Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுறுசுறுப்பாக பணிபுரிய....
Page 1 of 1 • Share
சுறுசுறுப்பாக பணிபுரிய....
எந்த அளவுக்கு நமக்கு உழைப்பு முக்கியமானதோ, அதே அளவுக்கு போதிய ஓய்வும் (தூக்கம்) முக்கியம். அப்போதுதான் நாம் தொடர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் பணிசெய்ய இயலும்.
ஒருவர் போதிய தூக்கம் இன்றி தவித்தால், அவரால் மறுநாள் தனது பணியில் கவனம் செலுத்த முடியாது.
தூங்கும் நேரத்தின் அளவு குறைந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தின்போது, இடை இடையே தொந்தரவுகள் ஏற்பட்டு தூக்கம் கலைவதாலும் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.
ஒருநாள் தூக்கத்தை இழப்பவர்களுக்கு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி பாதிப்புக்குள்ளாவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 60 வயதிலும் ஆரோக்கியமாக திகழும் 13 பேரிடம் ஆய்வு நடத்தினர். ஆழ்ந்த தூக்கம் மற்றும் லேசான பாதிப்புடன் கூடிய தூக்கம் போன்ற நிலைகளில் அவர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
உடல் பருமன், மன அழுத்தம், அதிக வெளிச்சம், சுற்றுப்புற ஒலி போன்ற பல்வேறு காரணங்களால் நிம்மதியான தூக்கம் பாதிக்கப்படலாம்.
பல்வேறு நிலைகளில் தூக்கம் பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவாற்றல் குறித்து பரிசோதிக்கப்பட்டதில், தூக்கம் கலைந்தவர்களின் நினைவுத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
ஆனால், ஆழ்ந்த தூக்கம் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் நல்ல முறையில் இருந்தது.
எனவே, இரவில் அதிகநேரம் விழிந்திருந்து மறுநாள் சோம்பலாக இருப்பதை விட, போதிய நேரம் தூங்கி எழுந்தால், மறுநாள் மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரியலாம்.
மருத்துவம்
ஒருவர் போதிய தூக்கம் இன்றி தவித்தால், அவரால் மறுநாள் தனது பணியில் கவனம் செலுத்த முடியாது.
தூங்கும் நேரத்தின் அளவு குறைந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தின்போது, இடை இடையே தொந்தரவுகள் ஏற்பட்டு தூக்கம் கலைவதாலும் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.
ஒருநாள் தூக்கத்தை இழப்பவர்களுக்கு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி பாதிப்புக்குள்ளாவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 60 வயதிலும் ஆரோக்கியமாக திகழும் 13 பேரிடம் ஆய்வு நடத்தினர். ஆழ்ந்த தூக்கம் மற்றும் லேசான பாதிப்புடன் கூடிய தூக்கம் போன்ற நிலைகளில் அவர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
உடல் பருமன், மன அழுத்தம், அதிக வெளிச்சம், சுற்றுப்புற ஒலி போன்ற பல்வேறு காரணங்களால் நிம்மதியான தூக்கம் பாதிக்கப்படலாம்.
பல்வேறு நிலைகளில் தூக்கம் பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவாற்றல் குறித்து பரிசோதிக்கப்பட்டதில், தூக்கம் கலைந்தவர்களின் நினைவுத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
ஆனால், ஆழ்ந்த தூக்கம் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் நல்ல முறையில் இருந்தது.
எனவே, இரவில் அதிகநேரம் விழிந்திருந்து மறுநாள் சோம்பலாக இருப்பதை விட, போதிய நேரம் தூங்கி எழுந்தால், மறுநாள் மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரியலாம்.
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சுறுசுறுப்பாக இயங்க
» மூளை சுறுசுறுப்பாக செயல்பட...
» சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!
» மூளை சுறுசுறுப்பாக செயல்பட...
» எப்போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கணுமா?
» மூளை சுறுசுறுப்பாக செயல்பட...
» சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!
» மூளை சுறுசுறுப்பாக செயல்பட...
» எப்போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கணுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|