தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாரம்பரியத்தை மீட்கும் பட்டறிவு

View previous topic View next topic Go down

பாரம்பரியத்தை மீட்கும் பட்டறிவு Empty பாரம்பரியத்தை மீட்கும் பட்டறிவு

Post by நாஞ்சில் குமார் Tue Jul 15, 2014 8:56 pm

பாரம்பரியத்தை மீட்கும் பட்டறிவு 21j59tx

ரசாயன உரம், பூச்சிக் கொல்லி என்று மண்ணில் நஞ்சை விதைத்து நஞ்சையே அறுவடை செய்து நம் குழந்தைகளுக்குப் பாசத்துடன் புகட்டிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய வேளாண் பாரம்பரியம் நஞ்சில்லாததுதான். ஆனால் நவீனத்தின் பெயரில் நஞ்சு கலந்த உணவைப் புசித்துக் கெட்டபிறகே, தலைமுறைகள் தாண்டி அந்த உண்மை நமக்கு உறைத்திருக்கிறது. தொலைந்துவிட்ட வேர்களைத் தேடிக் கண்டடைவது கடினம். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதும் நினைத்ததும் நடந்து விடக்கூடியதல்ல. நவீனத்தின் பெயரில் மண்ணை மலடாக்குபவர்களுக்குக் கிடைக்கும் ஒருங்கிணைப்பும் ஆதரவும் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்குச் சிறிய அளவில்கூடக் கிடைப்பதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக நமது வேளாண் மரபை மீட்டெடுக்கச் செயல்படும் வேளாண் ஆர்வலர்கள், ‘தமிழ்க்காடு' என்ற குடையின் கீழ் ‘வட்டார உழவர்களின் பட்டறிவு பகிர்தல்’ என்ற கூடல் நிகழ்வைச் சமீபத்தில் அரங்கேற்றினார்கள்.

பகிர்தலே பலம்

கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான ராம நத்தத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கிளிகள் கொஞ்சும் தென்னந்தோப்பு, இடைவேளையில் கொறிப் பதற்குக் காய்கனி, மதிய உணவாகக் கம்பு, கேழ்வரகு கூழ் வகைகள் தரப்பட்டன. அங்கக (இயற்கை) வேளாண் விளை பொருள்கள், பரிசோதனை முயற்சியின் மாதிரிகள், அரிய புத்தக வரிசைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மத்தியில் இயற்கை விவசாய முன்னோடிகள், ஆர்வம் கொண்ட புதியவர்கள், அங்கக வேளாண் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் விற்பன்னர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மாற்று மருத்துவப் பழகுநர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தனர்.

பட்டறிவின் உன்னதம்

வாகையூரிலிருந்து வந்திருந்த ஆண்டாள் அம்மாவுக்கு வயது 74. இன்னமும் நவீன நச்சு விவசாயச் சுழலில் சிக்காது, பாரம்பரிய விவசாயத்தைத் தொடர்கிறார். தன்னுடைய விளைபொருளை மகன் உதவியுடன் சந்தைப்படுத்தி உள்ளூரில் வரவேற்பையும் பெற்றிருக்கிறார். கடனில் மூழ்க இருந்த தன் வாழ்க்கையை இயற்கை விவசாயம் மீட்ட கதையைச் சேவூர் செல்வராஜ் விவரித்தார்.

அடரி களத்தூர் வசந்தராஜ், ‘கையோடு உயிர் நீர்' என்ற பெயரில் தனது மழைநீர் சேகரிப் பைச் சுமந்து வந்திருந்தார். வீட்டுக் கூரையில் பொழியும் மழை நீரைச் சேகரித்து ஒரு வருடத்துக்குக் கெடாது பாதுகாத்து, குடும்பத்தினர் தாகம் தணித்து வருவதைச் சுவைபட விவரித்தார். சுகாதாரமான குடிநீருக்காக மாதாந்திர பட்ஜெட்டில் இடம் ஒதுக்கும் காலத்தில், அவர் தந்த ஆலோசனைகள் அத்தனையும் வரம்.

இப்படி ஒவ்வொருவரும், தங்கள் பாணியில் இயற்கை யையும் இயற்கை வேளாண் வழிமுறைகளையும் நேசித்துப் பின்பற்றுபவர்கள். ஆனால், தனித்தனியாக உழன்று கொண்டிருக்கிறார்கள். தன்னைப் போல இயங்கும் இயற்கை நேயர்களை ஒத்த அலைவரிசையில் அடையாளம் கண்டதும், அவர்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. இந்தக் கூடல் நிகழ்வை ஒருங்கிணைத்த ரமேசு கருப்பையாவின் நோக்கமும் அதுதான். சூழலியல் செயல்பாட்டாளரான இவர், தனது மனைவி தமிழாசிரியை செங்கொடியுடன் சேர்ந்து நிகழ்வைச் செதுக்கியிருந்தார்.

தன்னிறைவு தரும் தற்சார்பு

“இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பரிசோதனை முயற்சிகளை ஆராய்ந்து, திருத்தங்கள் செய்து ஜெயித்துக்காட்டியவர்கள். ஆளுக்கொரு திசையில் இயங்கிவரும் இவர்கள் கைகோத்தால், இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு புதியவர்கள் பெருகுவார்கள். இதனால் அவர்களது பகுதியில் நஞ்சில்லாத, பாதுகாப்பான உணவு கிடைக்கும். உணவுப் பொருள் தயாரிக்கும் இடத்தி லேயே, தேவையைப் பூர்த்தி செய்வதால் புவியைச் சூடாக்கும் கரிம எரிபொருளை வெளியிட்டுப் பயணிக்க வேண்டியதில்லை.

இப்படித் தற்சார்புடைய வேளாண்மை, நஞ்சில்லாத உணவு தன்னிறைவு, செல வில்லாத உழவு முறை என்று ஒட்டுமொத்த விவசாயமும் மாற ஆரம்பிக்கும்போது, நமது மரபும் துளிர்க்க வாய்ப்பு கிடைக்கும். நமது தவறுகளுக்கு வாழும் காலத்திலேயே பிராயச் சித்தம் தேடிக் கொள்ளலாம். எதிர்காலச் சந்ததியினருக்கும் நலமான வாழ்வை விட்டுச் செல்லலாம்” என்றார் ரமேசு கருப்பையா.

தமிழ்க் காடு தொடர்புக்கு: Rehabramesh5678@yahoo.com

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பாரம்பரியத்தை மீட்கும் பட்டறிவு Empty Re: பாரம்பரியத்தை மீட்கும் பட்டறிவு

Post by rammalar Tue Jul 15, 2014 9:33 pm

ரசாயன உரம் இல்லாமல் விளைவித்தவை
(ஆர்கானிக் ) என்று பழ வகைகள் மார்க்கெட்டில்
இரண்டு மடங்கு விலையில் சந்தைப்படுத்தப் படுகின்றன
-
மக்கள் வாங்கும் விலையில் விற்பார்களேயானால்
நலமாயிருக்கும்...!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum