Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இரும்புப் புயல்
Page 1 of 1 • Share
இரும்புப் புயல்
ஆக்கபூர்வமான விஷயங்களுக்கானது என்று அறியப்பட்ட அறிவியல், முதல் உலகப்போரில் அழிவு வேலைகளுக்கும் கைகொடுத்தது. ஐரோப்பிய நாடுகள் முதல் ஆப்பிரிக்க நாடுகள் வரை உலகமே களத்தில் குதித்த முதல் உலகப் போரில், தொழில்நுட்பம் பெரும்பங்கு வகித்தது. ‘இரும்புப் புயல்’ என்று இந்தப் போரை ஜெர்மனி ராணுவ அதிகாரி எர்னெஸ்ட் ஜங்கர் குறிப்பிட்டார். அதுவரை உலகில் நடந்த போர்களைவிட முற்றிலும் புதுவிதமாக நடைபெற்ற இந்தப் போரில் அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் போரின் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்தன.
நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், ஜிப்லின் விமானங்கள், 28 டன் எடை கொண்ட பிரம்மாண்டமான பீரங்கிகள், விஷ வாயுச் செலுத்திகள், தீ உமிழும் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று பல்வேறு அறிவியல் சாதனங்கள் முதல் உலகப் போரில் இடம்பெற்றன. எனினும், பல ராணுவ அதிகாரிகள், போரில் சிறப்பாக உதவுபவை குதிரைகளே என்று அப்போது கருதியிருக்கிறார்கள். “குதிரைகளுக்கான மதிப்பு என்றுமே குறையாது. விமானங்களும் பீரங்கிகளும், போர் வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் உதவி செய்யும் சாதனங்கள்தான்” என்று பிரான்ஸின் போர்முனையில் இருந்த பிரிட்டன் தளபதி டக்ளஸ் ஹெய்க் கூறினாராம்.
நன்றி: தி இந்து
நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், ஜிப்லின் விமானங்கள், 28 டன் எடை கொண்ட பிரம்மாண்டமான பீரங்கிகள், விஷ வாயுச் செலுத்திகள், தீ உமிழும் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று பல்வேறு அறிவியல் சாதனங்கள் முதல் உலகப் போரில் இடம்பெற்றன. எனினும், பல ராணுவ அதிகாரிகள், போரில் சிறப்பாக உதவுபவை குதிரைகளே என்று அப்போது கருதியிருக்கிறார்கள். “குதிரைகளுக்கான மதிப்பு என்றுமே குறையாது. விமானங்களும் பீரங்கிகளும், போர் வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் உதவி செய்யும் சாதனங்கள்தான்” என்று பிரான்ஸின் போர்முனையில் இருந்த பிரிட்டன் தளபதி டக்ளஸ் ஹெய்க் கூறினாராம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|