தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு ஆன்மிக கேள்வி.

View previous topic View next topic Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Sat Aug 23, 2014 6:48 pm

நண்பர் ஜேக் சென்ற சில நாட்கள் முன் இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு மடக்கினார். அதனால் நானும் இடக்கு மடக்கான கேள்வி ஒன்றை கீழே கேட்டு இருக்கேன். கேள்வியை நன்றாக கவனியுங்கள். தெரிந்தவர்கள் பதில் அளியுங்கள்.

ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 10:05 am

யாருக்குமே தெரியலையா?  அதிர்ச்சி 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by செந்தில் Mon Aug 25, 2014 10:19 am

ஸ்ரீராம் wrote:யாருக்குமே தெரியலையா?  அதிர்ச்சி 
கொஞ்சம் பொறுங்கள் எங்கள் சிங்கம் இன்னும் பார்க்கவில்லை .பார்த்தவுடன் விடை கிடைக்கும்.
 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 10:42 am

கொஞ்சம் பொறுங்கள் எங்கள் சிங்கம் இன்னும் பார்க்கவில்லை பார்த்தவுடன் விடை கிடைக்கும்.

நீங்கதானே சிங்கம். புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by முழுமுதலோன் Mon Aug 25, 2014 11:07 am

 ஸ்ரீராம் Today at 10:42 am

கொஞ்சம் பொறுங்கள் எங்கள் சிங்கம் இன்னும் பார்க்கவில்லை பார்த்தவுடன் விடை கிடைக்கும்.

நீங்கதானே சிங்கம்.

நம்ம தளத்தில் ஒரு அறிவுச்சிங்கம் ஒருத்தர் உள்ளாரே ஒருவேளை அவரை சொல்கிறாரோ என்னவோ தெரியவில்லை  பார்ப்போம்  ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by முழுமுதலோன் Mon Aug 25, 2014 11:12 am

ஒரு ஆன்மிக கேள்வி.  Bg+55

பரமாத்மா சொல்ல ஜீவாத்மா கேட்டது 


பரமாத்மா -ஸ்ரீ பகவான் கிருஷ்ணர் 


ஜீவாத்மா - பாண்டு குமாரன் அர்ஜுனன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 11:30 am

முழுமுதலோன் wrote:
ஒரு ஆன்மிக கேள்வி.  Bg+55

பரமாத்மா சொல்ல ஜீவாத்மா கேட்டது 


பரமாத்மா -ஸ்ரீ பகவான் கிருஷ்ணர் 
ஜீவாத்மா - பாண்டு குமாரன் அர்ஜுனன் 


நான் ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு உபதேசிக்கப்பட்டது என்று கேட்டு இருந்தால் நீங்கள் சொன்ன விடை சரி அண்ணா.

ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.? என்று அல்லவா கேட்டேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 11:33 am

நம்ம தளத்தில் ஒரு அறிவுச்சிங்கம் ஒருத்தர் உள்ளாரே ஒருவேளை அவரை சொல்கிறாரோ என்னவோ தெரியவில்லை பார்ப்போம் ....

நம்ம தளத்தில் அறிவு சிங்கம் என்றால் தாங்கள்தான் அண்ணா. உங்கள் வழி நடத்துதலில் நாங்கள் பின் தொடர்கிறோம்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 11:57 am

சரி நானே சொல்லி விடுகிறேன்.

ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.? கேள்வி எழுந்தால் இப்படிதான் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கிறார். (உபதேசிகிறார்)

சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனுக்கு சொல்கிறான்.

சஞ்சயன் யார்?

சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.

மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர்.

ஆதாராம்: [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]

நான் அதிக பணி சூழலில் இருப்பதால், நானே விடையை சொல்லி விட்டேன். மீண்டும் பார்க்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by முழுமுதலோன் Mon Aug 25, 2014 12:40 pm

சரி நானே சொல்லி விடுகிறேன்.

ஸ்ரீமத் பகவத் கீதை யாரால் யாருக்கு கூறப்பட்டது.? கேள்வி எழுந்தால் இப்படிதான் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கிறார். (உபதேசிகிறார்)

சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனுக்கு சொல்கிறான்.

சஞ்சயன் யார்?

சஞ்சயன் மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.

மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர்.

ஆதாராம்: சஞ்சயன், ஸ்ரீமத் பகவத் கீதை.

நான் அதிக பணி சூழலில் இருப்பதால், நானே விடையை சொல்லி விட்டேன். மீண்டும் பார்க்கலாம்.
மிக்க மகிழ்ச்சி இருப்பினும் உங்களுக்கு ஒரு புதிய தகவலை சொல்கிறேன் 


முதன்முதலில் ஸ்ரீமத் பகவத்கீதை மகாவிஷ்ணுவால் சூரிய பகவானுக்கு சொல்லப்பட்டது 


பின்னர் சூரிய பகவானின் சீடர்கள் முலம் பரம்பரையாக சொல்லப்பட்டது பின்னர் பலரால் கற்க்கப்பட்டாலும் பின்னர் சரியான முறையில் பதில் சொல்லபடாததாலும் அது ஏற்று கொள்ளப்படவில்லை 


பின்னர் இரண்டாம் முறையாக கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் போது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டு இன்று உலக மக்களால் போற்றப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை 


இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்

என்பது சுலோகம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 12:54 pm


மிக்க மகிழ்ச்சி அண்ணா  எற்றுக்கொள்கிறேன் 

நான் ஏற்கனவே தினமலரில் ஆன்மிகம் பகுதியில் படித்து இருக்கிறேன். கீதை உண்மையின் தத்துவம். கீதை மேலும் பலருக்கு கூற பட்டு இருக்கலாம். எத்தனை எத்தனை யுகங்கள் கடந்து நிற்கிறோம் அல்லவா?

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by மகா பிரபு Mon Aug 25, 2014 2:29 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by செந்தில் Mon Aug 25, 2014 3:34 pm

நீங்கதானே சிங்கம்.

____
நான் இளம் சிங்கம்,முளுமுதலோன் அண்ணா நம் தளத்தை ஆளும் ஆண்சிங்கம்.
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by முரளிராஜா Mon Aug 25, 2014 3:43 pm

செந்தில் wrote:
நீங்கதானே சிங்கம்.

____
நான் இளம் சிங்கம்,முளுமுதலோன் அண்ணா நம் தளத்தை ஆளும் ஆண்சிங்கம்.
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
அப்ப நீங்க நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 5:50 pm

அப்ப நீங்க

ஏன் சிரிக்கிறீங்க? அவர்தான் நான் "நான் இளம் சிங்கம்" என்று சொல்கிறாரே. மண்டையில் அடி மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 26, 2014 11:05 am

ஆன்மிகத்தை வளர்த்தெடுப்போம்... மனித நேயம் செழிக்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு ஆன்மிக கேள்வி.  Empty Re: ஒரு ஆன்மிக கேள்வி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum