Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
Page 1 of 1 • Share
கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
கூடுதல் சம்பளம், இந்திப்பட மோகம் போன்ற காரணங்களால் தமிழ் படங்களுக்கு
கதாநாயகிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிறைய படங்கள் கதாநாயகிகள்
கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றன. படப்பிடிப்பை துவங்க முடியாமல்
இயக்குனர்கள் தவிக்கின்றனர்.
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி, அமலாபால், அஞ்சலி போன்றோர்
ரூ. 70 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் வரை தங்களின் சம்பளத்தை
நிர்ணயம் செய்துள்ளனர். அதைவிட குறைவான சம்பளம் வாங்க அவர்கள் தயாராக
இல்லை.
முன்பெல்லாம் கதாநாயகிகள் சம்பளத்தை பொருட்படுத்துவது இல்லை. முன்னணி
கேரக்டர்களுடன் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டினர். சம்பளத்தை படப்பிடிப்பு
துவங்கும் போதே முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது நடிகர்கள் பற்றி
பொருட்படுத்துவது இல்லை. சம்பளத்தில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று ஒரு
தயாரிப்பாளரும் இயக்குனரும் வருத்தப்பட்டனர். சமீபத்தில் பெரிய ஹீரோ
ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகியை அணுகியதாகவும் அவர் கதை கேட்கும் முன்பே
சம்பளம் பற்றித்தான் பேசினார் என்றும் அவர்கள் கூறினர்.
தமன்னா, இலியானா, காஜல் அகர்வால் போன்றோரின் அதிக சம்பளத்தை கொட்டி
கொடுக்கும் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
தமிழ் இயக்குனர்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளை கூட எடுப்பது
இல்லையாம். இதனால் கும்கி, சுந்தரபாண்டியன் படங்களில் நடித்துள்ள
லட்சுமிமேனன் போன்ற புதுமுக நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. முதல்
படத்துக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்கிய லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன்
ஹிட்டானதால் சம்பளத்தை ரூ. 30 லட்சமாக உயர்த்தி விட்டார்.
விஜய்யை வைத்து டைரக்டர் விஜய் இயக்க உள்ள புதுப்படத்துக்கு கதாநாயகி
இன்னும் கிடைக்கவில்லை. வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்தி
ஜோடியாக நடிக்க கதாநாயகி வேட்டை பல மாதங்களாக நடந்தும் யாரும் சிக்கவில்லை.
தனுசை வைத்து சற்குணம் இயக்கும் “சொட்டவாளக்குட்டி” படத்துக்கும் கதாநாயகி
கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் படங்களை திட்டமிட்டபடி தொடங்க
முடியாமல் தவிப்பில் உள்ளனர்....
கதாநாயகிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிறைய படங்கள் கதாநாயகிகள்
கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றன. படப்பிடிப்பை துவங்க முடியாமல்
இயக்குனர்கள் தவிக்கின்றனர்.
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி, அமலாபால், அஞ்சலி போன்றோர்
ரூ. 70 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் வரை தங்களின் சம்பளத்தை
நிர்ணயம் செய்துள்ளனர். அதைவிட குறைவான சம்பளம் வாங்க அவர்கள் தயாராக
இல்லை.
முன்பெல்லாம் கதாநாயகிகள் சம்பளத்தை பொருட்படுத்துவது இல்லை. முன்னணி
கேரக்டர்களுடன் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டினர். சம்பளத்தை படப்பிடிப்பு
துவங்கும் போதே முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது நடிகர்கள் பற்றி
பொருட்படுத்துவது இல்லை. சம்பளத்தில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று ஒரு
தயாரிப்பாளரும் இயக்குனரும் வருத்தப்பட்டனர். சமீபத்தில் பெரிய ஹீரோ
ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகியை அணுகியதாகவும் அவர் கதை கேட்கும் முன்பே
சம்பளம் பற்றித்தான் பேசினார் என்றும் அவர்கள் கூறினர்.
தமன்னா, இலியானா, காஜல் அகர்வால் போன்றோரின் அதிக சம்பளத்தை கொட்டி
கொடுக்கும் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
தமிழ் இயக்குனர்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளை கூட எடுப்பது
இல்லையாம். இதனால் கும்கி, சுந்தரபாண்டியன் படங்களில் நடித்துள்ள
லட்சுமிமேனன் போன்ற புதுமுக நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. முதல்
படத்துக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்கிய லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன்
ஹிட்டானதால் சம்பளத்தை ரூ. 30 லட்சமாக உயர்த்தி விட்டார்.
விஜய்யை வைத்து டைரக்டர் விஜய் இயக்க உள்ள புதுப்படத்துக்கு கதாநாயகி
இன்னும் கிடைக்கவில்லை. வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்தி
ஜோடியாக நடிக்க கதாநாயகி வேட்டை பல மாதங்களாக நடந்தும் யாரும் சிக்கவில்லை.
தனுசை வைத்து சற்குணம் இயக்கும் “சொட்டவாளக்குட்டி” படத்துக்கும் கதாநாயகி
கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் படங்களை திட்டமிட்டபடி தொடங்க
முடியாமல் தவிப்பில் உள்ளனர்....
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
கொஞ்ச நாள் படம் எதுவும் எடுக்காதிங்க பா..
Re: கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
மகா பிரபு wrote:கொஞ்ச நாள் படம் எதுவும் எடுக்காதிங்க பா..
அப்படி என்றால் உங்க படம் எடுக்கலாமா வீட்டுல ஒரே சண்டை படம் தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
வீட்டுக்குள்ள சண்டை இருக்கலாம் .ஆனால் தெருவுக்கு வரக்கூடாது..
Re: கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
.மகா பிரபு wrote:வீட்டுக்குள்ள சண்டை இருக்கலாம் .ஆனால் தெருவுக்கு வரக்கூடாது..
தத்துவம போங்க பா டீ இன்னும் வரல
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
மகா பிரபு wrote:வரும் தம்பி ஆனா வராது..
அவன நீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
தன்னை வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை எந்த நடிகையும் நினச்சு பார்க்குறத இல்லை போல் இருக்கு
Similar topics
» வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
» 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
» ஹன்சிகா சென்னையில் செட்டிலாகலையாம்யா
» விருது ஆசையில் ஹன்சிகா!
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
» ஹன்சிகா சென்னையில் செட்டிலாகலையாம்யா
» விருது ஆசையில் ஹன்சிகா!
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|