தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - கவிதை சோலை

View previous topic View next topic Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty கே இனியவன் - கவிதை சோலை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 11, 2014 7:30 pm

ஒவ்வொரு வெற்றிக்கு முன்
தோல்விகள் உண்டு ...!!!
தோல்விக்கும் ஒவ்வொரு
அனுபவம் உண்டு ...!!!

ஒவ்வொரு சிரிப்புக்கும் முன்
சோகங்கள் உண்டு ...!!!
சோகங்கள் ஒவொன்றிலும்
வலிகள் உண்டு ....!!!

ஒவ்வொரு வார்த்தைக்கு முன்
வரிகள் உண்டு ....!!!
ஒவ்வொரு வரிக்கும்
அர்த்தங்கள் உண்டு ....!!!

ஒவ்வொரு வீரனுக்கு முன்
பலவீனம் உண்டு ...!!!
ஒவ்வொரு பலவீனத்துக்கும்
ஒரு அறிவு உண்டு ...!!!

ஒவ்வொரு விட்டு கொடுப்பிலும்
இரக்கம் உண்டு... !!!
ஒவ்வொரு இரக்கதிலும்
வலியும் உண்டு ....!!!

ஒவ்வொரு மனிதனுக்கு முன்
காதல் உண்டு ...!!!
ஒவ்வொரு காதலிலும்
வாழ்க்கை உண்டு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 11, 2014 8:04 pm

என்னதான் பகலில்
நல்லவனான இருந்தாலும்
இயன்றளவு சமூக சேவை
செய்தாலும் .....

இயன்றவரை உண்மை
பேசினாலும் ...
பிறர் மனம் புண்படாமல்
செயல் பட்டாலும் ..

இரவு தூங்கும் போது
வீட்டு முகட்டை பார்த்து
பகலில் நடந்தவற்றை
யோசித்து பார்த்தால் கொஞ்சம்
மனக்கஸ்ரமாய் தான் இருகிறது ...!!!

சிலவற்றை வேஷம் போட்டே
நல்லவனாக நடித்திருக்கிறேன்
இன்னும் கொஞ்சம் என்னை
அறிய கண்ணாடி முன் நின்றேன்
படம் போட்டு காட்டியது முகம்
சுயநலத்தை ....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by நாஞ்சில் குமார் Sun May 11, 2014 9:50 pm

சிலவற்றை வேஷம் போட்டே
நல்லவனாக நடித்திருக்கிறேன்

உண்மை படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. நல்ல கவிதைகள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 11, 2014 11:04 pm

உண்மை படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. நல்ல கவிதைகள்.

 நண்பேன்டா 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by முரளிராஜா Mon May 12, 2014 8:10 pm

சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by செந்தில் Mon May 12, 2014 8:59 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 9:46 am

கருத்துகளுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 5:12 pm


ஓ காதலே ....
நீ என்னை விட்டு பிரியும் நாள்
என் இறப்பு திகதியாக இருக்கும் ...
இந்த பிறப்பில் நான் மனித
காதலனாக பிறந்து விட்டேன் ....!!!

ஓ காதலே நீ ஒரு வேளை
மலராக பிறந்திருந்தால் -நான்
வாசனையாக இருந்திருப்பேன்
நீ மலர்... நான் வாசனை...
அப்போது தானே காதலர்
எம்மை அணுகுவர் .....!!!

காதல் பலருக்கு வாழ்க்கை
காதலே... நீ எனக்கு மூச்சு
ரோஜா மீது நான் தூங்க்கினாலும்
ரோஜா முள் மீது தூங்க்கினாலும்
ரோஜாவே நீ என் ..
நீ காதலாக இருந்தால் போதும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by முரளிராஜா Fri Aug 15, 2014 7:56 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by செந்தில் Fri Aug 15, 2014 5:16 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by ஸ்ரீராம் Sat Aug 16, 2014 11:14 am

அனைத்தும் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 16, 2014 7:37 pm

அனைத்தும் சூப்பர்
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -  கவிதை சோலை  Empty Re: கே இனியவன் - கவிதை சோலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum