Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
Page 1 of 1 • Share
காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
எனக்கு ஒரே ஒரு ஆசை
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!
எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!
எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
காதல்
இதயம் உள்ள ஒவ்வொரு
இதயமும் காதல்
இதய காவலாளிகள் ...!!!
வந்த காதல் சென்று
விடக்கூடாது என்பதை
காத்துக்கொண்டு
இருப்பதால் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
இதயம் உள்ள ஒவ்வொரு
இதயமும் காதல்
இதய காவலாளிகள் ...!!!
வந்த காதல் சென்று
விடக்கூடாது என்பதை
காத்துக்கொண்டு
இருப்பதால் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நீ கோபத்தில்
சுட்டெரிக்கும் சூரியன் ..
இரக்கத்தில் குளிர்மை
கொண்ட முழு நிலா ....!!!
கோபம் உள்ள இதயம்
முழு அன்பு கொண்ட
இதயம் என்பதற்கு
உன்னை விட உண்மை
தேவையில்லை ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
சுட்டெரிக்கும் சூரியன் ..
இரக்கத்தில் குளிர்மை
கொண்ட முழு நிலா ....!!!
கோபம் உள்ள இதயம்
முழு அன்பு கொண்ட
இதயம் என்பதற்கு
உன்னை விட உண்மை
தேவையில்லை ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நிலவுக்கு உன் மேல்
கோபமாம் ...
உன் அழகை கண்டு
தேய்கிறது ....!!!
அன்று ஒருநாள்
நீ இரவில் வரும்
வேளை உன் மீது
பொறாமை கொண்டு
மறைந்து விட்டதடி ...!!!
கோபமாம் ...
உன் அழகை கண்டு
தேய்கிறது ....!!!
அன்று ஒருநாள்
நீ இரவில் வரும்
வேளை உன் மீது
பொறாமை கொண்டு
மறைந்து விட்டதடி ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
இறந்த பின் சொர்க்கம்
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!
இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!
இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நீ சிரித்த போது
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!
நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!
நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
எல்லோருடைய ...
பிறப்புக்கும் இறப்புக்கும்
ஒரு காரணம் இருக்கும் ...!!!
உனக்காகவே பிறந்தேன்
உன்னையே காதலித்தேன்
உன் நினைவோடு
இறக்கிறேன் ...!!!
நீ
எனக்கு கிடைக்க வில்லை
காதலும் கவிதையும்
அழகாக கிடைத்தது ...!!!
பிறப்புக்கும் இறப்புக்கும்
ஒரு காரணம் இருக்கும் ...!!!
உனக்காகவே பிறந்தேன்
உன்னையே காதலித்தேன்
உன் நினைவோடு
இறக்கிறேன் ...!!!
நீ
எனக்கு கிடைக்க வில்லை
காதலும் கவிதையும்
அழகாக கிடைத்தது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
இறைவனும்
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!
நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!
நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!
நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!
நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நிலத்தை அகழ்ந்தெடுத்த
இரத்தின கற்களை விட
உன் பாதம் பட்ட மண்
அழகான இரத்தின கல் ...!!!
கடலில் மூழ்கி எடுக்கும்
முத்தை விட -உன்
இதயத்தில் மூழ்கி எடுத்த
முத்து அழகோ அழகு ...!!!
காதல் பட்டம் திட்டாத
இரத்தின கல் - கவிதையே
காதலை மினுங்க செய்கிறது ...!!!
இரத்தின கற்களை விட
உன் பாதம் பட்ட மண்
அழகான இரத்தின கல் ...!!!
கடலில் மூழ்கி எடுக்கும்
முத்தை விட -உன்
இதயத்தில் மூழ்கி எடுத்த
முத்து அழகோ அழகு ...!!!
காதல் பட்டம் திட்டாத
இரத்தின கல் - கவிதையே
காதலை மினுங்க செய்கிறது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
பேசி பேசி கொல்பவள் நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ
நன்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ
நன்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
நன்றி நன்றி
Similar topics
» காதலுக்கு அழகு...!!!
» காதல்....காதல் கவிதை
» நல்ல காதலுக்கு அழகு ...!
» காதல் கவிதைக்கு ஒத்தகருத்தே -கண் தான் ..!!!
» கவிதை***காதல்
» காதல்....காதல் கவிதை
» நல்ல காதலுக்கு அழகு ...!
» காதல் கவிதைக்கு ஒத்தகருத்தே -கண் தான் ..!!!
» கவிதை***காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|