Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
Page 1 of 1 • Share
கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உன்னை பற்றி எழுதிய
கவிதைகள் ஒன்றும்
உன்னிடம் வந்து
சேரவில்லை - என்
குப்பை தொட்டியே
என்னை பார்த்து
சிரிக்கிறது ....!!!
அதற்கு தெரியுமா ..?
உன் எண்ணம்
என்னவென்று ..?
கவிதைகள் ஒன்றும்
உன்னிடம் வந்து
சேரவில்லை - என்
குப்பை தொட்டியே
என்னை பார்த்து
சிரிக்கிறது ....!!!
அதற்கு தெரியுமா ..?
உன் எண்ணம்
என்னவென்று ..?
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
கவிதை எழுத கூடாது
என்று நினைப்பேன்
நீ கூட பார்த்து விடுவாய்
என்ற பயம் ...?
நீ என்னை ஏற்பாயா ..?
நிராகரிப்பாயா என்ற
தயக்கம் ...?
எத்தனை நாள்தான்
இந்த ஒருபக்க வலியுடன் ...?
என்று நினைப்பேன்
நீ கூட பார்த்து விடுவாய்
என்ற பயம் ...?
நீ என்னை ஏற்பாயா ..?
நிராகரிப்பாயா என்ற
தயக்கம் ...?
எத்தனை நாள்தான்
இந்த ஒருபக்க வலியுடன் ...?
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
நீ என்னுடன் சிரித்து
சிரித்து பேசியதை
அடிக்கடி என்னோடு
கோபித்ததை எனலாம்
நினைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
விரைவில் நியமாக
நடக்கும் என்ற
நம்பிக்கையுடன் ....!!!
சிரித்து பேசியதை
அடிக்கடி என்னோடு
கோபித்ததை எனலாம்
நினைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
விரைவில் நியமாக
நடக்கும் என்ற
நம்பிக்கையுடன் ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உடல் வலி வரும் போது
அம்மா என்று கத்துவேன்
அம்மா வலியை ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
தெருவில் திரியும்
போது சிறுகாயம்
வரும் அந்த வலியை
நண்பன் ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ...!!!
அம்மா என்று கத்துவேன்
அம்மா வலியை ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
தெருவில் திரியும்
போது சிறுகாயம்
வரும் அந்த வலியை
நண்பன் ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ...!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
என்ன கொடுமையை
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உலக அதிசயம் பார்க்க
போகிறாயா..?
சிதைந்து கொண்டிருக்கும்
இதயம் ஒன்று உன்னையே
நினைத்து கொண்டிருப்பதை
எட்டிப்பார் ...!!!
உன்னிடம் சொல்லவும்
முடியாமல்
விடவும் முடியாமல்
சிதைந்து கொண்டிருப்பதை
ஒருமுறை பார் உயிரே ....!!!
போகிறாயா..?
சிதைந்து கொண்டிருக்கும்
இதயம் ஒன்று உன்னையே
நினைத்து கொண்டிருப்பதை
எட்டிப்பார் ...!!!
உன்னிடம் சொல்லவும்
முடியாமல்
விடவும் முடியாமல்
சிதைந்து கொண்டிருப்பதை
ஒருமுறை பார் உயிரே ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
ஒற்றை ரோஜா வாடவில்லை ....!!!
-------------------------------------------
இன்னும் என்னை விட்டு
விலகமாட்டேன் என்கிறது
சிறு வயதில் முதல் தோன்றிய
ஒற்றை வலி காதல் ....!!!
பத்திரமாக அவளுக்காய்
சேர்த்து வைத்த பொருட்கள்
இத்து போய் நூலாகியது
செத்து போகமாட்டேன்
என்கிறது அந்த காதல் ....!!!
இனி ஒரு பலனும் இல்லை
அறிந்தும் அழியமாட்டேன்
அடம் பிடிக்கிறது அந்த காதல்
இப்போது நினைந்தால் வேதனை
மீண்டும் நினைத்து பார்த்தால்
வெட்கம் -என்னை அறியாமல்
தனியே இரண்டையும் செய்கிறது
இதயம் .....!!!
-------------------------------------------
இன்னும் என்னை விட்டு
விலகமாட்டேன் என்கிறது
சிறு வயதில் முதல் தோன்றிய
ஒற்றை வலி காதல் ....!!!
பத்திரமாக அவளுக்காய்
சேர்த்து வைத்த பொருட்கள்
இத்து போய் நூலாகியது
செத்து போகமாட்டேன்
என்கிறது அந்த காதல் ....!!!
இனி ஒரு பலனும் இல்லை
அறிந்தும் அழியமாட்டேன்
அடம் பிடிக்கிறது அந்த காதல்
இப்போது நினைந்தால் வேதனை
மீண்டும் நினைத்து பார்த்தால்
வெட்கம் -என்னை அறியாமல்
தனியே இரண்டையும் செய்கிறது
இதயம் .....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
ஒற்றை துவார மூச்சு ....!!!
--------------------------------------
அவள்...
காதலை தருவாள்
காதலை தருவாள்
என்று எத்தனையோ
நாட்கள் ஏங்கியிருந்தேன்
தர மறுத்தாள்
கவலை அடைந்தேன் ...!!!
கவிதையை தந்தாளே
என்று நினைக்கும் போது
ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்
இன்பமாக ஓடுகிறது ....!!!
உறங்கும் போது தூக்கம்
வர மறுக்கும் விழிகளுக்கு
அவள் நினைவுகள் தரும்
சுகத்தால் ஒரு துளி கண்ணீர்
சுமையுடன் சுகமாய்
வடிகிறது .....!!!
என் மூச்சு காற்று
இரு துவாரங்களில்
நடைபெற்றாலும் -அவள்
என்னை ஏற்கும் வரை
ஒற்றை துவார மூச்சாக
வாழ்கிறேன் - இறந்தாலும்
அவளுக்காகா காத்திருக்கும்
ஒற்றை துவார மூச்சு ....!!!
--------------------------------------
அவள்...
காதலை தருவாள்
காதலை தருவாள்
என்று எத்தனையோ
நாட்கள் ஏங்கியிருந்தேன்
தர மறுத்தாள்
கவலை அடைந்தேன் ...!!!
கவிதையை தந்தாளே
என்று நினைக்கும் போது
ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்
இன்பமாக ஓடுகிறது ....!!!
உறங்கும் போது தூக்கம்
வர மறுக்கும் விழிகளுக்கு
அவள் நினைவுகள் தரும்
சுகத்தால் ஒரு துளி கண்ணீர்
சுமையுடன் சுகமாய்
வடிகிறது .....!!!
என் மூச்சு காற்று
இரு துவாரங்களில்
நடைபெற்றாலும் -அவள்
என்னை ஏற்கும் வரை
ஒற்றை துவார மூச்சாக
வாழ்கிறேன் - இறந்தாலும்
அவளுக்காகா காத்திருக்கும்
ஒற்றை துவார மூச்சு ....!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
உறங்கும் போது உன்னை
நினைக்கிறேன் .....
உண்ணும் போதும் உன்னை
நினைக்கிறேன் ....
கனவிலும் உன்னை
காண்கிறேன் ...
நினைக்கும் இடம் எல்லாம்
உன்னை காண்கிறேன் ..
நீ தான் இன்னும் என்னை
காதலிக்க வில்லை ...!!!
நினைக்கிறேன் .....
உண்ணும் போதும் உன்னை
நினைக்கிறேன் ....
கனவிலும் உன்னை
காண்கிறேன் ...
நினைக்கும் இடம் எல்லாம்
உன்னை காண்கிறேன் ..
நீ தான் இன்னும் என்னை
காதலிக்க வில்லை ...!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
நீ தான் என்னுடன்
பேச வில்லை என்று
கவலைதான் ...!!!
ஆனால் உன்னோடு
நான் பேசாத நிமிடமே
இல்லை ...!!!
என் இதயம்
துடிக்க மறந்தாலும்
உன்னை நினைக்க
மறக்கிதில்லை ....!!!
மூளையின் ஒய்வு
நித்திரை -அந்த
ஓய்விலும் கனவாய்
வருகிறாய் -நீ ...!!!
உன்னை அந்தளவுக்கு
காதலித்து விட்டேன்
இனி ஒரு காதல் எனக்கு
வரபோவதும் இல்லை
வர தேவையும் இல்லை ...!!!
பேச வில்லை என்று
கவலைதான் ...!!!
ஆனால் உன்னோடு
நான் பேசாத நிமிடமே
இல்லை ...!!!
என் இதயம்
துடிக்க மறந்தாலும்
உன்னை நினைக்க
மறக்கிதில்லை ....!!!
மூளையின் ஒய்வு
நித்திரை -அந்த
ஓய்விலும் கனவாய்
வருகிறாய் -நீ ...!!!
உன்னை அந்தளவுக்கு
காதலித்து விட்டேன்
இனி ஒரு காதல் எனக்கு
வரபோவதும் இல்லை
வர தேவையும் இல்லை ...!!!
Re: கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
நீ
என்னை விரும்புகிறாய்
மன்னித்து விடு
நான்
உன்னை விருமபவில்லை
நான் வெறுக்க வெறுக்க
நீ என்னை விரும்புகிறாய் ..?
ஜோசித்து பார்
நான் நேசிக்கும் அவளை
அவள் என்னை வெறுக்க
வெறுக்க நான் உன்னைப்போல்
விரும்புவதில் என்ன தவறு ...?
என்னை விரும்புகிறாய்
மன்னித்து விடு
நான்
உன்னை விருமபவில்லை
நான் வெறுக்க வெறுக்க
நீ என்னை விரும்புகிறாய் ..?
ஜோசித்து பார்
நான் நேசிக்கும் அவளை
அவள் என்னை வெறுக்க
வெறுக்க நான் உன்னைப்போல்
விரும்புவதில் என்ன தவறு ...?
Similar topics
» ஒருபக்க கதை - குற்றம்
» கே இனியவன் பொதுக்கவிதைகள்
» கே இனியவன் ஹைபுன்
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
» கே இனியவன்- இல்லறக்கவிதைகள்
» கே இனியவன் பொதுக்கவிதைகள்
» கே இனியவன் ஹைபுன்
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
» கே இனியவன்- இல்லறக்கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|