Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் சோககவிதைகள்
Page 1 of 1 • Share
காதல் சோககவிதைகள்
உடல் வெந்து தீயில்
கருகி சாம்பலானால்
கங்கையில்
கரைக்கலாம்....!!!
உன் விழி தீயில்
வெந்து கொண்டிருக்கும்
என் சாம்பலை எங்கே
கரைப்பது ...?
ஓ ..
கண்ணீரில் கரைக்க
சொல்கிறாய் ...
உன் மௌனம் சொல்லாமல்
சொல்கிறது உயிரே ....!!!
கருகி சாம்பலானால்
கங்கையில்
கரைக்கலாம்....!!!
உன் விழி தீயில்
வெந்து கொண்டிருக்கும்
என் சாம்பலை எங்கே
கரைப்பது ...?
ஓ ..
கண்ணீரில் கரைக்க
சொல்கிறாய் ...
உன் மௌனம் சொல்லாமல்
சொல்கிறது உயிரே ....!!!
Re: காதல் சோககவிதைகள்
அழகான காதல் அதை
நீ தான் தந்தாய் ...
இறந்து கொண்டிருக்கும்
காதல் அதையும்
நீ தான் உருவாக்கினாய் ...!!!
கனவில் கண்டேன்
என்னுடன் நீ
நிஜத்தில் கண்டேன்
கல்லறை வாசகம்
அடுத்த ஜென்மத்திலும்
நீ தான் என் காதலி ....!!!
நீ தான் தந்தாய் ...
இறந்து கொண்டிருக்கும்
காதல் அதையும்
நீ தான் உருவாக்கினாய் ...!!!
கனவில் கண்டேன்
என்னுடன் நீ
நிஜத்தில் கண்டேன்
கல்லறை வாசகம்
அடுத்த ஜென்மத்திலும்
நீ தான் என் காதலி ....!!!
Re: காதல் சோககவிதைகள்
காதல் ஒரு பெருங்கடல் ...
நீந்தி கடந்தவரும் உண்டு ...
தத்தளித்து மூச்சு....
திணருபவரும் உண்டு ...
மூழ்கிப்போனவரும் ...
உண்டு .....!!!
நான் இப்போ கரையில்
நிற்கிறேன் ...
குதிக்க பயத்தில் அல்ல
குதித்தால் ஏற்பாளா ../
என்ற ஏக்கத்துடன் ...???
நீந்தி கடந்தவரும் உண்டு ...
தத்தளித்து மூச்சு....
திணருபவரும் உண்டு ...
மூழ்கிப்போனவரும் ...
உண்டு .....!!!
நான் இப்போ கரையில்
நிற்கிறேன் ...
குதிக்க பயத்தில் அல்ல
குதித்தால் ஏற்பாளா ../
என்ற ஏக்கத்துடன் ...???
Re: காதல் சோககவிதைகள்
காதலித்தாய் ...
கை பிடித்தாய் ....
பிடித்த கை கரும்பாய்
இனித்தது அப்போ ....!!!
கை பிடித்த கைகள்
துருப்பிடிக்குது
இப்போ .....!!!
நினைவுகளால் வர்ணம்
பூசுகிறேன் -என் காதலை
இறக்காமல் இருக்க ....!!
கை பிடித்தாய் ....
பிடித்த கை கரும்பாய்
இனித்தது அப்போ ....!!!
கை பிடித்த கைகள்
துருப்பிடிக்குது
இப்போ .....!!!
நினைவுகளால் வர்ணம்
பூசுகிறேன் -என் காதலை
இறக்காமல் இருக்க ....!!
Re: காதல் சோககவிதைகள்
உன்னை இழந்து விட..
கூடாது என்பதற்காக....
என்னை இழந்து வருகிறேன் ....
உனக்கு முதல் நான் இறக்க
வேண்டும் என்பதற்காக ....!!!
உன்னை இழக்க கூடாது
என்பதற்காக -என் உறவுகளை
இழந்து வருகிறேன்
உன்னை இழந்தால் உறவுகள்
என்னை வெறுக்க வேண்டும்
என்பதற்காக -காதலில்
நானே எடுக்கும் தண்டனை ,,,,!!!
கூடாது என்பதற்காக....
என்னை இழந்து வருகிறேன் ....
உனக்கு முதல் நான் இறக்க
வேண்டும் என்பதற்காக ....!!!
உன்னை இழக்க கூடாது
என்பதற்காக -என் உறவுகளை
இழந்து வருகிறேன்
உன்னை இழந்தால் உறவுகள்
என்னை வெறுக்க வேண்டும்
என்பதற்காக -காதலில்
நானே எடுக்கும் தண்டனை ,,,,!!!
Similar topics
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|