Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
!!!!!......கணவன் ............!!!!
Page 1 of 1 • Share
!!!!!......கணவன் ............!!!!
!!!!!......கணவன் ............!!!!
திருமணமான சில மாதங்களில் கிடைக்கும்
சிறப்பு பட்டம்
குடும்பம் என்ற வரலாற்று சாதனத்தில்
முத்திரையாய் ஒட்டப்படும் முகவரி
கூந்தலில் சூடிய மல்லிகை வாசம்
கட்டிலில் மணம் வீச
தொட்டிலில் குழந்தை சிரிப்பு தினம் கேட்க
தொட்டதெற்கெல்லாம் உறவுகள் சாடும் ஒற்றை சொல்
வாழ்வில் யாவிலும் உயர்ந்த சொல்
கணவன் என்ற கனவு சொல்.............!!!
பாத்திரங்கள் ஏற்று நடிக்கலாம்
அந்த பாத்திரமாகவே இருக்க முடியுமா
இருந்தேயாக வேண்டும்
கனவு கூட வராத கணவன் பாத்திரம்
கட்டிய தாலிக்கு கிடைக்கும் பெயர்
நெற்றியில் வைக்கும் குங்குமம் நிலைக்க
ஒளிரும் பெயர்
எத்தனை துன்பமானாலும்
மனதுக்குள் அழுது
உறவுக்காய் சிரிக்கும் பெயர்
வந்தவளை வாழ வைக்க
பெற்றது களை பெயர் சொல்ல வைக்க
தந்தையெனும் பெயரெடுத்து தவமிருந்து உழைக்கும்
கடவுள் அருளும் கருணை பெயர்
உள்ள சுமை உலக சுமை யாவையும்
இமை மூடாது சுமக்கும்
குடும்பத்தின் தலைவன் அவன்
குடும்பம் எனும் கோயிலுக்கு இறைவன் அவன்
இல்லத்து ராணிகளே ......!!!
உள்ளத்து தேவிகளே .......!!!!
குறள் போற்றும் நிலவுகளே ........!!!
உங்களுக்காய் வாழுகின்ற ஒற்றை வரம் அவன் மட்டும் தான்
உலகிற்கே அடையாளம் அவன் உயிர் முத்து தான்
எப்போதும் சினக்காமல்
உப்பு போல் இதயத்தை கரைக்காமல்
அவன் சுமையையும் உணருங்கள்
அன்பின் தழுவலால் அவன் ஏக்கத்தை குறையுங்கள்
எதையும் தாங்கும் துணையால் தான்
எரிந்து ஒளிர்வான் சமூகததில்
நீங்களும் நாளும் எரிந்து விழுந்தால்
அவன் இதயம் அல்லவா எரிந்து விடும்
வாழ்க்கை தீபம் வெறுமையால் மெல்ல மெல்ல அணைந்து விடும்.......!!!!
(வீடுகளில் நடக்கும் கள சண்டைக்கு )
திருமணமான சில மாதங்களில் கிடைக்கும்
சிறப்பு பட்டம்
குடும்பம் என்ற வரலாற்று சாதனத்தில்
முத்திரையாய் ஒட்டப்படும் முகவரி
கூந்தலில் சூடிய மல்லிகை வாசம்
கட்டிலில் மணம் வீச
தொட்டிலில் குழந்தை சிரிப்பு தினம் கேட்க
தொட்டதெற்கெல்லாம் உறவுகள் சாடும் ஒற்றை சொல்
வாழ்வில் யாவிலும் உயர்ந்த சொல்
கணவன் என்ற கனவு சொல்.............!!!
பாத்திரங்கள் ஏற்று நடிக்கலாம்
அந்த பாத்திரமாகவே இருக்க முடியுமா
இருந்தேயாக வேண்டும்
கனவு கூட வராத கணவன் பாத்திரம்
கட்டிய தாலிக்கு கிடைக்கும் பெயர்
நெற்றியில் வைக்கும் குங்குமம் நிலைக்க
ஒளிரும் பெயர்
எத்தனை துன்பமானாலும்
மனதுக்குள் அழுது
உறவுக்காய் சிரிக்கும் பெயர்
வந்தவளை வாழ வைக்க
பெற்றது களை பெயர் சொல்ல வைக்க
தந்தையெனும் பெயரெடுத்து தவமிருந்து உழைக்கும்
கடவுள் அருளும் கருணை பெயர்
உள்ள சுமை உலக சுமை யாவையும்
இமை மூடாது சுமக்கும்
குடும்பத்தின் தலைவன் அவன்
குடும்பம் எனும் கோயிலுக்கு இறைவன் அவன்
இல்லத்து ராணிகளே ......!!!
உள்ளத்து தேவிகளே .......!!!!
குறள் போற்றும் நிலவுகளே ........!!!
உங்களுக்காய் வாழுகின்ற ஒற்றை வரம் அவன் மட்டும் தான்
உலகிற்கே அடையாளம் அவன் உயிர் முத்து தான்
எப்போதும் சினக்காமல்
உப்பு போல் இதயத்தை கரைக்காமல்
அவன் சுமையையும் உணருங்கள்
அன்பின் தழுவலால் அவன் ஏக்கத்தை குறையுங்கள்
எதையும் தாங்கும் துணையால் தான்
எரிந்து ஒளிர்வான் சமூகததில்
நீங்களும் நாளும் எரிந்து விழுந்தால்
அவன் இதயம் அல்லவா எரிந்து விடும்
வாழ்க்கை தீபம் வெறுமையால் மெல்ல மெல்ல அணைந்து விடும்.......!!!!
(வீடுகளில் நடக்கும் கள சண்டைக்கு )
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!!!!......கணவன் ............!!!!
அருமை
மனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா?
மனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: !!!!!......கணவன் ............!!!!
நல்லதா எதுவும் சொல்ல அதுல விஷயம் இல்லைன்னு விட்டுட்டார் போலரானுஜா wrote:அருமை
மனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா?
Re: !!!!!......கணவன் ............!!!!
முரளிராஜா wrote:நல்லதா எதுவும் சொல்ல அதுல விஷயம் இல்லைன்னு விட்டுட்டார் போலரானுஜா wrote:அருமை
மனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா?
உங்களப்போல ஆள் மாட்டினா அப்படித் தான் இருக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: !!!!!......கணவன் ............!!!!
நீ என்னை வெறுத்துத் திட்டும் சில வார்த்தைகள் கூட நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே
இப்படி தாங்க நிறையப்பேர் வாழ்க்கை ஓடுது....!!
நண்றி நண்பர்களே
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!!!!......கணவன் ............!!!!
மனைவி என்ற சொல்லுக்கு கவி எழுதினால் பேனா ஓய்ந்துவிடும். வார்த்தைகள் தீர்ந்து விடும்,
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: !!!!!......கணவன் ............!!!!
kanmani singh wrote:மனைவி என்ற சொல்லுக்கு கவி எழுதினால் பேனா ஓய்ந்துவிடும். வார்த்தைகள் தீர்ந்து விடும்,
Re: !!!!!......கணவன் ............!!!!
Re: !!!!!......கணவன் ............!!!!
by தமிழ்நிலா on Sun Jun 15, 2014 4:49 am
ஏற்றுக்கொள்ளல்...
உண்மையை எப்போது உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது..!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!!!!......கணவன் ............!!!!
பெண்கள் மேல் அவ்வளவு கோபம்னு தெரியுது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|