Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
சபாஷ் போடலாம்...!:
வாகன ஓட்டிகள், பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை நேற்று நடத்தி காட்டினர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
எதற்காக இந்த யோசனை ...:
தாயின் அன்புக்காகவா... இல்லை உண்ண உணவில்லை என்பதற்காகவா... இடம்: சுருளி, தேனி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
பாசம் காட்டுது பருவ மழை:
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்துவரும் பருவ மழையினால், தேயிலை செடிகளை தாலாட்டியபடி, பாய்ந்தோடி வரும் தண்ணீர். இடம்: நடுமலை எஸ்டேட்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
உலக புகைப்பட தினம்:
புகைப்படக்கலையை கற்பவர்களுக்கும் , கற்றுக்கொண்டதாக கூறுபவர்களுக்கும், என்றுமே ஆசானாக விளங்கி வருவது வானும் மண்ணுமே. நேற்றைய சூரிய உதயத்தின் போது, கருமேகங்களை கிழித்துக்கொண்டு வெளிவந்த சூரியகதிர்கள். இடம்: புழல் சென்னை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
தேடல் எங்கு தான் இல்லை...:
இரவெல்லாம் கண்விழித்து விரித்த வலையில் மீன்கள் சிக்கியுள்ளனவா என பேட்டரி லைட் வெளிச்சத்தில் மீன் குஞ்சுகளை தேடும் மீனவர்கள். இடம்ராமநாதபுரம் அருகே பனைக்குளம் கடற்கரை. நேரம் காலை 540மணி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
பயனில்லாததண்ணீர்...:
கடலில் எவ்வளவோ தண்ணீர் இருந்தும் என்ன பயன்... குடிநீருக்காக காலால் பள்ளம் தோண்டி, தண்ணீர் குடிக்க அலையும் குதிரைகள் இடம்ராமேஸ்வரம், தனுஷ்கோடி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
அழகை காண வந்ததோ மேகம்:
உழவு செய்யப்பட்ட விவசாய நிலத்தில் தேங்கியுள்ள நீரில், தன் அழகை காண வந்ததோ, இந்த நீல நிற வான்மேகங்கள். இடம்: ரிங்ரோடு, திருவண்ணாமலை மாவட்டம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
மீன் சிக்குமா?:
தாலாட்டுதே... வானம்... தள்ளாடுதே ... ஓடம்...என்று மீனுக்கு வலை விரிக்க அதிகாலையில் படகில் செல்லும் மீனவர்கள். இடம்ராமநாதபுரம் அருகே பனைக்குளம் கடற்கரை, நேரம் காலை 5.55மணி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
முன்னோர்!:
இவர்களிடமிருந்துதான் தாய், தந்தை, குழந்தை உறவுமுறையை மனிதன் கற்றுக்கொண்டானோ? இடம்: மேலூர். மதுரை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
தேடல்... தேடல்...:
பூக்களிலிருந்து தேனை ருசி பார்த்து வாழும் பூச்சிகள், அடுத்த செடியில் தனக்கு தேவையான இரை கிடைக்கிறதா என தேடலை துவக்கியுள்ளது. இடம்: பொள்ளாச்சி, கோவை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 17-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 26-Jun-2014 தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 17-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 26-Jun-2014 தினமலர் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|