தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சமுதாய சீர்திருத்த கவிதை

View previous topic View next topic Go down

சமுதாய சீர்திருத்த கவிதை  Empty சமுதாய சீர்திருத்த கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 22, 2014 8:35 pm

சமுதாய சீர்திருத்த கவிதை  Rhxnq_204483

கவசம் அணிவோம் பாதுகாப்பாக வாழ்வோம் ...!!!

உந்து ஈருருளியில்
(மோட்டார் சைக்கிள்)
பயணம் செய்வோம் தலை ..
கவசம் அணிய மாட்டோம்...
சீறிப்பாய்ந்து சென்றிடுவோம் ...
சீரற்ற இந்த பயணத்தால் ..
வாழ்க்கையை சீரழித்து கொள்கிறோம்
வேண்டாம் இந்த விபரீதம்
சீராக "தலை கவசம்" அணிவோம் ....!!!

இரும்பு ஒட்டு தொழில் செய்வோம்
கண்ணுக்கும் கவச கண்ணாடி
அணியமாட்டோம் ....
கண் தாங்காத ஒளியை வெறும்
கண்ணால் பார்த்து கண்ணை
கெடுக்கிறோம் ....!!!
அழகிய கண்ணை அசிங்க
படுத்துகிறோம் ..சிறு வயதிலேயே
பார்வை இழக்கிறோம் ...
வேண்டாம் இந்த விபரீதம்
சீராக "கண் கவசகண்ணாடி " அணிவோம் ....!!!

அளவான குடும்பம் ஆனந்தம்
விளையாடும் குடும்பம் ...
அளவுக்கு அதிகமாக பெத்திடுகிறோம்
அவஸ்தையுடன் வாழ்கிறோம்
அளவான குடும்பத்தை உருவாக்கிடுவோம்
அவசியமான தருணத்தில் "கவசம் "
அணிந்திடுவோம் ஆனந்தமாய்
வாழ்ந்திடுவோம் ......!!!

உலக கொடிய நோய் எயிற்ஸ்
முறையற்ற உறவு முறையை
முற்றாக தவிர்த்திடுவோம் ...
ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பதை
அடியோடு அழித்திடுவோம்
உனக்குள்ள கொடிய நோயை
உன் குழந்தைக்கு கடத்துவதை
முற்றாக தவிர்த்திடுவோம் ...
உணர்வுககளை கட்டுபடுத்துவோம்
முடியாவிட்டால் முறையான உறவு
"கவசத்தை" முறைதவறாமல் பாவிப்போம் ...!!!

எல்லையில் நிற்கும் படைவீரன்
முறையாக " நெஞ்சில் கவசத்தை"
அணிந்துதான் எல்லை காப்பாற்றுகிறார்
அதனால் தான் நாம் ஊரில் தலை நிமிர்ந்து
வாழுகிறோம் ....!!!
தகுந்த நேரத்தில் தகுந்த கவசம்
அணிந்தவனே சிறந்த வாழ்க்கை வாழுகிறான் ..!!!

எல்லாவறையும் காப்பாற்றும் ஒரே ஒரு
கவசம் " ஒழுக்கம் என்னும் கவசம் "
அனைவரும் அணிவோம் ஆனந்தமாய்
உலகில் வாழ்ந்திடுவோம் ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமுதாய சீர்திருத்த கவிதை  Empty Re: சமுதாய சீர்திருத்த கவிதை

Post by செந்தில் Wed Jul 23, 2014 2:05 pm

அருமை அண்ணா சவுக்கடி கவிதைகள்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சமுதாய சீர்திருத்த கவிதை  Empty Re: சமுதாய சீர்திருத்த கவிதை

Post by mohaideen Wed Jul 23, 2014 3:32 pm

நல்ல கவிதை  சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமுதாய சீர்திருத்த கவிதை  Empty Re: சமுதாய சீர்திருத்த கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 23, 2014 9:49 pm

அருமை அண்ணா சவுக்கடி கவிதைகள்.
நல்ல கவிதை  
மிக்க நன்றி
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சமுதாய சீர்திருத்த கவிதை  Empty Re: சமுதாய சீர்திருத்த கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum