தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குருவும் சீடனும் – பழம் .

View previous topic View next topic Go down

குருவும் சீடனும் – பழம் . Empty குருவும் சீடனும் – பழம் .

Post by சுப்ரா [ வே. சுப்ரமணியன்] Sat Aug 30, 2014 11:14 pm

குருவும் சீடனும் – பழம் .

     சீடன் குருவிடம் சென்றான் .
     குருவின் இருப்பிடமான வட்டப் பாறை காலியாக இருந்தது சீடன் பார்வையை சுழல விட்டான்.
     ” மேலே பார் . நான் இங்கே இருக்கிறேன் “ குருவின் குரல் மேலிருந்து ஒலித்தது .
     சீடன் மேலே பார்த்தான் .குரு மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்தார் .     “ மரத்தின் மீதேறி என்ன செய்கிறீர்கள் குருவே ? “
     ” பழங்களை பறித்துக் கொண்டிருக்கிறேன் “ குருவின் பதில் வழக்கமான புன்னகையோடு வந்தது .
     ” பழத்திற்காக மரமேற வேண்டுமா ? கீழிருந்து கல்லெறிந்தால் பழம் உதிரப் போகிறது . எதற்காக மரத்தில் ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் ? “
      குரு புன்னகைத்தார் .
      “ நன்றாக யோசி . கீழிருந்து கல் எறிவது மேலும் ஆபத்தானது . குறி தப்பி நிறைய தடவை முயல வேண்டியதிருக்கலாம் . பழங்கள் கல்லடி பட்டு சிதைந்து போகலாம் . அப்படி கிடைப்பதுவும் நல்ல பழமாக இல்லாதிருக்கலாம் . கற்கள் பட்டு மரத்தின் இலைகளும் கிளைகளும் சேதப்படலாம் . அது மட்டுமல்ல எறியப் பட்ட கல் பலமான கிளைகளில் பட்டு உன்னையே திருப்பித் தாக்கலாம் . அது இருக்கட்டும். இதோ இந்த பழத்தை ருசித்துப் பார் . “ குரு நன்றாக பழுத்த ஒரு பழத்தை சீடனிடம் வீசினார் .
     சீடன் இரு கைகளையும் விரித்து , மிகுந்த கவனத்துடன் பழம் சேதமடையாத வகையில் பிடித்துக் கொண்டான் . பின்னர் பழத்தை ருசிக்க வாயருகில் கொண்டு சென்றான் .
     குருவின் புன்னகை உரத்த சிரிப்பாக மாறியது .
     “ பார்த்தாயா , பழம் சாப்பிட கல்லெறிவதை விட எளிதான ஒரு வழி இருக்கிறது . ”
     சீடன் திகைப்புடன் மேலே பார்த்தான் .
    “ நாமாக எந்த முயற்சியும் செய்யாமல் , பிறர் முயற்சியால் கிடைக்கும் பழத்தை ருசிப்பது . “
    சீடன் கையில் இருந்த பழத்தை வட்டப்பாறையில் வைத்து விட்டு , மரமேறத் தொடங்கினான் .
சுப்ரா [ வே. சுப்ரமணியன்]
சுப்ரா [ வே. சுப்ரமணியன்]
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

குருவும் சீடனும் – பழம் . Empty Re: குருவும் சீடனும் – பழம் .

Post by b.rajan Sun Aug 31, 2014 12:57 pm

கைதட்டல் கைதட்டல்
b.rajan
b.rajan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

Back to top Go down

குருவும் சீடனும் – பழம் . Empty Re: குருவும் சீடனும் – பழம் .

Post by நாஞ்சில் குமார் Sun Aug 31, 2014 9:08 pm

சிந்தனையைத் தூண்டும் கதை.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குருவும் சீடனும் – பழம் . Empty Re: குருவும் சீடனும் – பழம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum