தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


(male) மேல் ச(சா)திகாரன்

View previous topic View next topic Go down

(male) மேல் ச(சா)திகாரன் Empty (male) மேல் ச(சா)திகாரன்

Post by பித்தன் Wed Jul 16, 2014 9:56 pm


நாத்தாங்கால்
சேத்துக்குள்ள
மாட்டிக்கிட்ட
கால் போல
உன்னோட ஆசையில
மொத்தமாவே மாட்டிக்கிட்டேன்.


ஆளில்லா காட்டுக்குள்ள
அழகான மலர் போல
ஆருக்கும் தெரியாம
ஆசையில பறிச்சு புட்டேன்.
பூவத்தான் மறைச்ச்சுகிட்டேன் ஆனாலும்
வாசம்தான் வீசிடுதே..


வீசங்கூட
தோசமில்லைனு
பேசாத கிளி பேச்சை
பக்குவமா சொல்லிபுட்டான்.
தொட்டியத்து சோசியனும்.


பத்தும் பொருந்திருச்சு
பதியம் போல்
பதிஞ்சிடுச்சு
சடக்குனு அணைச்சுக்கிட்டு
சாதகமா சொன்ன சொல்ல
தேவனோட சேதி போல
நெஞ்சுக்குள்ள
இருத்திக்கிட்டேன்.


மாசங்களோ ஓடிருச்சு
ஆசை மனசெல்லாம் ஊருடிச்சு.
நேசத்தோட சாஞ்சுகிட
நெசமா ஒரு உசுரு கிடச்சிருச்சு
உன்ன மட்டும் நெனச்சுகிட்டு
பகலுலயும்
கனவு கண்டேன். உங்கனவு
இல்லாத ராத்திரிய முழுச்சே கடத்திவிட்டேன்.


பொழுது சாயும் பொழுதுல ஒருநாள்,
கண்ணுல தண்ணி விழுதோட
எனக்காக காத்து இருந்தீக.
கண்ண தொடச்சுவிட்டு கவனத்தோட
என்னனு காரணம் கேட்டுகிட்டேன்.
மெதுவாத்தான் சொன்னீக
ஆனாலும்
கொதிக்கிற உலைக்குள்ள
குதிச்சிட்ட மீன போல
உசுரே துடிச்சு போயிட்டேன்.

சாதியில பேதமுன்னு
உங்க சாதிசனம் சொன்னதுன்னு
சடக்குனு சொன்னீக
நாம சேருவது சதமில்லனு.
அரளி விதை சாறு போல வார்த்தையால
என் இதயத்தையே நெறச்சீக.

வானந்தான் கருத்திடுச்சு
உன் மனசு என்னாச்சுனு கேட்டு
நான் கதறி அழுதப்ப
கடைசியா கட்டிபிடிச்சு
கண்ணீர தொடச்சீக
ஓயாமரிக்கரையின்னு
தெரிஞ்சும் ஒரு சொம்பு
தண்ணீரை
தெளிச்சீக...



(இரு வேறு சாதிக்கிடையே நிகழ்ந்த காதல் கதை நினைத்து பார்க்கையில் ஒரு பெண்ணின் நினைவில்)



பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

(male) மேல் ச(சா)திகாரன் Empty Re: (male) மேல் ச(சா)திகாரன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 17, 2014 11:09 am

காதல் இன்று பெரிய பிரச்சினையில் இருக்கிறது...

காதலுக்கு காதலர்களே எதிரியாகவும் மாறியிருக்கிறார்கள் என்பது என் பார்வை...

கவிதைக்குப் பாராட்டுகள்...

தொடர்ந்து வருவதில்லையே ஏன்? (நான் கூடதான் வருவதில்லை...)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

(male) மேல் ச(சா)திகாரன் Empty Re: (male) மேல் ச(சா)திகாரன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 17, 2014 12:06 pm

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

(male) மேல் ச(சா)திகாரன் Empty Re: (male) மேல் ச(சா)திகாரன்

Post by முரளிராஜா Fri Jul 18, 2014 6:08 pm

மிகவும் அருமை பித்தன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

(male) மேல் ச(சா)திகாரன் Empty Re: (male) மேல் ச(சா)திகாரன்

Post by kanmani singh Mon Jul 21, 2014 12:58 pm

நாம ஜோரா மண் மேல சேராவிட்டாலும் நினைப்பே போதும்....
இந்த நினைவில்தான் வாழ்ந்து முடிக்கிறார்கள் பல காதலர்கள்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

(male) மேல் ச(சா)திகாரன் Empty Re: (male) மேல் ச(சா)திகாரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum