Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
குருவும் சீடனும் – பழம் .
Page 1 of 1 • Share
குருவும் சீடனும் – பழம் .
குருவும் சீடனும் – பழம் .
சீடன் குருவிடம் சென்றான் .
குருவின் இருப்பிடமான வட்டப் பாறை காலியாக இருந்தது சீடன் பார்வையை சுழல விட்டான்.
” மேலே பார் . நான் இங்கே இருக்கிறேன் “ குருவின் குரல் மேலிருந்து ஒலித்தது .
சீடன் மேலே பார்த்தான் .குரு மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்தார் . “ மரத்தின் மீதேறி என்ன செய்கிறீர்கள் குருவே ? “
” பழங்களை பறித்துக் கொண்டிருக்கிறேன் “ குருவின் பதில் வழக்கமான புன்னகையோடு வந்தது .
” பழத்திற்காக மரமேற வேண்டுமா ? கீழிருந்து கல்லெறிந்தால் பழம் உதிரப் போகிறது . எதற்காக மரத்தில் ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் ? “
குரு புன்னகைத்தார் .
“ நன்றாக யோசி . கீழிருந்து கல் எறிவது மேலும் ஆபத்தானது . குறி தப்பி நிறைய தடவை முயல வேண்டியதிருக்கலாம் . பழங்கள் கல்லடி பட்டு சிதைந்து போகலாம் . அப்படி கிடைப்பதுவும் நல்ல பழமாக இல்லாதிருக்கலாம் . கற்கள் பட்டு மரத்தின் இலைகளும் கிளைகளும் சேதப்படலாம் . அது மட்டுமல்ல எறியப் பட்ட கல் பலமான கிளைகளில் பட்டு உன்னையே திருப்பித் தாக்கலாம் . அது இருக்கட்டும். இதோ இந்த பழத்தை ருசித்துப் பார் . “ குரு நன்றாக பழுத்த ஒரு பழத்தை சீடனிடம் வீசினார் .
சீடன் இரு கைகளையும் விரித்து , மிகுந்த கவனத்துடன் பழம் சேதமடையாத வகையில் பிடித்துக் கொண்டான் . பின்னர் பழத்தை ருசிக்க வாயருகில் கொண்டு சென்றான் .
குருவின் புன்னகை உரத்த சிரிப்பாக மாறியது .
“ பார்த்தாயா , பழம் சாப்பிட கல்லெறிவதை விட எளிதான ஒரு வழி இருக்கிறது . ”
சீடன் திகைப்புடன் மேலே பார்த்தான் .
“ நாமாக எந்த முயற்சியும் செய்யாமல் , பிறர் முயற்சியால் கிடைக்கும் பழத்தை ருசிப்பது . “
சீடன் கையில் இருந்த பழத்தை வட்டப்பாறையில் வைத்து விட்டு , மரமேறத் தொடங்கினான் .
சீடன் குருவிடம் சென்றான் .
குருவின் இருப்பிடமான வட்டப் பாறை காலியாக இருந்தது சீடன் பார்வையை சுழல விட்டான்.
” மேலே பார் . நான் இங்கே இருக்கிறேன் “ குருவின் குரல் மேலிருந்து ஒலித்தது .
சீடன் மேலே பார்த்தான் .குரு மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்தார் . “ மரத்தின் மீதேறி என்ன செய்கிறீர்கள் குருவே ? “
” பழங்களை பறித்துக் கொண்டிருக்கிறேன் “ குருவின் பதில் வழக்கமான புன்னகையோடு வந்தது .
” பழத்திற்காக மரமேற வேண்டுமா ? கீழிருந்து கல்லெறிந்தால் பழம் உதிரப் போகிறது . எதற்காக மரத்தில் ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் ? “
குரு புன்னகைத்தார் .
“ நன்றாக யோசி . கீழிருந்து கல் எறிவது மேலும் ஆபத்தானது . குறி தப்பி நிறைய தடவை முயல வேண்டியதிருக்கலாம் . பழங்கள் கல்லடி பட்டு சிதைந்து போகலாம் . அப்படி கிடைப்பதுவும் நல்ல பழமாக இல்லாதிருக்கலாம் . கற்கள் பட்டு மரத்தின் இலைகளும் கிளைகளும் சேதப்படலாம் . அது மட்டுமல்ல எறியப் பட்ட கல் பலமான கிளைகளில் பட்டு உன்னையே திருப்பித் தாக்கலாம் . அது இருக்கட்டும். இதோ இந்த பழத்தை ருசித்துப் பார் . “ குரு நன்றாக பழுத்த ஒரு பழத்தை சீடனிடம் வீசினார் .
சீடன் இரு கைகளையும் விரித்து , மிகுந்த கவனத்துடன் பழம் சேதமடையாத வகையில் பிடித்துக் கொண்டான் . பின்னர் பழத்தை ருசிக்க வாயருகில் கொண்டு சென்றான் .
குருவின் புன்னகை உரத்த சிரிப்பாக மாறியது .
“ பார்த்தாயா , பழம் சாப்பிட கல்லெறிவதை விட எளிதான ஒரு வழி இருக்கிறது . ”
சீடன் திகைப்புடன் மேலே பார்த்தான் .
“ நாமாக எந்த முயற்சியும் செய்யாமல் , பிறர் முயற்சியால் கிடைக்கும் பழத்தை ருசிப்பது . “
சீடன் கையில் இருந்த பழத்தை வட்டப்பாறையில் வைத்து விட்டு , மரமேறத் தொடங்கினான் .
சுப்ரா [ வே. சுப்ரமணியன்]- புதியவர்
- பதிவுகள் : 7
Similar topics
» இலந்தைப் பழம் .....எல்லோரும் வாங்கும் பழம்.. இது ஏழைக்கின்னே பொறந்த பழம்..
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் (நவ்வா பழம் )
» முந்திரி பழம்
» பேரீச்சம் பழம்
» லிச்சி பழம்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் (நவ்வா பழம் )
» முந்திரி பழம்
» பேரீச்சம் பழம்
» லிச்சி பழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|