Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் ஆயுள் குறையும்!
Page 1 of 1 • Share
நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் ஆயுள் குறையும்!
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே முடங்கி கிடக்க வேண்டியதாகி விடுகிறது.அதே சமயம் வீட்டிலுள்ள பெண்கள் ஆடாமல் அசையாமல் சீரியலில் மூழ்கி விடும் போக்கே நிலவுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம் என்று அடிக்கடி எச்சரிக்கைக் குரல் ஒலித்தாலும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் ஆயுள் குறைவதாகவும் குறைவாக அமர்ந்தால் ஆயுள் கூடுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.எனவே நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும் வாழ்நாளில் பாதி நாட்கள் இருக்கையில் அமர்ந்து ஆயுளை குறைத்து கொள்ள வேண்டாம்.
தினந்தோறும் நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் தசைகளின் செயல்பாடு குறைந்து பல பிரச்னை கள் உருவாகின்றன.தசைகளில் தான் அதிகப்படியான கொழுப்புகள் சேமிக்கப்படுகின்றன. எனவே,
ஒரே இடத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் சும்மா மூச்சு விட்டுக் கொண்டிருந்தால் கலோரி கள் எரிக்கப்படுவது குறையும். அதன் காரணமாக ‘குளூக்கோஸ் கன்வர்ஷன்’ மிகவும் குறைந்து, முடிவில், ‘டைப் 2 டயாபடீஸ்’ என்ற வகையிலான, சர்க்கரை நோயை உருவாக்கி விடும். எனவே, சுறுசுறுப்பாக, ஓடி ஆடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் தான், ஆக்சிஜன் அதிகம் உள்வாங்கப்பட்டு கலோரிகள் எரிக்கப்பட்டு கொழுப்பு குறைகிறது. தொடர்ந்து ஆறு வாரம் உட்கார்ந்தே இருந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கும்.
உதாரணமாக பிரியாணி சாப்பிட்டு, சில மணித்துளிகள் கழிந்து உடற்பயிற்சி செய்தால், அது நல்ல கொழுப்பாக மாறும். ஆனால், எவ்வித உடற்பயிற்சியும் செய்யாமல் தூங்கினால், அது கெட்ட கொழுப்பாக மாறும்.எனவே வீடு அல்லது அலுவலகத்தில் ‘லிப்ட்’ இருந்தாலும் அதை தவிர்த்து படிகளில் ஏறலாம். தெருமுனையில் இருக்கும் ஏ.டி.எம்., செல்ல ‘பைக்’ எடுக்காமல் நடந்து செல்லலாம்.அலுவலகத்திற்குள் ‘இன்டர்னல் மெயில்’ அனுப்புவதற்கு பதில் ஒரு சிறிய நடை நடந்து அவர்களின் ‘கேபின்’ சென்று கைகுலுக்கலாம்.
ஏனெனில், தொடர்ந்து கணினியில் வேலை செய்யும் பலருக்கும் ‘சிஸ்டம் ரேடியேட்டிங் பெய்ன்’ எனும் ராடிகலோபதி ஏற்படுகிறது.கணினியில் பணியாற்றும் போது முதுகு தண்டு, தலை, தோள்பட்டை போன்றவை நேராக இருக்க வேண்டும். மேலும் ‘மானிட்டர்’ சரியான அளவாகவும், அது வைக்கப்பட்டிருக்கும் கோணமும் சரியாக இருக்க வேண்டும். ‘கிராஸ் லெக் பொசிஷன்’ அதாவது கால் மேல் கால் போட்டு அமர்வது மற்றும் கோணலாக அமர்வதை தவிர்க்க வேண்டும்
நன்றி: இணையம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் ஆயுள் குறையும்!
நன்றி நல்ல தகவலுக்கு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நீண்ட ஆயுள் பெற வேண்டுமா?
» ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை
» நீண்ட ஆயுள்- வள்ளலார் வழி காட்டல்கள்
» உடலின் ஆற்றலை நீண்ட நேரம் நிலைத்திருக்க ..
» அதிக நேரம் உட்கார வேண்டாம்.. ஆயுள் குறைந்து விடும்..!
» ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை
» நீண்ட ஆயுள்- வள்ளலார் வழி காட்டல்கள்
» உடலின் ஆற்றலை நீண்ட நேரம் நிலைத்திருக்க ..
» அதிக நேரம் உட்கார வேண்டாம்.. ஆயுள் குறைந்து விடும்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|