Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு ஆன்மிக கேள்வி.
Page 1 of 1 • Share
ஒரு ஆன்மிக கேள்வி.
நண்பர் ஜேக் சென்ற சில நாட்கள் முன் இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு மடக்கினார். அதனால் நானும் இடக்கு மடக்கான கேள்வி ஒன்றை கீழே கேட்டு இருக்கேன். கேள்வியை நன்றாக கவனியுங்கள். தெரிந்தவர்கள் பதில் அளியுங்கள்.
ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.?
ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
கொஞ்சம் பொறுங்கள் எங்கள் சிங்கம் இன்னும் பார்க்கவில்லை .பார்த்தவுடன் விடை கிடைக்கும்.ஸ்ரீராம் wrote:யாருக்குமே தெரியலையா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
கொஞ்சம் பொறுங்கள் எங்கள் சிங்கம் இன்னும் பார்க்கவில்லை பார்த்தவுடன் விடை கிடைக்கும்.
நீங்கதானே சிங்கம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
ஸ்ரீராம் Today at 10:42 am
கொஞ்சம் பொறுங்கள் எங்கள் சிங்கம் இன்னும் பார்க்கவில்லை பார்த்தவுடன் விடை கிடைக்கும்.
நீங்கதானே சிங்கம்.
நம்ம தளத்தில் ஒரு அறிவுச்சிங்கம் ஒருத்தர் உள்ளாரே ஒருவேளை அவரை சொல்கிறாரோ என்னவோ தெரியவில்லை பார்ப்போம் ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
பரமாத்மா சொல்ல ஜீவாத்மா கேட்டது
பரமாத்மா -ஸ்ரீ பகவான் கிருஷ்ணர்
ஜீவாத்மா - பாண்டு குமாரன் அர்ஜுனன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
முழுமுதலோன் wrote:பரமாத்மா சொல்ல ஜீவாத்மா கேட்டதுபரமாத்மா -ஸ்ரீ பகவான் கிருஷ்ணர்ஜீவாத்மா - பாண்டு குமாரன் அர்ஜுனன்
நான் ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு உபதேசிக்கப்பட்டது என்று கேட்டு இருந்தால் நீங்கள் சொன்ன விடை சரி அண்ணா.
ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.? என்று அல்லவா கேட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
நம்ம தளத்தில் ஒரு அறிவுச்சிங்கம் ஒருத்தர் உள்ளாரே ஒருவேளை அவரை சொல்கிறாரோ என்னவோ தெரியவில்லை பார்ப்போம் ....
நம்ம தளத்தில் அறிவு சிங்கம் என்றால் தாங்கள்தான் அண்ணா. உங்கள் வழி நடத்துதலில் நாங்கள் பின் தொடர்கிறோம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
சரி நானே சொல்லி விடுகிறேன்.
ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.? கேள்வி எழுந்தால் இப்படிதான் சொல்ல வேண்டும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கிறார். (உபதேசிகிறார்)
சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனுக்கு சொல்கிறான்.
சஞ்சயன் யார்?
சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.
மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர்.
ஆதாராம்: [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]
நான் அதிக பணி சூழலில் இருப்பதால், நானே விடையை சொல்லி விட்டேன். மீண்டும் பார்க்கலாம்.
ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.? கேள்வி எழுந்தால் இப்படிதான் சொல்ல வேண்டும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கிறார். (உபதேசிகிறார்)
சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனுக்கு சொல்கிறான்.
சஞ்சயன் யார்?
சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.
மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர்.
ஆதாராம்: [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]
நான் அதிக பணி சூழலில் இருப்பதால், நானே விடையை சொல்லி விட்டேன். மீண்டும் பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
மிக்க மகிழ்ச்சி இருப்பினும் உங்களுக்கு ஒரு புதிய தகவலை சொல்கிறேன்சரி நானே சொல்லி விடுகிறேன்.
ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.? கேள்வி எழுந்தால் இப்படிதான் சொல்ல வேண்டும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கிறார். (உபதேசிகிறார்)
சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனுக்கு சொல்கிறான்.
சஞ்சயன் யார்?
சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.
மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர்.
ஆதாராம்: சஞ்சயன், ஸ்ரீமத் பகவத் கீதை.
நான் அதிக பணி சூழலில் இருப்பதால், நானே விடையை சொல்லி விட்டேன். மீண்டும் பார்க்கலாம்.
முதன்முதலில் ஸ்ரீமத் பகவத்கீதை மகாவிஷ்ணுவால் சூரிய பகவானுக்கு சொல்லப்பட்டது
பின்னர் சூரிய பகவானின் சீடர்கள் முலம் பரம்பரையாக சொல்லப்பட்டது பின்னர் பலரால் கற்க்கப்பட்டாலும் பின்னர் சரியான முறையில் பதில் சொல்லபடாததாலும் அது ஏற்று கொள்ளப்படவில்லை
பின்னர் இரண்டாம் முறையாக கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் போது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டு இன்று உலக மக்களால் போற்றப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை
இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்
என்பது சுலோகம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
மிக்க மகிழ்ச்சி அண்ணா
நான் ஏற்கனவே தினமலரில் ஆன்மிகம் பகுதியில் படித்து இருக்கிறேன். கீதை உண்மையின் தத்துவம். கீதை மேலும் பலருக்கு கூற பட்டு இருக்கலாம். எத்தனை எத்தனை யுகங்கள் கடந்து நிற்கிறோம் அல்லவா?
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
நான் இளம் சிங்கம்,முளுமுதலோன் அண்ணா நம் தளத்தை ஆளும் ஆண்சிங்கம்.நீங்கதானே சிங்கம்.
____
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
அப்ப நீங்கசெந்தில் wrote:நான் இளம் சிங்கம்,முளுமுதலோன் அண்ணா நம் தளத்தை ஆளும் ஆண்சிங்கம்.நீங்கதானே சிங்கம்.
____
Re: ஒரு ஆன்மிக கேள்வி.
அப்ப நீங்க
ஏன் சிரிக்கிறீங்க? அவர்தான் நான் "நான் இளம் சிங்கம்" என்று சொல்கிறாரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆன்மிக கேள்வி -பதில்
» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
» ஆன்மிக சிந்தனை
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக துளிகள்
» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
» ஆன்மிக சிந்தனை
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|