Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!
Page 1 of 1 • Share
ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தங்களது சொந்த விஷயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களே என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.
ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றின விஷயங்களைப் அதிகமாக பகிர்ந்துகொள்வதற்கும், தனிமையில் வாடுவதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது கண்டறிய வேண்டும் என்று முற்பட்டனர்.
இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக்கின் பகிரங்கமாக தங்களது அக்கவுண்ட்டைப் பயன்படுத்தும் 600 பெண் பயனீட்டாளர்களின் பற்றிய விவரங்களை சேகரித்தார் அப்பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஏஸ்லாம் அல்-சக்கஃப்.
இதே நிலை, ஆண்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. “நாங்கள் 308 பயனீட்டாளர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்தோம். அவர்கள் அனைவருமே தாங்கள் தனிமையில் வாடுவதாகவும், சமூக வலைத்தளங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மூலம் தனிமையைப் போக்கிக்கொள்ள உதவுவதாகவும் கூறினர்” என்று ஏஸ்லாம் அல்-சக்கஃப். தெரிவித்தார்.
சராசரி நபர்கள் தங்களது சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதை விட தனிமையில் இருப்பவர்கள் அதிக அளவில் பகிர்ந்துகொள்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“தனிமையில் இருப்பவர்களில் 75 சதவீதப் பேர் தங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள், புத்தகங்கள் போன்ற விவரங்களை அதிக அளவில் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால், இதுபோன்ற விவரங்களை சராசரி பயனீட்டாளர்கள் 65 சதவீதப் பேரே பகிர்ந்துகொள்கின்றனர்”, என்று அல்-சக்கஃப் தெரிவித்தார்.
மேலும், தனிமையில் இருப்பவர்களில் கிட்டதட்ட 98 சதவீதப் பேர் தங்களது உறவுகள் தொடர்பான நிலைத்தகவல்களைப் பகிரங்கமாக பகிர்ந்துகொள்கின்றனர். இதுபோன்ற செயல்கள், மற்றவர்கள் தங்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், இதனால் தங்களின் தனிமை நிலையை போக்கிக்கொள்ள உதவுவதாகவும் அல்-சக்கஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வில், சராசரி பயனீட்டாளர்கள் தங்களது அரசியல் மற்றும் மதம் தொடர்பான நிலைத்தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், சராசரி பயனீட்டாளர்களை விடவும் தனிமையில் இருப்பவர்கள் தங்களது முகவரிகளை அதிக அளவில் பகிர்ந்துகொள்கின்றனர்.
இதுபோன்ற விவரங்களைப் பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதில் ஆபத்துகள் உள்ளன. தங்களது உறவு தொடர்பாக நிலைத்தகவல்கள், பிடித்தமான திரைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதால், பலவிதமாக ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வு கட்டுரை, 'கம்யூட்டர் இன் ஹுமன் பிஹேவியர்' என்ற இதழில் வெளியாக உள்ளது.
நன்றி: தி இந்து
ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றின விஷயங்களைப் அதிகமாக பகிர்ந்துகொள்வதற்கும், தனிமையில் வாடுவதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது கண்டறிய வேண்டும் என்று முற்பட்டனர்.
இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக்கின் பகிரங்கமாக தங்களது அக்கவுண்ட்டைப் பயன்படுத்தும் 600 பெண் பயனீட்டாளர்களின் பற்றிய விவரங்களை சேகரித்தார் அப்பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஏஸ்லாம் அல்-சக்கஃப்.
இதே நிலை, ஆண்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. “நாங்கள் 308 பயனீட்டாளர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்தோம். அவர்கள் அனைவருமே தாங்கள் தனிமையில் வாடுவதாகவும், சமூக வலைத்தளங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மூலம் தனிமையைப் போக்கிக்கொள்ள உதவுவதாகவும் கூறினர்” என்று ஏஸ்லாம் அல்-சக்கஃப். தெரிவித்தார்.
சராசரி நபர்கள் தங்களது சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதை விட தனிமையில் இருப்பவர்கள் அதிக அளவில் பகிர்ந்துகொள்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“தனிமையில் இருப்பவர்களில் 75 சதவீதப் பேர் தங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள், புத்தகங்கள் போன்ற விவரங்களை அதிக அளவில் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால், இதுபோன்ற விவரங்களை சராசரி பயனீட்டாளர்கள் 65 சதவீதப் பேரே பகிர்ந்துகொள்கின்றனர்”, என்று அல்-சக்கஃப் தெரிவித்தார்.
மேலும், தனிமையில் இருப்பவர்களில் கிட்டதட்ட 98 சதவீதப் பேர் தங்களது உறவுகள் தொடர்பான நிலைத்தகவல்களைப் பகிரங்கமாக பகிர்ந்துகொள்கின்றனர். இதுபோன்ற செயல்கள், மற்றவர்கள் தங்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், இதனால் தங்களின் தனிமை நிலையை போக்கிக்கொள்ள உதவுவதாகவும் அல்-சக்கஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வில், சராசரி பயனீட்டாளர்கள் தங்களது அரசியல் மற்றும் மதம் தொடர்பான நிலைத்தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், சராசரி பயனீட்டாளர்களை விடவும் தனிமையில் இருப்பவர்கள் தங்களது முகவரிகளை அதிக அளவில் பகிர்ந்துகொள்கின்றனர்.
இதுபோன்ற விவரங்களைப் பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதில் ஆபத்துகள் உள்ளன. தங்களது உறவு தொடர்பாக நிலைத்தகவல்கள், பிடித்தமான திரைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதால், பலவிதமாக ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வு கட்டுரை, 'கம்யூட்டர் இன் ஹுமன் பிஹேவியர்' என்ற இதழில் வெளியாக உள்ளது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!
உண்மைதான் நண்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!
பொழுது போக்குபவர்களுக்கும் பொழுது போகாதவர்களுக்கும் உற்ற இடம் தான் facebook
Similar topics
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
» தனிமையில் அழுதேன்,,
» எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை
» தனிமையில் அழுதேன்,,
» எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|