தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கதையின் முடிவு உங்கள் கையில்

View previous topic View next topic Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty கதையின் முடிவு உங்கள் கையில்

Post by ஸ்ரீராம் Mon Oct 29, 2012 11:35 am

ஒரு முறை அரசாங்கம் ஊன‌முற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்க‌ முடிவு செய்தது. காது கேக்காதவர், வாய் பேசாதவர், கண் பார்வையற்றவர், கை கால் ஊனமுற்றவர் என்று பல‌
பேர் வந்திருந்தனர்.

யாருக்கு யாரை பிடிக்கும் என்றெல்லாம் கேட்க‌ வில்லை. அங்குள்ள‌ அரசியல்வாதிகளே கடமைக்கு ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து அரை மணி நேரத்தில் கல்யாணத்தை முடித்து வைத்தனர்.

கல்யாணம் முடிந்து எல்லா ஜோடிகளும் அங்கிருந்து கிளம்பினர். அதில் ஒரு ஜோடி இருவரும் கையை பிடித்துக்கொண்டு நடக்க‌ தொடங்கினர். பாலு கேட்கிறான் மனைவியை பார்த்து உனக்கு என்ன‌ குறை என்று. அதற்கு சீதா எனக்கு எந்த‌ குறையும் இல்லை, ஆனால் உங்களை மட்டும் என்னால் பார்க்கமுடியாது என்றாள். அதற்கு பாலு அதிர்ச்சியில் என்னது உனக்கும் கண் தெரியாதா? என்று கேட்கிறான்.

அதற்கு சீதா அப்போ உங்களுக்கும் கண் தெரியாதா என்று சிரித்தாள்.

உடனே பாலு சிரிக்காதே ,உனக்கு கண் தெரியாது என்று முன்னாடியே சொல்லவேண்டியது தானே என்று கோவமாக கேட்டான்.
அதற்கு இவள் அமைதியாக ஏன் நீங்கள் சொல்ல வேண்டியதுதானே என்றாள்.

அதற்கு பாலு எங்க பேசவிட்டாங்க அரை மணி நேரத்தில் கல்யாணத்தை முடிச்சிட்டாங்க‌ , சரி விடு என் தலைல நீதான்னு எழுதிருக்கு என்ன பன்ன என்று புழம்பினான். அவன் புலம்பிக்கொண்டே சீதாவின் கையை விட்டதை மறந்துவிட்டான். உடனே சீதா சீதா என்று கத்தினான், அதற்கு அவள் ஏன் கத்துறிங்க‌. நான் இங்க‌ தான் இருக்கேனு சொன்னாள். அதற்கு பாலு நாம‌ ரெண்டு பேருக்குமே கண் தெரியாது. நாம் எப்படி வாழ‌ போகிறோம் என்று புலம்பினான்.

அவர்கள் நடந்து வந்த‌ பாதையில் ஒரு வியாபாரி 5 நிமிடத்தில் உங்களுக்கு போட்டோ எடுத்து மோதிரமாக‌ மாற்றி தருகிறேன் என்றான். இருவரும் புகைபடம் எடுத்து பாலுவின் போட்டோவை சீதாவும் ,சீதாவின் போட்டோவை பாலுவும் மோதிரம் மாற்றிகொண்டனர். இருவரும் ஆட்டோவில் ஏறி பாலு வீட்டிற்கு புறப்பட்டனர்.

அப்போ தான் அந்த‌ பேரதிற்சி நடந்தது. அவர்கள் வந்த‌ ஆட்டோவும் எதிரில் வந்த‌ பேருந்தும் விபத்துக்குள்ளானது.விபத்தில் இருவரும் வேறு வேறு திசையில் தூக்கி வீசப்பட்டனர். அடிபட்டவர்களை 3 ஆம்புலன்சில் வேறு வேறு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டனர். 30‍‍‍‍‍‍‍‍_ 50 பேர் இறந்துவிட்டனர்.

இதில் பாலு ஒரு ஆஸ்பத்திரியிலும் சீதா ஒரு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.

இறந்தவர்களின் கண்கள் இவர்களுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் ஒரு மாத‌ ஓய்வுக்கு பின் பாலுவிற்கு கண்கள் தெரிந்தது. பாலு தன் மனைவி விபத்தில் இறந்து விட்டாள் என்று சென்றுவிட்டான். சீதாவும் தன் கணவன் இற்ந்துவிட்டார் என்று எண்ணினாள். சீதா தனக்கு கண் வந்துவிட்டது என்று சந்தோசப்படுவதா இல்லை கணவன் இறந்துவிட்டார் என்று வருத்தப்படுவதா என்று தெரியவிலை.

பின்பு ஒரு வருடம் கழிந்தது, பாலு அவள் போட்ட‌ மோதிரத்தையும் தொலைத்துவிட்டான். வேலை தேடி அலைந்தான். ஒரு கம்பெனியில் வேலையும் கிடைத்தது.
அந்த‌ கம்பெனியில் அவனுக்கு மேனேஜெர் அவனுடைய‌ மனைவி சீதாதான். அவள் தன் மனைவி என்று தெரியாமலே அவள் அழகில் மயங்கி காதலிக்கிறான். அவளுக்கும் அவன் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. ஒரு நாள் பாலு சீதாவிடம் என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டான்.

அதற்கு சீதா நான் உங்களிடம் என் கடந்த‌ கால‌ வாழ்க்கை பற்றி சொல்ல‌ வேண்டும். உங்களுக்கு என்னிடம் ஏதாவது சொல்ல‌ வேண்டுமா என்று கேட்கிறாள். அதற்கு பாலு கொஞ்ச‌ நேரம் யோசித்துவிட்டு ஒன்றும் இல்லை என்கிறான். சீதா பாலுவிடம் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் என் கணவர் எப்படி இருப்பார் என்று தெரியாது, அவர் எனக்கு போட்ட‌ மோதிரத்தில் உள்ள‌ போட்டோவும் சரியாக‌ தெரியவில்லை என்று சொல்கிறாள். பாலு அந்த‌ மோதிரத்தை பார்த்துவிட்டு சந்தோசத்தில் சீதாவிடம் நான் தான் உன் கணவர் என்று கடந்த‌ வாழ்க்கையை சொல்லி சீதாவிற்கு நினைவூட்டுகிறான்.

சீதாவிற்கும் தன் கணவர் கிடைத்துவிட்டார் என்று சந்தோசம், பிறகு ஏன் என்னிடம் ஏதாவது சொல்லனுமா என்று கேட்டதற்கு எதுவுமில்லை என்று பொய் சொன்னீர்கள் என்று கேட்டாள். அதற்கு பாலு அதான் கடவுள் நம் இருவரையும் சேர்த்து வைத்து விட்டாரே என்று சமாளித்தான். அதற்கு சீதா இல்லை என் முடிவை நாளை சொல்கிறேன் என்று சென்றுவிட்டாள்.

நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே. என்னதான் இருந்தாலும் புருஷன் என்று பாலுவை ஏற்றுக்கொள்ளலாமா ?
இல்லை ஒரு பெண்ணுக்காக‌ பொய் சொன்னதால் ஏற்றுக்கொள்ள‌ கூடாதா? முடிவை நீங்களே சொல்லுங்கள்.

நன்றி நண்பர்கள் தளம்

இந்த கதையின் முடிவை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by மகா பிரபு Mon Oct 29, 2012 9:23 pm

மன்னிப்போம் மறப்போம்..

இருவரும் இணைவதே என் கருத்து..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by பூ.சசிகுமார் Mon Oct 29, 2012 9:53 pm

மகா பிரபு wrote:மன்னிப்போம் மறப்போம்..

இருவரும் இணைவதே என் கருத்து..

அட்மின் சொன்ன சரியா தான் இருக்கும் அட்மின் வாழ்க கதையின் முடிவு உங்கள் கையில் 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by மகா பிரபு Tue Oct 30, 2012 2:12 pm

ஹி ஹி நன்றி உயிர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by Manik Tue Oct 30, 2012 3:58 pm

எனக்கு முன்னாடியே தெரியும் நீதான் என் மனைவி என்று ஆனால் ஒரு ஆணுக்காக என்னை தொலைத்து விட்டாயே என்று அந்த கணவர் புலம்புவார் இதான் நடக்கும்

பொன்னுங்கள என்னைக்கும் நம்பாதீங்கப்பா கதையின் முடிவு உங்கள் கையில் 919379873
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by ஸ்ரீராம் Tue Oct 30, 2012 4:01 pm

என்ன இப்புடி சொல்லிபுட்டிங்க தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by Manik Tue Oct 30, 2012 4:05 pm

ஹாஹாஹா

உண்மையை சொன்னேன் அண்ணா கதையின் முடிவு உங்கள் கையில் 615537757
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by ஸ்ரீராம் Tue Oct 30, 2012 4:22 pm

இருவரும் சேர்ந்து வாழ்வதே என் விரும்பமும், இன்று ரேசன் கடையில் இருக்கிற கூட்டத்தை விட நிதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள்தான் அதிகம். கணவன் மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஈகோ இல்லாமல் வாழ்ந்தாலே பிரச்சனை வராது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கதையின் முடிவு உங்கள் கையில் Empty Re: கதையின் முடிவு உங்கள் கையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum