Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
ஜல்லிக்கட்டு பிள்ளையார்:
சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில், வரும் 29ம் தேதி முதல், பத்து நாட்களுக்கு விநாயகர் சிலைகள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இடம் பெற உள்ள ஜல்லிக்கட்டு பிள்ளையாரின் ஸ்படிக சிலைகள்.
சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில், வரும் 29ம் தேதி முதல், பத்து நாட்களுக்கு விநாயகர் சிலைகள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இடம் பெற உள்ள ஜல்லிக்கட்டு பிள்ளையாரின் ஸ்படிக சிலைகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
அழகோ அழகு:
அல்லி மொட்டுடன் சேர்ந்ததால், ஊசித்தட்டானும் அழகானதோ.இடம்: ஸ்ரீவி., விருதுநகர்
அல்லி மொட்டுடன் சேர்ந்ததால், ஊசித்தட்டானும் அழகானதோ.இடம்: ஸ்ரீவி., விருதுநகர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
அழகின் ரகசியம்:
பூவுக்குள் ஒளிந்திருக்கும் இந்த தூதுவளை பூ அழகா அல்லது தேனை உறிஞ்சும் தேனீ அழகா? இடம்: திருமங்கலம், மதுரை
பூவுக்குள் ஒளிந்திருக்கும் இந்த தூதுவளை பூ அழகா அல்லது தேனை உறிஞ்சும் தேனீ அழகா? இடம்: திருமங்கலம், மதுரை
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
உள்ளம் கொள்ளை போகுதே...:
கண்டோர் மனதை கொள்ளை கொண்டு பறக்கிறதோ இம்மயில். இடம் : ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர், விருதுநகர்.
கண்டோர் மனதை கொள்ளை கொண்டு பறக்கிறதோ இம்மயில். இடம் : ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர், விருதுநகர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
ஆசை ஆசையாய்...:
சாரல் மழையில் பூத்துக் குலுங்கும் இந்த அழகிய மலர்களை சூடிக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. இடம்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி.
சாரல் மழையில் பூத்துக் குலுங்கும் இந்த அழகிய மலர்களை சூடிக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. இடம்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
ஆனந்த குளியல்:
மழை பெய்தும்,வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் கண்மாயில் ஆனந்த குளியலிட்ட ஆட்டுக் கூட்டம்.இடம் : ராஜபாளையம் கொண்டநேரி கண்மாய்,விருதுநகர்.
மழை பெய்தும்,வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் கண்மாயில் ஆனந்த குளியலிட்ட ஆட்டுக் கூட்டம்.இடம் : ராஜபாளையம் கொண்டநேரி கண்மாய்,விருதுநகர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
சவாலே சமாளி!:
யாருக்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை. இந்த எறும்புகள் மோதிக்கொண்ட இடம்: தேனிலேக்ரோடு.
யாருக்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை. இந்த எறும்புகள் மோதிக்கொண்ட இடம்: தேனிலேக்ரோடு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
வானில் ஒரு வர்ணஜாலம்!:
விழிகளை விரியவைத்த இரட்டை வானவில், விண்ணில் வர்ணஜாலம் படைத்ததை, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் அனைவரும் ரசித்தனர்.
விழிகளை விரியவைத்த இரட்டை வானவில், விண்ணில் வர்ணஜாலம் படைத்ததை, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் அனைவரும் ரசித்தனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
வானில் ஒரு வர்ணஜாலம்!:
விழிகளை விரியவைத்த இரட்டை வானவில், விண்ணில் வர்ணஜாலம் படைத்ததை, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் அனைவரும் ரசித்தனர்.
விழிகளை விரியவைத்த இரட்டை வானவில், விண்ணில் வர்ணஜாலம் படைத்ததை, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் அனைவரும் ரசித்தனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
ஜாலி வாக்!:
வரம் தந்த இயற்கையால், வனப்பகுதிகள் பசுமைக்கோலம் பூண்டிருக்கின்றன. மழைக்கு முன் காய்ந்த சருகுகளை கண்டுவாடியிருந்த மான்கள், பசுமையை அனுபவிக்கபடை திரட்டி கிளம்பிய இடம்: நீலகிரி மாவட்டம், மசினகுடி.
வரம் தந்த இயற்கையால், வனப்பகுதிகள் பசுமைக்கோலம் பூண்டிருக்கின்றன. மழைக்கு முன் காய்ந்த சருகுகளை கண்டுவாடியிருந்த மான்கள், பசுமையை அனுபவிக்கபடை திரட்டி கிளம்பிய இடம்: நீலகிரி மாவட்டம், மசினகுடி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
பசுமை திரும்புமா?:
வானத்தில் ஏற்பட்ட வறட்சி... இந்த மரத்தில் பிரதிபலித்ததோ... இப்படி காய்ந்து போய் உள்ளது. இடம்: பெரியகுளம் சேத்துப்பாறை அணை.
வானத்தில் ஏற்பட்ட வறட்சி... இந்த மரத்தில் பிரதிபலித்ததோ... இப்படி காய்ந்து போய் உள்ளது. இடம்: பெரியகுளம் சேத்துப்பாறை அணை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Aug-2014 - தினமலர் படங்கள்
சுற்றுலாப்பயணிகள் குஷி:
கோவை மாவட்டம் வால்பாறையில், சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் செல்லும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில், சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் செல்லும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Sep-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Sep-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|