Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சொர்க்கம் சொற்களாலேயே ...
Page 1 of 1 • Share
சொர்க்கம் சொற்களாலேயே ...
சொற்களாலேயே சொர்க்கம் உண்டாக்கலாம்!
சிறிது சிறிதாக வண்டல் மணல் படிவதைப் போலப் படிகிற கழிவிரக்கம், சுய பச்சாதாபம், ஏமாற்றம், இயலாமை உணர்வு, சோக மனப்பான்மை ஆகியவை ஒரு மனிதனைச் சிறகுகளை இழந்த பட்டாம்பூச்சியாக ஆக்கிவிடுகின்றன. அவனை எதிர்ப் பரிணாம வளர்ச்சியை நோக்கி அவை அழைத்துச் சென்று விடுகின்றன.
ஆரோக்கியமான ஒரு மனிதனை, வழியில் சந்திப்பவர்கள் எல்லோரும் "ஏன் இன்று ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று திரும்பத் திரும்பக் கேட்டால் அவன் இலக்கை அடைவதற்குள் ஒரு மாதிரி ஆகி விடுவான். மேல் மனம் ஆழ்மனதிற்கு இடுகின்ற கட்டளைகள் உடல் இயக்கத்தைக் கூடத் தூண்டுவனவாக இருக்கின்றன. "இது செரிக்காது" என்று சொல்லிச் சாப்பிடுகின்ற உணவு ஆழ்மனத்தின் தாக்கத்தால் குமட்டலையும் வாந்தியையும் வரவழைத்து விடுகிறது. வார்த்தைகளால் ஒருவரைக் குணப்படுத்தவும் முடியும், ரணப்படுத்தவும் முடியும்.
தேர்வில் தோல்வியுற்றதால், எதிர்பார்த்த படிப்புக்கு இடம் கிடைக்காததால், நினைத்த பதவியை அடைய முடியாததால், தான் நேசித்த பெண் தன்னைப் புறக்கணித்ததால், மனைவியின் அகால மரணத்தால், திடீரென இறந்த கைக்குழந்தையின் பிரிவால் மனதின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. அதிர்ச்சியும் பயமும் சோகமும் மூளையின் செயல்பாட்டைத் திடீரெனத் தாக்குகின்றன. அந்தச் சூழலிலும் நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும், அமைதியுடனும் மனதை ஒழுங்குபடுத்தத் தெரிந்தவர்களுக்குத்தான் வாழ்க்கை சாத்தியமாகிறது.
மனதையும் சிந்தனையையும் ஒழுங்குபடுத்தத் தெரிந்தவர்கள் மகிழ்ச்சி வந்தால் மொட்டை மாடி உயரத்திற்கு எழும்பிக் குதிப்பதுமில்லை. துயரம் வந்தால் இலைகளை இழந்த மொட்டை மரமாய் மாறுவதுமில்லை.
அதிர்ச்சியும் துயரமும் அடைந்தவர்களுக்குச் சொற்களையே மயிலிறகாக்கி வருடி விட வேண்டிய கடமை நமக்கு உண்டு. துயரம், பகிரப் பகிரக் குறைகிறது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் சொற்களால் புத்துணர்ச்சியை ஊட்ட வேண்டும்.
அதிர்ச்சியும் துயரமும் அடைந்தவர்களை நம் சொற்களாலேயே நாம் குணப்படுத்தினால் மண்ணில் சொர்க்கம் சாத்தியம்.
முகநூல்
சிறிது சிறிதாக வண்டல் மணல் படிவதைப் போலப் படிகிற கழிவிரக்கம், சுய பச்சாதாபம், ஏமாற்றம், இயலாமை உணர்வு, சோக மனப்பான்மை ஆகியவை ஒரு மனிதனைச் சிறகுகளை இழந்த பட்டாம்பூச்சியாக ஆக்கிவிடுகின்றன. அவனை எதிர்ப் பரிணாம வளர்ச்சியை நோக்கி அவை அழைத்துச் சென்று விடுகின்றன.
ஆரோக்கியமான ஒரு மனிதனை, வழியில் சந்திப்பவர்கள் எல்லோரும் "ஏன் இன்று ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று திரும்பத் திரும்பக் கேட்டால் அவன் இலக்கை அடைவதற்குள் ஒரு மாதிரி ஆகி விடுவான். மேல் மனம் ஆழ்மனதிற்கு இடுகின்ற கட்டளைகள் உடல் இயக்கத்தைக் கூடத் தூண்டுவனவாக இருக்கின்றன. "இது செரிக்காது" என்று சொல்லிச் சாப்பிடுகின்ற உணவு ஆழ்மனத்தின் தாக்கத்தால் குமட்டலையும் வாந்தியையும் வரவழைத்து விடுகிறது. வார்த்தைகளால் ஒருவரைக் குணப்படுத்தவும் முடியும், ரணப்படுத்தவும் முடியும்.
தேர்வில் தோல்வியுற்றதால், எதிர்பார்த்த படிப்புக்கு இடம் கிடைக்காததால், நினைத்த பதவியை அடைய முடியாததால், தான் நேசித்த பெண் தன்னைப் புறக்கணித்ததால், மனைவியின் அகால மரணத்தால், திடீரென இறந்த கைக்குழந்தையின் பிரிவால் மனதின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. அதிர்ச்சியும் பயமும் சோகமும் மூளையின் செயல்பாட்டைத் திடீரெனத் தாக்குகின்றன. அந்தச் சூழலிலும் நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும், அமைதியுடனும் மனதை ஒழுங்குபடுத்தத் தெரிந்தவர்களுக்குத்தான் வாழ்க்கை சாத்தியமாகிறது.
மனதையும் சிந்தனையையும் ஒழுங்குபடுத்தத் தெரிந்தவர்கள் மகிழ்ச்சி வந்தால் மொட்டை மாடி உயரத்திற்கு எழும்பிக் குதிப்பதுமில்லை. துயரம் வந்தால் இலைகளை இழந்த மொட்டை மரமாய் மாறுவதுமில்லை.
அதிர்ச்சியும் துயரமும் அடைந்தவர்களுக்குச் சொற்களையே மயிலிறகாக்கி வருடி விட வேண்டிய கடமை நமக்கு உண்டு. துயரம், பகிரப் பகிரக் குறைகிறது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் சொற்களால் புத்துணர்ச்சியை ஊட்ட வேண்டும்.
அதிர்ச்சியும் துயரமும் அடைந்தவர்களை நம் சொற்களாலேயே நாம் குணப்படுத்தினால் மண்ணில் சொர்க்கம் சாத்தியம்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சொர்க்கம் சொற்களாலேயே ...
சொற்களால் சொர்க்கத்தை உண்டாக்காவிட்டாலும் காயங்களை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அதுவும் பலபேரிடம் இல்லை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சொர்க்கம் சொற்களாலேயே ...
உண்மைதான்mohaideen wrote:சொற்களால் சொர்க்கத்தை உண்டாக்காவிட்டாலும் காயங்களை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அதுவும் பலபேரிடம் இல்லை.
Re: சொர்க்கம் சொற்களாலேயே ...
முரளிராஜா wrote:உண்மைதான்mohaideen wrote:சொற்களால் சொர்க்கத்தை உண்டாக்காவிட்டாலும் காயங்களை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அதுவும் பலபேரிடம் இல்லை.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» எங்கே சொர்க்கம் ……
» சொர்க்கம் என்றால் என்ன?
» மண்ணில் சொர்க்கம் சாத்தியமே ...
» வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
» சோப்பு நுரைக்கும் சொர்க்கம்…!!
» சொர்க்கம் என்றால் என்ன?
» மண்ணில் சொர்க்கம் சாத்தியமே ...
» வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
» சோப்பு நுரைக்கும் சொர்க்கம்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|