Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம் சட்டம்...நம் உரிமை: குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சிறை
Page 1 of 1 • Share
நம் சட்டம்...நம் உரிமை: குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சிறை
[You must be registered and logged in to see this image.]
குழந்தை தொழிலாளர்களை மீட்க தொழிலாளர் துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளிகள், குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோருக்கு என்ன தண்டனை ஆகியவை குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆர்.மாதேஸ்வரன் விளக்குகிறார்..
தொழிலாளர் துறை மூலம் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றனர்?
தொழில் நிறுவனங்கள், கடை, வீடுகளில் வேலையில் ஈடுபடுத்தப்படும் 14 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தை தொழிலாளர்களே. 14 வயது முதல் 18 வயது வரையிலானவர்கள் வளர் இளம்பருவத்தினர் என வகைப்படுத்தப்படுகின்றனர். 14 வயதுக்கு உட்பட்டவர்களை எந்த விதத்திலும் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. அது சட்டப்படி குற்றமாகும். குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் விதமாக அந்தந்த மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அளவிலான அதிகாரிகள் தொழில் நிறுவனம், கடை போன்றவற்றில் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள். குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தால், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
குழந்தை தொழிலாளர்களுக்கென சிறப்புப் பள்ளிகள் உள்ளதா?
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்டத்தில் சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. அந்த பள்ளிகளில் குழந்தை தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. பின்பு, அவர்களது வயதுக்கு ஏற்ப வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவர். அவ்வாறு மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு, அவர்களது கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோர் மீது என்ன குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது?
குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பின்பு, நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி, 2-வது முறையாக கண்டறியப்பட்டால் நீதிமன்றம் மூலம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
வளர் இளம்பருவ தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்படுகிறது?
14 - 18 வயதுக்கு உட்பட்டோர் தொழிலாளர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். எனினும், அவர்கள் வளர் இளம்பருவத்தினர் என்பதால் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஓய்வு நேரம் உட்பட 6 மணி நேரம் மட்டுமே வேலை அளிக்கவேண்டும். அதன் பிறகு ஓய்வு அளிக்கவேண்டும். வாரம் ஒருநாள் கட்டாயம் விடுப்பு அளிக்கவேண்டும். இதுகுறித்த தகவல்கள் அடங்கிய பதிவேட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் பராமரிக்க வேண்டும். அதை தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்வார்கள்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நம் சட்டம்...நம் உரிமை: குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சிறை
நம் நாட்டில் பல சட்டங்கள் ஏட்டில் மட்டுமெ உள்ளன.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நம் சட்டம்...நம் உரிமை: ஊரக வளர்ச்சித் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி
» மனது வைத்தால் மலையை .....
» மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
» மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
» உன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி
» மனது வைத்தால் மலையை .....
» மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
» மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
» உன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|