Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எந்த தொழிலுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?
Page 1 of 1 • Share
எந்த தொழிலுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?
படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி அதன்மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளன. அத்திட்டங்களின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (யு.ஒய்.இ.ஜி.பி.) தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான அடிப்படை தகுதி, வங்கிக் கடன் விவரம் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ராசு.
# யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க அடிப்படை கல்வித் தகுதி, வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் நோக்கம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகும். அதன்படி இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், சிறப்பு பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
# எதன் அடிப்படையில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது?
ஆயத்த (ரெடிமேட்) ஆடை தயாரிப்பு போன்ற உற்பத்தி பிரிவு, சர்வீஸ் ஸ்டேஷன், ஜெராக்ஸ் கடை போன்ற சேவைப் பிரிவு, மளிகைப் பொருள் விற்பனை போன்ற வியாபார பிரிவு ஆகிய 3 வகைகளில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
# அனுமதிக்கப்படும் வங்கிக் கடன், தொழிலுக்கு ஏற்ப மாறுமா?
ஆம். உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு ரூ.5 லட்சம், சேவை பிரிவுத் தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரப் பிரிவுத் தொழிலுக்கு ரூ.1 லட்சம் திட்ட முதலீட்டு வங்கிக் கடனாக வழங்கப்படும். அதில் 5 சதவீதம் தொழில் தொடங்குபவரின் முதலீடு இருக்கவேண்டும்.
# திட்ட மதிப்பீட்டில் வங்கி அனுமதிக்கும் கடன் தொகை எவ்வளவு?
நாம் தொடங்கும் தொழிலுக்கு உரிய திட்ட மதிப்பீட்டை வங்கியிடம் வழங்கவேண்டும். அதை வங்கி நிர்வாகத்தினர் பரிசீலனை செய்து 90 - 95 சதவீதம்வரை கடன் வழங்க அனுமதிப்பார்கள்.
# வங்கிக் கடனில் வழங்கப்படும் மானியத்தின் அளவு எவ்வளவு?
திட்ட முதலீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இது உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரப் பிரிவு என அனைத்துக்கும் பொருந்தும்.
கி. பார்த்திபன்
நன்றி: தி இந்து
# யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க அடிப்படை கல்வித் தகுதி, வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் நோக்கம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகும். அதன்படி இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், சிறப்பு பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
# எதன் அடிப்படையில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது?
ஆயத்த (ரெடிமேட்) ஆடை தயாரிப்பு போன்ற உற்பத்தி பிரிவு, சர்வீஸ் ஸ்டேஷன், ஜெராக்ஸ் கடை போன்ற சேவைப் பிரிவு, மளிகைப் பொருள் விற்பனை போன்ற வியாபார பிரிவு ஆகிய 3 வகைகளில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
# அனுமதிக்கப்படும் வங்கிக் கடன், தொழிலுக்கு ஏற்ப மாறுமா?
ஆம். உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு ரூ.5 லட்சம், சேவை பிரிவுத் தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரப் பிரிவுத் தொழிலுக்கு ரூ.1 லட்சம் திட்ட முதலீட்டு வங்கிக் கடனாக வழங்கப்படும். அதில் 5 சதவீதம் தொழில் தொடங்குபவரின் முதலீடு இருக்கவேண்டும்.
# திட்ட மதிப்பீட்டில் வங்கி அனுமதிக்கும் கடன் தொகை எவ்வளவு?
நாம் தொடங்கும் தொழிலுக்கு உரிய திட்ட மதிப்பீட்டை வங்கியிடம் வழங்கவேண்டும். அதை வங்கி நிர்வாகத்தினர் பரிசீலனை செய்து 90 - 95 சதவீதம்வரை கடன் வழங்க அனுமதிப்பார்கள்.
# வங்கிக் கடனில் வழங்கப்படும் மானியத்தின் அளவு எவ்வளவு?
திட்ட முதலீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இது உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரப் பிரிவு என அனைத்துக்கும் பொருந்தும்.
கி. பார்த்திபன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: எந்த தொழிலுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?
அறியத்தந்தமைக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எந்த தொழிலுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?
» எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ..!!
» கால்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?
» எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும்
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ..!!
» கால்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?
» எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும்
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|