தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-

View previous topic View next topic Go down

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :- Empty பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-

Post by mohaideen Sun Aug 24, 2014 6:23 pm

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
++++++++++++++++++++++++++++++++++++++++++

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :- 10628084_674489222621212_4587158542901779522_n


செல்லக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான வழிகள் கண்டறியப்படுவதில்லை உருவாக்கப்படுகின்றன. அத்தகைய வழிகள் உருவாக்குபவரையே சென்றடையும். எதிர்காலம் குறித்து ஆஸ்திரேலிய ஆணைக்குழுவின் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் இவை.

இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவர்களாகவே ஒரு கற்பனை செய்து எங்கேயோ சென்று கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டிய பருவத்துக்கு முன்பே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். அவர்கள் பெற வேண்டிய மகிழ்ச்சியை சிறிதும் சிந்தித்தும் பார்ப்பதில்லை. முளையிலேயே அவர்கள் மகிழ்ச்சியை கிள்ளி எறிந்து விடுகிறார்கள். நம்முடைய மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உரிமையை சந்தோஷத்தை தட்டிப் பறித்து விடுகிறோம் என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் உணருவதே இல்லை.. 

குழந்தைகளுக்கு தாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் இறுதியில் முழிக்கிறார்கள். அவர்களை கடல் அலைக்குள் தள்ளி தத்தளிக்கச் செய்வது போல ஆக்கி விடுகிறார்கள். இதனால் தான் ஜோன் ஹோல்ட் என்ற அறிஞர் குழந்தைகளை மதில்களால் குழப்பப்பட்ட தோட்டமாக பெற்றோர் கருதுகின்றனர் என்கின்றனர். 

குழந்தைகள் பலவீனவர்களாகவும் தனித்து இயங்க இயலாதவர்களாகவும் இருப்பதாலும் அவர்களை பெற்றோர் தங்கள் விருப்பம் போல ஆட்டிப் படைக்க ஆரம்பிக்கின்றனர். உண்மையில் வெளி உலகின் சவால்களை வெற்றி கொள்ளத் தேவையான ஆற்றல்கள் அரும்புகன்ற பருவத்தில் உள்ள குழந்தைகளை அடக்கி வைப்பது என்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்க முடியாது. 

குழந்தைகளை வலுக்கட்டாயமாக பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புதல் கூடாது. கல்வி மீது குழந்தைகளுக்கு ஒரு நாட்டத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் விரும்பாத இடமாக பள்ளிக்கூடம் அமைந்து விடுமாயின் அது மதில்கள் சூழப்பட்ட சிறைக் கூடமாகவே அமைந்து விடும் என்பதை நாம் உணரத் தவறி விடக்கூடாது.

குழந்தை பருவம் ஒவ்வொருவரின் பிறப்புரிமை அதனை பாதுகாத்து அனுபவிக்க விட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோரின் கைகளிலேயே உள்ளது. குழந்தைகளை நட்புணர்வோடும், கடுமையான கட்டுபாடுகளின்றியும் அன்பும் ஆதரவும் உள்ள சூழலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் குழந்தையின் உயிரியல், உளவியல், சமூக அபிவிருத்தி முழு நிறைவுடையதாக அமையும். 5 வயது முதல் 10 வயதிற்க்குட்ப்பட்ட சிறுவர் சாதாரண விளையாட்டுகளுக்கு அவசியமான உடல் திறன்களை பயிலுவதற்று வாய்ப்பு அளிக்க வேண்டும். 

தன்னைக் குறித்த மனபாங்குகளை வளர்த்தல், பிறருடன் சேர்ந்து வாழப் பழகுதல், வாசிப்பு, பேச்சு எழுத்து கணிதத் திறன்களை அறிதல் மனசாட்சி ஒழுக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றியமையானதாகும். அதில் பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் சமபங்கு உண்டு.

உடலில் நோய் ஏற்படுவதை எளிதாக அறியலாம். நோய்க்குரிய அடையாளத்தை கூறி மருத்துவரிடம் காட்டி நோயை குணப்படுத்தி கொள்ளலாம். ஆனால் மனதில் ஏற்படும் நோயை கண்டறிவது அவ்வளவு சுலபமானது அல்ல. அதனால் மன ஆரோக்கியம் வாய்ந்த குழந்தைகளை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது. நாம் வாழவதற்காகதான் உணவே தவிர உண்பதற்காக வாழவில்லை.. அதனால் தான் சத்தான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை தேடித் தேடி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.

அதை போலவே குழந்தைகளுக்கு தேவையான உளவியல் ஊட்டச் சத்துக்களாகிய விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை தேவையான போது வழங்க மறுத்துவிட்டு பிறகு கவலைப்படுவதில் நியாயமில்லை.. ஒருக்குழந்தை ஆக்கத்திறனும், சுறுசுறுப்பு மிக்கதாகவும் இருக்க வேண்டுமானால் விளையாட்டும், அக்குழந்தையின் வாழ்க்கையாகவும் வர வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகள் அப்படி வளர்க்கப் படுகிறார்களா! இல்லையே 

குழந்தைகள் காலையில் எழுந்தது முதல் இரவு 10 மணி வரையில் தங்கள் நேரத்தை படிப்புக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இதனால் நாம் சாதிக்க முனைவது வெறுப்பும், விரக்தியும் கொண்ட ஒரு மனிதனைத் தானே தவிர சாதனை மனிதனை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. அதனால் தான் என்னை நானாக வளர விடுங்கள் என்று ஒவ்வொரு குழந்தையும் கூறுவது வெளியில் கேட்காத ஓசையாக அடங்கிவிடுகிறது. 

தேர்வு முடிந்து வந்த குழந்தை தன் தாயிடம் அம்மா நான் இனியாவது விளையாடலாமா ? என்று கேட்கிறது. குழந்தைகளை சிரிக்க விடுங்கள் குழந்தைகளை விரும்பும் பாதையில் அவர்களை நடைபோட அனுமதியுங்கள்.. நலமே விளையும் நன்மைகள் தொடரும் குழந்தைகள் அவர்களுக்காக சிரிக்கட்டும், நேரத்தை செலவிடட்டும்....



நன்றி : முகநூல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :- Empty Re: பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-

Post by நாஞ்சில் குமார் Sun Aug 24, 2014 10:55 pm

கட்டுரை அருமை. நன்றி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :- Empty Re: பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-

Post by முரளிராஜா Mon Aug 25, 2014 10:25 am

சிறப்பான கட்டுரை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :- Empty Re: பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-

Post by செந்தில் Mon Aug 25, 2014 10:35 am

சிறப்பான பார்வை.நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :- Empty Re: பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-

Post by b.rajan Tue Aug 26, 2014 7:57 am

கைதட்டல்
b.rajan
b.rajan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

Back to top Go down

பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :- Empty Re: பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum