Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பித்தனுக்கு உங்கள் உதவி தேவை
Page 1 of 1 • Share
பித்தனுக்கு உங்கள் உதவி தேவை
பித்தனுக்கு ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தின் pdf இருந்தால் தந்து உதவ முடியுமா?
நன்றி உரிமையோடு கேட்க வாய்ப்பு வழங்கியதற்கு.
நன்றி உரிமையோடு கேட்க வாய்ப்பு வழங்கியதற்கு.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: பித்தனுக்கு உங்கள் உதவி தேவை
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய பித்தன் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக .நலம் நாடுவதும் அதைவிட சிறப்பான நலம் உங்களை சில மாதங்களாக நம் தளத்தில் காண இயலவில்லையே என்ன காரணம் என்று நான் அறியலாமா ?
தாங்கள் விரும்பியபடி ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தின் pdf இங்கு நீங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளாலாம்
வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி
[You must be registered and logged in to see this link.]
தாங்கள் விரும்பியபடி ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தின் pdf இங்கு நீங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளாலாம்
வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பித்தனுக்கு உங்கள் உதவி தேவை
அன்பிற்கும், எல்லையில்லா சிநேகத்திற்கும் உரிய முழுமுதலோன் அவர்களுக்கு பித்தன் பாசமான வணக்கங்களை பதிவு செய்து கொள்கிறான்.
அன்னை மாகாளி அருளால் பரம சுகமாக இருக்கிறான் பித்தன். அன்னை உங்களுக்கும் அதையே அருளட்டும்.
தன் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்ததும், பித்தனுக்கு ஒரு அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணிக்கு தெரிவாகி விட்டான்(TNPSC மூலமாக). சென்னையில் பணி புரிகிறான். மேலும் அலுவலகம் 5.45க்கு முடிந்து பெருநகர பேருந்தில் ஏறி நகலெடுக்கும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் காகிதம் போல வெளியில் பிதுங்கி நிருத்ததில் இறங்கி சுமாராக 8 மணிப்போல் அறைக்கு வந்ததும் உறங்குவதை தவிர வேறு வழியின்றி, ஒரு நாள் வாசிப்பு என்பது மறந்து விடுமோ என்ற பயத்தில் வாசிப்பு வடிவத்தை மாற்றும் நோக்கத்தில், பயணத்திலும் எல்லா பொழுதிலும் வாசிக்க வசதியாயிருக்குமே என்ற எண்ணத்தில் தான் பித்தன் pdf வடிவம் வேண்டினான்.
நினைவில் இருத்தி பித்தனை விசாரித்தமைக்கு நன்றி...
அன்னை மாகாளி அருளால் பரம சுகமாக இருக்கிறான் பித்தன். அன்னை உங்களுக்கும் அதையே அருளட்டும்.
தன் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்ததும், பித்தனுக்கு ஒரு அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணிக்கு தெரிவாகி விட்டான்(TNPSC மூலமாக). சென்னையில் பணி புரிகிறான். மேலும் அலுவலகம் 5.45க்கு முடிந்து பெருநகர பேருந்தில் ஏறி நகலெடுக்கும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் காகிதம் போல வெளியில் பிதுங்கி நிருத்ததில் இறங்கி சுமாராக 8 மணிப்போல் அறைக்கு வந்ததும் உறங்குவதை தவிர வேறு வழியின்றி, ஒரு நாள் வாசிப்பு என்பது மறந்து விடுமோ என்ற பயத்தில் வாசிப்பு வடிவத்தை மாற்றும் நோக்கத்தில், பயணத்திலும் எல்லா பொழுதிலும் வாசிக்க வசதியாயிருக்குமே என்ற எண்ணத்தில் தான் பித்தன் pdf வடிவம் வேண்டினான்.
நினைவில் இருத்தி பித்தனை விசாரித்தமைக்கு நன்றி...
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: பித்தனுக்கு உங்கள் உதவி தேவை
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது... அரசு வேலை கிடைக்கப்பெற்றமைக்கு இறைவனுக்கு நன்றி...
நேரம் கிடைக்கும்போது தளம் பக்கம் வாருங்கள்... உறவாடலாம்... நான் சென்னை வந்தால் சந்திக்க முயற்சிக்கிறேன்... தங்கள் செல் எண் என்னிடம் இருக்கிறது... செல் எண் மாற்றிவிட்டிருந்தால் தனி மடல் செய்யவும்...
மகிழ்ச்சியே நிறையட்டும்... (சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும் என்றேன்...)
ஆமாம் மி்ஸ்டர் வனவாசி என்ன ஆனார்?
நேரம் கிடைக்கும்போது தளம் பக்கம் வாருங்கள்... உறவாடலாம்... நான் சென்னை வந்தால் சந்திக்க முயற்சிக்கிறேன்... தங்கள் செல் எண் என்னிடம் இருக்கிறது... செல் எண் மாற்றிவிட்டிருந்தால் தனி மடல் செய்யவும்...
மகிழ்ச்சியே நிறையட்டும்... (சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும் என்றேன்...)
ஆமாம் மி்ஸ்டர் வனவாசி என்ன ஆனார்?
Re: பித்தனுக்கு உங்கள் உதவி தேவை
மிக்க மகிழ்ச்சி பித்தன்,என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பித்தனுக்கு உங்கள் உதவி தேவை
பித்தன் சிந்தனையாளர் wrote:அன்பிற்கும், எல்லையில்லா சிநேகத்திற்கும் உரிய முழுமுதலோன் அவர்களுக்கு பித்தன் பாசமான வணக்கங்களை பதிவு செய்து கொள்கிறான்.
அன்னை மாகாளி அருளால் பரம சுகமாக இருக்கிறான் பித்தன். அன்னை உங்களுக்கும் அதையே அருளட்டும்.
தன் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்ததும், பித்தனுக்கு ஒரு அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணிக்கு தெரிவாகி விட்டான்(TNPSC மூலமாக). சென்னையில் பணி புரிகிறான். மேலும் அலுவலகம் 5.45க்கு முடிந்து பெருநகர பேருந்தில் ஏறி நகலெடுக்கும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் காகிதம் போல வெளியில் பிதுங்கி நிருத்ததில் இறங்கி சுமாராக 8 மணிப்போல் அறைக்கு வந்ததும் உறங்குவதை தவிர வேறு வழியின்றி, ஒரு நாள் வாசிப்பு என்பது மறந்து விடுமோ என்ற பயத்தில் வாசிப்பு வடிவத்தை மாற்றும் நோக்கத்தில், பயணத்திலும் எல்லா பொழுதிலும் வாசிக்க வசதியாயிருக்குமே என்ற எண்ணத்தில் தான் பித்தன் pdf வடிவம் வேண்டினான்.
நினைவில் இருத்தி பித்தனை விசாரித்தமைக்கு நன்றி...அன்பிற்கும், எல்லையில்லா சிநேகத்திற்கும் உரிய முழுமுதலோன் அவர்களுக்கு பித்தன் பாசமான வணக்கங்களை பதிவு செய்து கொள்கிறான்.
அன்னை மாகாளி அருளால் பரம சுகமாக இருக்கிறான் பித்தன். அன்னை உங்களுக்கும் அதையே அருளட்டும்.
தன் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்ததும், பித்தனுக்கு ஒரு அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணிக்கு தெரிவாகி விட்டான்(TNPSC மூலமாக). சென்னையில் பணி புரிகிறான். மேலும் அலுவலகம் 5.45க்கு முடிந்து பெருநகர பேருந்தில் ஏறி நகலெடுக்கும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் காகிதம் போல வெளியில் பிதுங்கி நிருத்ததில் இறங்கி சுமாராக 8 மணிப்போல் அறைக்கு வந்ததும் உறங்குவதை தவிர வேறு வழியின்றி, ஒரு நாள் வாசிப்பு என்பது மறந்து விடுமோ என்ற பயத்தில் வாசிப்பு வடிவத்தை மாற்றும் நோக்கத்தில், பயணத்திலும் எல்லா பொழுதிலும் வாசிக்க வசதியாயிருக்குமே என்ற எண்ணத்தில் தான் பித்தன் pdf வடிவம் வேண்டினான்.
நினைவில் இருத்தி பித்தனை விசாரித்தமைக்கு நன்றி...
வாழ்த்துக்கள் தாங்கள் சென்னையில் எங்கு தங்கி உள்ளீர்கள் என்று நான் அறியலாமா ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|