Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா நீங்கள்?
Page 1 of 1 • Share
டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா நீங்கள்?
பள்ளி பருவம், எதனையும் எளிதில் கற்றுவிடும் பருவம். நல்லது அவர்களை சென்றடைய சிரமப்படும்போது கெட்ட விஷயங்கள் அவர்களை எளிதில் சென்று சேர்ந்து விடும். வேகமாக சுழன்று வரும் வாழ்க்கை சூழலில் குழந்தைகளுடன் நேரம் பங்கிடவும், அவர்களை அரவணைத்து செல்லவும் பல பெற்றோரிடம் இன்று நேரம் இல்லை. நல்ல பள்ளியாக பார்த்தாச்சு, பீஸ் கட்டியாச்சு, மாலையில் டியூஷனுக்கும் ஏற்பாடு செய்தாச்சு, எனது கடமை முடிந்தது என்று பெற்றோர் ஒதுங்கிக்கொண்டால் பிள்ளைகள் எங்கே செல்வார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்து குமர பருவத்திற்கும் மாறும் காலகட்டம் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நல்ல பள்ளி, நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் நல்ல நண்பர்களும் அவசியம். ஒருவரை பற்றி அறிய வேண்டும் என்றால் அவரது நண்பரை பற்றி அறிந்தால் போதும் என்பார்கள். பள்ளி விட்டு வீட்டிற்கு வருகின்ற குழந்தைகளை வரவேற்க பல வீடுகளில் பெற்றோர் இருப்பது இல்லை. வேலைக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் அவர்களது உதவிக்கு எதிர்கொள்கின்றனர்.
இதனால் ஏற்படுகின்ற தனிமையும், கோபமும் அவர்களை திசைதிருப்புகிறது. எதனை கேட்டாலும் மவுனம் அல்லது கோபத்துடன் பதில் அளிக்கின்ற குழந்தைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள். மனரீதியாக பாதிப்படைகின்ற குழந்தைகளின் போக்கு திசைமாறத்தொடங்கும். டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* குழந்தைகளை கவனிக்கவும், அவர்களின் சுக துக்கங்களின் பங்கேற்கவும் பெற்றோர் முன்வர வேண்டும். டீன் ஏஜ் பருவ குழந்தைகளை வீட்டில் தனிமைப்படுத்திவிடக்கூடாது. சிறிய அன்பு கூட கிடைக்காத சூழ்நிலைகள் வரும்போது குழந்தைகள் பெற்றோரை விட்டு விலக தொடங்குகின்றனர். மாணவனாக இருந்தாலும் சரி, மாணவியாக இருந்தாலும் சரி இதுபோன்ற வேளையில் வெளிவட்டாரத்தில் யாரேனும் அன்பு செலுத்தினால் அவர்களோடு நெருங்க தொடங்கிவிடுகின்றனர். அவர் நல்லவராகவும் இருக்கலாம், தீயவராகவும் இருக்கலாம். ஆனால் அதனை அவர்கள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனேனும் சதி வலைகளிலும் அவர்கள் சிக்க நேரிடலாம்.
* குழந்தைகளின் செயல்பாடுகளில் பெற்றோருக்கு எப்போதும் ஒரு தனி பார்வை இருக்க வேண்டும். பள்ளியில் வருகை விபரம், நண்பர்களின் விபரம், வீட்டுக்கு திரும்புகின்ற நேரம், அறிய வேண்டும். இதற்காக அவர்களை போலீஸ் போன்று துருவி துருவி விசாரணை கூடாது. அவர்களின் நலனில் பரிவோடு கூடிய நிலைபோதும்.
* சிகரெட், பான்மசாலா, மது அருந்துதல் உள்ளிட்ட போதை பொருட்களை கையாள தொடங்காமல் இருக்க கவனிக்க வேண்டும். வீட்டில் இருந்து திருட்டுத்தனமாக பணம் எடுத்து செல்லுதல், ஏதேனும் சாக்கு போக்குகளை சொல்லி பணம் கேட்டல் என்ற நிலை கவனிக்கப்பட வேண்டும்.
* முதலில் தவறு செய்கின்ற குழந்தைகளுக்கு அவர்களது தவறு அவர்களின் மனதை உறுத்தும். பின்னர் தனக்குத்தானே அதனை நியாயப்படுத்திக் கொள்வார்கள். பின்னர் திருட்டில் தவறு இல்லை என்பது மனதில்படும். அது செயல்பாடாகவும், பின்னர் ஒரு பழக்கமாகவும் மாறும். பின்னர் அதுவே அவர்களது இயல்பு என்று மாறிவிடாமல் பெற்றோர் கவனித்து ஆரம்பத்திலேயே இப்பழக்கத்தை கிள்ளி எறிய செய்ய வேண்டும்.
* மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடுவதுபோல் நடிக்கின்ற குழந்தைகளை அவர்களது தலையில் செல்லமாக தட்டி அவர்களை கண்டிக்கின்ற பெற்றோர் தங்கள் குழந்தைகள் அதுபோன்ற நிலைக்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் முன்னர் பெற்றோர் நடந்துகொள்ளும் நிலையிலும் இதில் அவசியம்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா நீங்கள்?
அவசியமான தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குழந்தைகளுடன் உணவு நேரத்தைப் பகிரும் பெற்றோரா நீங்கள்..?
» நல்ல பெற்றோரா ??
» நீங்கள் கருப்பாக ? நீங்கள் தான் ஆரோக்கியமானவர்!
» ஏக்... தோ...டீன்! புரிதலும் பார்வையும்
» டீன் ஏஜ் பெண்களுகளின் கவனத்திற்கு…
» நல்ல பெற்றோரா ??
» நீங்கள் கருப்பாக ? நீங்கள் தான் ஆரோக்கியமானவர்!
» ஏக்... தோ...டீன்! புரிதலும் பார்வையும்
» டீன் ஏஜ் பெண்களுகளின் கவனத்திற்கு…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|