Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முடிவுக்கு வருகிறதா நகை சேமிப்பு திட்டம்?
Page 1 of 1 • Share
முடிவுக்கு வருகிறதா நகை சேமிப்பு திட்டம்?
நடுத்தர மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற நகை சேமிப்பு திட்டத்தை பல ஜூவல்லரி நிறுவனங்கள் நிறுத்தி இருக்கின்றன. புதிய கம்பெனி சட்டத்தில் இருக்கும் சில விதிமுறைகள் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
பல கடைகளில் மாதாந்திர நகை சீட்டில் சேர்ந்த பொது மக்களுக்கு அவர்கள் கட்டிய பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
என்ன காரணம்?
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி புதிய கம்பெனி சட்டம் அமலுக்கு வந்தது. இதில் தங்க சேமிப்பு திட்டங்கள் பொது டெபாசிட்டாக கருதப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன்படி, இந்த சீட்டை நடத்தி வரும் நிறுவனங்கள் 12 சதவீதத்துக்கு மேல் வட்டி கொடுப்போம் என்று உத்தரவாதம் அளிக்கக் கூடாது. 365 நாட்களுக்கு மேல் ஒரு திட்டத்தை நடத்த கூடாது. ஒரு நிறுவனத்தின் மதிப்பில் (நெட்வொர்த்) 25 சதவீதத்துக்கு மேல் டெபாசிட் வாங்க கூடாது.
இதனால் நாடு முழுவதும் பல நிறுவனங்கள் இந்த திட்டத்தை நிறுத்தி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து வருகின்றன.
சில நிறுவனங்கள் இந்த திட்டத்தை 11 மாதங்களாக குறைத்துவிட்டன.
மொத்தமாக பணம்கொடுத்து நகை வாங்க முடியாது என்பதால் நடுத்தர வர்க்க மக்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தார்கள்.
மேலும் இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் ஒரு மாத தவணைத் தொகை உள்ளிட்ட பல சலுகைகள் கிடைத்தது. நீண்ட காலம் சேமித்து வாங்கும் போது அதிக அளவு வாங்க முடியும் என பல சலுகைகள் இருந்ததால் நகைக் கடைகளில் மாதச் சீட்டு செலுத்தி வந்தார்கள்.
இப்போது பொது மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் மாதாந்திர நகை சீட்டு செலுத்து தொகை வருடத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தி மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சாந்தகுமார் கூறியதாவது:
பல நகை கடைகளை வைத்துள்ள பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில்தான் இந்தச் சட்டம் உள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான நகைக்கடைகளில் நகை சீட்டு பணம் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
'' பொது மக்கள் பலர் சிறு சேமிப்பு மூலம் நகைக் கடைகளில் நகை சீட்டில் சேர்ந்தனர். நகை கடைகள் பல 15, 18,20 மாதங்கள் எனச் சீட்டு செலுத்தும் காலம் வைத்து இருந்தனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பு'' என்கிறார் நகை வியாபாரி ஜெயந்திலால் சாலனி.
நன்றி: தி இந்து
பல கடைகளில் மாதாந்திர நகை சீட்டில் சேர்ந்த பொது மக்களுக்கு அவர்கள் கட்டிய பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
என்ன காரணம்?
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி புதிய கம்பெனி சட்டம் அமலுக்கு வந்தது. இதில் தங்க சேமிப்பு திட்டங்கள் பொது டெபாசிட்டாக கருதப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன்படி, இந்த சீட்டை நடத்தி வரும் நிறுவனங்கள் 12 சதவீதத்துக்கு மேல் வட்டி கொடுப்போம் என்று உத்தரவாதம் அளிக்கக் கூடாது. 365 நாட்களுக்கு மேல் ஒரு திட்டத்தை நடத்த கூடாது. ஒரு நிறுவனத்தின் மதிப்பில் (நெட்வொர்த்) 25 சதவீதத்துக்கு மேல் டெபாசிட் வாங்க கூடாது.
இதனால் நாடு முழுவதும் பல நிறுவனங்கள் இந்த திட்டத்தை நிறுத்தி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து வருகின்றன.
சில நிறுவனங்கள் இந்த திட்டத்தை 11 மாதங்களாக குறைத்துவிட்டன.
மொத்தமாக பணம்கொடுத்து நகை வாங்க முடியாது என்பதால் நடுத்தர வர்க்க மக்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தார்கள்.
மேலும் இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் ஒரு மாத தவணைத் தொகை உள்ளிட்ட பல சலுகைகள் கிடைத்தது. நீண்ட காலம் சேமித்து வாங்கும் போது அதிக அளவு வாங்க முடியும் என பல சலுகைகள் இருந்ததால் நகைக் கடைகளில் மாதச் சீட்டு செலுத்தி வந்தார்கள்.
இப்போது பொது மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் மாதாந்திர நகை சீட்டு செலுத்து தொகை வருடத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தி மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சாந்தகுமார் கூறியதாவது:
பல நகை கடைகளை வைத்துள்ள பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில்தான் இந்தச் சட்டம் உள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான நகைக்கடைகளில் நகை சீட்டு பணம் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
'' பொது மக்கள் பலர் சிறு சேமிப்பு மூலம் நகைக் கடைகளில் நகை சீட்டில் சேர்ந்தனர். நகை கடைகள் பல 15, 18,20 மாதங்கள் எனச் சீட்டு செலுத்தும் காலம் வைத்து இருந்தனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பு'' என்கிறார் நகை வியாபாரி ஜெயந்திலால் சாலனி.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?
» முதுகு வலி… முடிவுக்கு வழி !
» குறை கூறினால் கோபம் வருகிறதா?
» குறை கூறினால் கோபம் வருகிறதா?
» ஆப்கன் வீரர்களுக்கு பயிற்சி: இந்திய முடிவுக்கு பாராட்டு
» முதுகு வலி… முடிவுக்கு வழி !
» குறை கூறினால் கோபம் வருகிறதா?
» குறை கூறினால் கோபம் வருகிறதா?
» ஆப்கன் வீரர்களுக்கு பயிற்சி: இந்திய முடிவுக்கு பாராட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|