடிக்கிறார்களா? என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இந்த நடவடிக்கைகளுக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு அளித்தனர்.

அதே சமயம், குற்றாலத்தில் புதன்கிழமை முதல் எண்ணை குளியல், தடாகத்தில் துணி துவைத்து, சோப்பு, ஷாம்பு பயன்படுத்துதல், மது குடித்து குளிக்க வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடை விதித்தனர்.

மேலும், அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் விற்பனையும் தடை செய்யப்பட்டது.

ஆயில் மஸாஜ் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், ஆயில் மஸாஜ் செய்வதற்கு என்றே வந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

இது மட்டும் அல்லாமல், ஆயில் மஸாஜ் தொழிலை செய்து வந்த 30க்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். பல தலைமுறை தலைமுறையாக செய்து வந்த வேலை தற்போது இல்லாமல் போனதால் பல குடும்பங்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள்.


நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் : சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியும், அதிருப்தியும் Empty Re: குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் : சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியும், அதிருப்தியும்

Post by செந்தில் Fri Jun 27, 2014 2:17 pm

நமது சுற்றுபுறத்தை காக்க வேண்டுமெனில் சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும்.

 ஆறுதல்  ஆறுதல்  ஆறுதல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum