Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அடிக்கடி தூக்கம் வருகிறதா?
Page 1 of 1 • Share
அடிக்கடி தூக்கம் வருகிறதா?
மனிதனுக்கு உணவு, நீர், காற்று ஆகியவை எப்படி இன்றியமையாததோ அதுபோல் தூக்கமும் முக்கியமான ஒன்று. எந்நேரமும் ஓய்வில்லாமல் உழைப்பவர்களுக்கு தூக்கம் என்பது ஒரு வரப்பிரசாதம். இந்த நவீன காலத்தில் தூங்காமல் எப்போதும் வேலையே கதி என்று இருப்பவர்களுக்கு ஏராளமான நோய்கள் வரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பதும் ஒரு நோய்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். நீங்கள் வேலை செய்யும் போது இடையே அடிக்கடி தூக்கம் வருகிறதா! அப்படி என்றால் அது நார்கோலெப்ஸியின் அறிகுறியாக இருக்கலாம்.
நார்கோலெப்ஸி (Narcolepsy) என்றால் என்ன?
ஒரு மனிதன் தேவைக்கு அதிகமாக (அதாவது திடீர் திடீரென) தூங்குவதை தான் நார்கோலெப்ஸி என அழைக்கின்றனர்.
அறிகுறிகள்
10 முதல் 25 வயது வயதுக்குட்பட்ட காலங்களில் இதன் அறிகுறிகள் காணப்படும், முதல் 5 வருடங்களுக்கு மோசமாக இருக்கும் இந்த வியாதி, பின்னர் வாழ்க்கை முழுவதும் தொடர ஆரம்பிக்கும். நீங்கள் ஒரு வேலை செய்து கொண்டு இருப்பீர்கள் திடீரென அப்படியே தூங்கிவிடுவீர்கள் . இந்த தூக்கம் சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை கூட நீளும். உங்கள் உடல் அதன் உணர்வை இழக்கும். இந்த நிலையை கேட்டப்ளெக்ஸி என கூறுகின்றனர். அதாவது அதீத மகிழ்ச்சி, துக்கம் அல்லது கோபம் ஆகியவை நிகழும் போது உங்கள் உடல் தானாகவே அதன் உணர்வை இழக்கும்.
இதற்கு கேட்டப்ளெக்ஸி (Cataplexy)என்று பெயர், உங்களில் நிலை அறிந்தாலும், செயல்பட முடியாது . நீங்கள் தூக்கத்தில் இருந்தாலும் விழித்துக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஸ்லீப்பராலிசிஸ் (Sleepparalysis) தூங்க ஆரம்பிக்கும் போதே கை, கால்களை நகர்த்த முடியாமை. ஆனால், இவர்களுக்கும் தன்னைச் சுற்றிலும் நடக்கிற விஷயங்கள் எல்லாம் தெரியும். ஹிப்னாகோகிக் ஹாலுசினேஷன் (Hypnagogichallucinations) தூங்க ஆரம்பிக்கும் போது, கண்முன்னே யாரோ நடமாடுவது போலவும், ஏதோ சம்பவங்கள் நடப்பது போலவும் உணர்வார்கள்.
பொதுவாக நம் தூக்கம் இரண்டு நிலைகளை கொண்டது. அதாவது நாம் தூங்க ஆரம்பித்த சில நேரங்கள் நம் மூளை மெதுவாக வேலை செய்யும் (non-rapideyemovement). பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அதன் செயல்பாடு அதிகரிக்கும் நாம் கனவு காண்பது கூட இந்த நிலையில் தான் (rapideyemovement). ஆனால் நார்கோலெப்ஸியால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் நிலையான தூக்கத்தை சந்திக்காமல் நேரடியாக இரண்டாம் நிலைக்கு சென்று விடுவார்கள். இது உங்கள் மூளையின் செயல்பாட்டை குறைய செய்யும்.
சிகிச்சைகள் பொதுவாக இந்த நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் நம் கட்டுக்குள் வைக்கலாம். மருந்துகளின் மூலமும், பழக்க வழக்கங்கள் மூலமும் இந்த நோயை ஒரு அளவுக்கு கட்டுப்படுத்தலாம். பொதுவாக மருந்துகள் மூலம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுவதே நார்கோலெப்ஸி நோய்க்கான முக்கிய சிகிச்சையாகும். மேலும் மொடபினில் (modafinil)அல்லது அர்மொடபினில் (armodafinil) என்ற சிகிச்சை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. சிலசமயங்களில் மொடபினில் மேற்கொள்வதால் தலைவலி, வாந்தி போன்ற பக்க வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு மெத்தில் பினிடேட்(methylphenidate)போன்ற மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இது நரம்பு தளர்ச்சி, இதயக் கோளாறு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3729
ஆனால் எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பதும் ஒரு நோய்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். நீங்கள் வேலை செய்யும் போது இடையே அடிக்கடி தூக்கம் வருகிறதா! அப்படி என்றால் அது நார்கோலெப்ஸியின் அறிகுறியாக இருக்கலாம்.
நார்கோலெப்ஸி (Narcolepsy) என்றால் என்ன?
ஒரு மனிதன் தேவைக்கு அதிகமாக (அதாவது திடீர் திடீரென) தூங்குவதை தான் நார்கோலெப்ஸி என அழைக்கின்றனர்.
அறிகுறிகள்
10 முதல் 25 வயது வயதுக்குட்பட்ட காலங்களில் இதன் அறிகுறிகள் காணப்படும், முதல் 5 வருடங்களுக்கு மோசமாக இருக்கும் இந்த வியாதி, பின்னர் வாழ்க்கை முழுவதும் தொடர ஆரம்பிக்கும். நீங்கள் ஒரு வேலை செய்து கொண்டு இருப்பீர்கள் திடீரென அப்படியே தூங்கிவிடுவீர்கள் . இந்த தூக்கம் சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை கூட நீளும். உங்கள் உடல் அதன் உணர்வை இழக்கும். இந்த நிலையை கேட்டப்ளெக்ஸி என கூறுகின்றனர். அதாவது அதீத மகிழ்ச்சி, துக்கம் அல்லது கோபம் ஆகியவை நிகழும் போது உங்கள் உடல் தானாகவே அதன் உணர்வை இழக்கும்.
இதற்கு கேட்டப்ளெக்ஸி (Cataplexy)என்று பெயர், உங்களில் நிலை அறிந்தாலும், செயல்பட முடியாது . நீங்கள் தூக்கத்தில் இருந்தாலும் விழித்துக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஸ்லீப்பராலிசிஸ் (Sleepparalysis) தூங்க ஆரம்பிக்கும் போதே கை, கால்களை நகர்த்த முடியாமை. ஆனால், இவர்களுக்கும் தன்னைச் சுற்றிலும் நடக்கிற விஷயங்கள் எல்லாம் தெரியும். ஹிப்னாகோகிக் ஹாலுசினேஷன் (Hypnagogichallucinations) தூங்க ஆரம்பிக்கும் போது, கண்முன்னே யாரோ நடமாடுவது போலவும், ஏதோ சம்பவங்கள் நடப்பது போலவும் உணர்வார்கள்.
பொதுவாக நம் தூக்கம் இரண்டு நிலைகளை கொண்டது. அதாவது நாம் தூங்க ஆரம்பித்த சில நேரங்கள் நம் மூளை மெதுவாக வேலை செய்யும் (non-rapideyemovement). பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அதன் செயல்பாடு அதிகரிக்கும் நாம் கனவு காண்பது கூட இந்த நிலையில் தான் (rapideyemovement). ஆனால் நார்கோலெப்ஸியால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் நிலையான தூக்கத்தை சந்திக்காமல் நேரடியாக இரண்டாம் நிலைக்கு சென்று விடுவார்கள். இது உங்கள் மூளையின் செயல்பாட்டை குறைய செய்யும்.
சிகிச்சைகள் பொதுவாக இந்த நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் நம் கட்டுக்குள் வைக்கலாம். மருந்துகளின் மூலமும், பழக்க வழக்கங்கள் மூலமும் இந்த நோயை ஒரு அளவுக்கு கட்டுப்படுத்தலாம். பொதுவாக மருந்துகள் மூலம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுவதே நார்கோலெப்ஸி நோய்க்கான முக்கிய சிகிச்சையாகும். மேலும் மொடபினில் (modafinil)அல்லது அர்மொடபினில் (armodafinil) என்ற சிகிச்சை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. சிலசமயங்களில் மொடபினில் மேற்கொள்வதால் தலைவலி, வாந்தி போன்ற பக்க வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு மெத்தில் பினிடேட்(methylphenidate)போன்ற மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இது நரம்பு தளர்ச்சி, இதயக் கோளாறு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3729
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அடிக்கடி தூக்கம் வருகிறதா?
முரளிராஜா wrote:தூக்கம் வரலை என்றாலும் பிரச்சனை அதிகமா வந்தாலும் பிரச்சனை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தலைவலி அடிக்கடி வருகிறதா ? அதை தடுக்க சில தகவல்கள் !!!
» புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» ஒ ..இதனால் தான் தலைவலி வருகிறதா ??
» மூக்கின் வழியாக இரத்தம் வருகிறதா?
» புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» ஒ ..இதனால் தான் தலைவலி வருகிறதா ??
» மூக்கின் வழியாக இரத்தம் வருகிறதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|