Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்.
Page 1 of 1 • Share
மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்.
விவேகானந்தர் ஒரு முறை ஆற்றங்கரை ஓரம் நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சில இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அதனால் விவேகானந்தர் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர்களில் ஒரு இளைஞன் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தான். சுமார் 10 முறைக்கு மேல் சுட்ட அவனால் ஒரு முறை கூட சரியாக இலக்கை சுட முடியவில்லை. இதை பார்த்த விவேகானந்தர் சிரித்தார். இதைக் கண்டு கோபம் அடைந்த அந்த இளைஞன் ” என்னைப் பார்த்து சிரிக்கிறாயா ? எங்கே நீ ஒரு முறை சரியாக சுடு பார்ப்போம் ” என்று துப்பாக்கியை நீட்டினான்.
சற்றும் தளராத விவேகானந்தர் அந்த துப்பாக்கியை வாங்கி இலக்கை நோக்கி சுட்டார். முதல் முறையிலேயே சரியாக சுட்டார். ஆனால் ” இது குருட்டு அதிர்ஷ்டம் ” என்று அந்த இளைஞன் ஏற்க மறுத்தான். மீண்டும் சுட்ட விவேகானந்தர் மறுபடியும் சரியாக சுட்டார். இதுவும் குருட்டு அதிர்ஷ்டம் தான் என்றான் அந்த இளைஞன். இதனால் இடைவிடாது சுட்டார் விவேகானந்தர், ஒரு முறை அல்ல இரு முறை அல்ல தொடர்ந்து ஆறு முறை அந்த இலக்கை சரியாக சுட்டார்.
இதைக் கண்ட அந்த இளைஞர் கூட்டமே வியந்தது. உடனே அந்த இளைஞன் ” ஐயா தாங்கள் ஒரு துப்பாக்கி சுடும் வீரர் என்று தெரியாமல் தங்களை இழிவாக பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் ” என்று கூறினார். அதற்கு விவேகானந்தர் ” ஐயா நான் இது வரை துப்பாக்கியை தொட்டதே இல்லை. இப்பொழுது தான் முதல் முறையாக துப்பாக்கியை பிடிக்கிறேன் ” என்றார்.
இதைக்கண்ட இளைஞர் கூட்டமே ஆச்சர்யத்தில் மூழ்கியது. இதை எவ்வாறு உங்களால் செய்ய முடிந்தது என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். ” மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் ” என்று விவேகானந்தர் பதில் அளித்தார்.
மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்.
ராமகிருஷ்ண மட நிலைமை ராமகிருஷ்ணருக்கு பின் மிகவும் மோசமானது,
மேலும் அங்கு இருந்த சன்யாசிகளுக்கு உணவு மாற்று உடை இன்றி தவித்து கிடந்தனர்.
ஆனால் இன்றோ உலகின் எந்த இடத்தில் மக்கள் உணவிற்கும், மாற்று உடைக்கும் கஷ்டப்பட்டாலும் ராமகிருஷ்ண மடம்
உதவி செய்கிறது, அதற்கு முழு காரணம் விவேகனந்தரின் மனோ பலம் மட்டுமே. இந்த வளர்ச்சிக்கு காரணம்.
மேலும் அங்கு இருந்த சன்யாசிகளுக்கு உணவு மாற்று உடை இன்றி தவித்து கிடந்தனர்.
ஆனால் இன்றோ உலகின் எந்த இடத்தில் மக்கள் உணவிற்கும், மாற்று உடைக்கும் கஷ்டப்பட்டாலும் ராமகிருஷ்ண மடம்
உதவி செய்கிறது, அதற்கு முழு காரணம் விவேகனந்தரின் மனோ பலம் மட்டுமே. இந்த வளர்ச்சிக்கு காரணம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» எதையும் அன்பால் சாதிக்கலாம்
» எளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்!
» மௌனமாக இருந்தால் சாதிக்கலாம்.
» தயக்கம் தவிர்த்தால் சாதிக்கலாம்
» சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !
» எளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்!
» மௌனமாக இருந்தால் சாதிக்கலாம்.
» தயக்கம் தவிர்த்தால் சாதிக்கலாம்
» சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|