Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹா !! ஹா !! ஹா !!
Page 1 of 1 • Share
ஹா !! ஹா !! ஹா !!
ஓரு பெண் ஆற்றில் தவறி விழுந்துவிட்டாள்
அவளுக்கோ நீச்சல் தெரியாது.
அப்போது அந்த
வழியே ஒரு இளைஞன் செல்கின்றான்.
.
பெண் : ஐயோ! காப்பாத்துங்க ..
காப்பாத்துங்க ...
.
ஆண் : மாட்டேன்! அப்புறம் நீ
முழுகாததுக்கு நான் தான் காரணம்னு
எல்லோரும் சொல்வாங்க!
மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள்.
அங்கு இறைவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார்.
அந்த நபர் இறைவனிடம் கேட்டான்.
"மிகவும் அழகான எனக்கு ஏன் இவ்வளவு அசிங்கமான பெண்ணை மணமுடித்து வைக்கிறீர்கள்?"
இறைவன் சிரித்து கொண்டே சொன்னார்.
"நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய். அந்த கொடுமையை செய்யும் நபர்களுக்கு இது தான் தண்டனை. அழகானவர்களுக்கு அசிங்கமானவர்களை ஜோடி சேர்த்து விடுவோம்!"
அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார்.
இருவரும் இறைவனிடம் "அவனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அழகிய பெண்?"என்று கேட்டனர்.
இறைவன் பதிலளித்தார்,
"அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றாள்!' என்றார்.
அவளுக்கோ நீச்சல் தெரியாது.
அப்போது அந்த
வழியே ஒரு இளைஞன் செல்கின்றான்.
.
பெண் : ஐயோ! காப்பாத்துங்க ..
காப்பாத்துங்க ...
.
ஆண் : மாட்டேன்! அப்புறம் நீ
முழுகாததுக்கு நான் தான் காரணம்னு
எல்லோரும் சொல்வாங்க!
மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள்.
அங்கு இறைவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார்.
அந்த நபர் இறைவனிடம் கேட்டான்.
"மிகவும் அழகான எனக்கு ஏன் இவ்வளவு அசிங்கமான பெண்ணை மணமுடித்து வைக்கிறீர்கள்?"
இறைவன் சிரித்து கொண்டே சொன்னார்.
"நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய். அந்த கொடுமையை செய்யும் நபர்களுக்கு இது தான் தண்டனை. அழகானவர்களுக்கு அசிங்கமானவர்களை ஜோடி சேர்த்து விடுவோம்!"
அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார்.
இருவரும் இறைவனிடம் "அவனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அழகிய பெண்?"என்று கேட்டனர்.
இறைவன் பதிலளித்தார்,
"அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றாள்!' என்றார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா !! ஹா !! ஹா !!
அந்த பயம் இருக்கோணும்.. ஆங்..!!!
-------------------------------------------------------
எனக்கு 10 நாளா இருமலு...
தேங்கா சாப்பிட்டா சரியா போகும்னு
ப்ரெண்ட் சொன்னான்...
சரி இதை என் Wife நிர்மலாகிட்ட சொல்லலாம்னு
வீட்டுக்கு வந்தா...
டைனிங் டேபிள்ல தேங்கா துருவி வெச்சிருந்தது..
அட அட அட...
" எள்ளுன்னு சொல்றதுக்குள்ள எண்ணையா
நிக்கற " என் பொண்டாட்டியை நினைச்சா...
எனக்கு பெருமையா இருந்தது.
அப்படியே அந்த தேங்கா துருவலை அள்ளி
காலி பண்ணிட்டு தண்ணி குடிச்சிட்டு ரூம்க்கு
போயி டி.வி பாத்துட்டு இருந்தேன்....
ஒரு 10 நிமிஷம் இருக்கும்...
" எவன்டா அது... இங்கே பொறியலுக்காக
துருவி வெச்சிருந்த தேங்காயை எல்லாம்
தின்னது..?!! "
கோபமான என் Wife குரல் கேட்டது...
( இது பசங்க வேலைனு நெனச்சிட்டா போல
அதான்.....
என்கிட்ட எல்லாம் எப்பவும் மரியாதையாத்தான்
பேசுவா..!! )
" அம்மா... நான் இல்லம்மா.."-னு பசங்க
கெஞ்சிட்டு இருந்தாங்க...
" நிர்மலா.. பசங்கள ஏன் திட்ற... அதை
நான் தான் சாப்பிட்டேன் ...!! "
" ஓ.. நீங்கதான் சாப்பிட்டீங்களா மாமா...!! "
" ம்ம்...!! "
" அப்ப மரியாதையா வந்து தேங்காயை துருவி
குடுத்துட்டு போங்க...!! "
ஹி., ஹி., ஹி.. நான் சொல்லல...
என் பொண்டாட்டி எப்பவும் மரியாதையாத்தான்
-------------------------------------------------------
எனக்கு 10 நாளா இருமலு...
தேங்கா சாப்பிட்டா சரியா போகும்னு
ப்ரெண்ட் சொன்னான்...
சரி இதை என் Wife நிர்மலாகிட்ட சொல்லலாம்னு
வீட்டுக்கு வந்தா...
டைனிங் டேபிள்ல தேங்கா துருவி வெச்சிருந்தது..
அட அட அட...
" எள்ளுன்னு சொல்றதுக்குள்ள எண்ணையா
நிக்கற " என் பொண்டாட்டியை நினைச்சா...
எனக்கு பெருமையா இருந்தது.
அப்படியே அந்த தேங்கா துருவலை அள்ளி
காலி பண்ணிட்டு தண்ணி குடிச்சிட்டு ரூம்க்கு
போயி டி.வி பாத்துட்டு இருந்தேன்....
ஒரு 10 நிமிஷம் இருக்கும்...
" எவன்டா அது... இங்கே பொறியலுக்காக
துருவி வெச்சிருந்த தேங்காயை எல்லாம்
தின்னது..?!! "
கோபமான என் Wife குரல் கேட்டது...
( இது பசங்க வேலைனு நெனச்சிட்டா போல
அதான்.....
என்கிட்ட எல்லாம் எப்பவும் மரியாதையாத்தான்
பேசுவா..!! )
" அம்மா... நான் இல்லம்மா.."-னு பசங்க
கெஞ்சிட்டு இருந்தாங்க...
" நிர்மலா.. பசங்கள ஏன் திட்ற... அதை
நான் தான் சாப்பிட்டேன் ...!! "
" ஓ.. நீங்கதான் சாப்பிட்டீங்களா மாமா...!! "
" ம்ம்...!! "
" அப்ப மரியாதையா வந்து தேங்காயை துருவி
குடுத்துட்டு போங்க...!! "
ஹி., ஹி., ஹி.. நான் சொல்லல...
என் பொண்டாட்டி எப்பவும் மரியாதையாத்தான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா !! ஹா !! ஹா !!
கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;
"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."
" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி....!!
பொண்ணுங்களுக்கு
கரப்பான்பூச்சியும், கணவனும்
ஒண்ணுதான்.
முதல்ல
பார்த்தா பயப்படுவாங்க
ஆனால்
கடுப்பாயிட்டா
கண்ணைமூடிக்கிட்டு கையில்
கிடைப்பதை வைத்து சும்மா வெளுத்துவிட்றுவாங்க...
"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."
" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி....!!
பொண்ணுங்களுக்கு
கரப்பான்பூச்சியும், கணவனும்
ஒண்ணுதான்.
முதல்ல
பார்த்தா பயப்படுவாங்க
ஆனால்
கடுப்பாயிட்டா
கண்ணைமூடிக்கிட்டு கையில்
கிடைப்பதை வைத்து சும்மா வெளுத்துவிட்றுவாங்க...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா !! ஹா !! ஹா !!
பல்லு எப்படி விழுந்திச்சு ?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
சொந்த ஊர் எது? .... அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு!
மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
முகநூல்
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
சொந்த ஊர் எது? .... அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு!
மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|