Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குறட்டையா... அசட்டை வேண்டாம்!
Page 1 of 1 • Share
குறட்டையா... அசட்டை வேண்டாம்!
காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்று பாதித்தாலும் அது மற்றொன்றை பாதிக்கும். தொண்டையில் முக்கிய பிரச்னை டான்சில். மூக்கு துவாரங்களில் சதை வளர்வது போல், தொண்டையில் டான்சில் என்ற உறுப்பு உருவாகிறது. 3 முதல் 16 வயதிற்குள் டான்சில் முழு வளர்ச்சி அடைந்துவிடும். மேற்கொண்டு வளர்வது தவறு. அவ்வாறு வளர்ந்தால் மூக்கிற்கும், தொண்டைக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
டான்சில் சதை அதிகமாக இருந்தால் பற்களின் கீழ்த்தாடை எலும்பு உள்வாங்கி இருந்தால், உள்நாக்கு பகுதியில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருந்தால் குறட்டை அதிகமாக ஏற்படுகிறது. தொண்டையில் உள்ள டான்சில் சதையினால் காற்று செல்லும் பகுதி குறைந்து குறட்டை ஏற்படுகிறது. அதிக சப்தத்துடன் வரும் குறட்டை திடீரென்று நின்றுவிடும். ஒரு நிமிடம் பேச்சு, மூச்சின்றி இருக்கும். இது உயிருக்கு ஆபத்தானது. உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரியும்.
குறட்டை பாதிப்பில் தூங்குபவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. மறுநாள் சோர்வு ஏற்படுகிறது. காலையில் தூக்கம் வரும். ஞாபக மறதி ஏற்படும். ஏப்பம் விடுவார்கள். வயிறு பெருக்கும். கொழுப்பு அதிகரித்தால் குறட்டையும் வந்து விடும். உடல் எடையை குறைக்க வேண்டும். நடை பயணம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதே போல் மூக்கின் பின்புறம் சதை வளர்வது சளி தொந்தரவு, சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அலர்ஜியினால் ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். அடிக்கடி சதை வளர்ந்தால் தகுந்த அறுவை சிகிச்சை, மருந்து, மாத்திரை மூலம் குணப்படுத்தலாம். இதை சரி செய்யாவிட்டால் குறட்டை ஏற்படும். அது மாரடைப்பு, மூளை பாதிப்பிற்கு வழி ஏற்படுத்தும்.
மூக்கு, தொண்டையில் உள்ள சதை வளர்ச்சியை சாதாரண அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை மற்றும் அதி நவீன கேப்ளேடர் எனும் எலக்ட்ரான் சிகிச்சை முறைகள் மூலம் குறட்டையை குணப்படுத்தலாம். காதில் சிலருக்கு இரைச்சல் கேட்கிறது. வெளியே நிசப்தமாக இருந்தாலும் காதில் சப்தம் விழுகிறது. இதனால் தொழில், தூக்கம் பாதிக்கிறது. இதற்கு காரணம் காதில் ஜவ்வு ஓட்டை விழுந்து, அதற்கப்பால் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படுவது தான். அறுவை சிகிச்சை மூலம் இரைச்சலை குணப்படுத்தலாம் என்கின்றனர் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர்கள்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குறட்டையா... அசட்டை வேண்டாம்!
வீட்ல உள்ளவங்க நல்ல கஷ்டப்படுறாங்களா தல?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குறட்டையா... அசட்டை வேண்டாம்!
எப்படி கண்டுபுடிச்சீங்க நண்பா?!!!mohaideen wrote:வீட்ல உள்ளவங்க நல்ல கஷ்டப்படுறாங்களா தல?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குறட்டையா... அசட்டை வேண்டாம்!
அவர்தான் பயந்துகிட்டே பின்னூட்டம் போட்டிருக்காரே
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குறட்டையா... அசட்டை வேண்டாம்!
mohaideen wrote:அவர்தான் பயந்துகிட்டே பின்னூட்டம் போட்டிருக்காரே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குறட்டையா... அசட்டை வேண்டாம்!
உண்மைய சொன்னா கோவம் வர்றது சகஜம்தானே.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குறட்டையா... அசட்டை வேண்டாம்!
குறட்டையால இங்கேயும் சண்டையா?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» குறட்டையா?கவலையே வேண்டாம்
» வெறிநாய்க் கடி அசட்டை வேண்டாம்
» அவ்வப்போது ஏற்படும் வலிகளை அசட்டை செய்ய வேண்டாம்
» அவ்வப்போது ஏற்படும் வலிகளை அசட்டை செய்ய வேண்டாம்...
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வெறிநாய்க் கடி அசட்டை வேண்டாம்
» அவ்வப்போது ஏற்படும் வலிகளை அசட்டை செய்ய வேண்டாம்
» அவ்வப்போது ஏற்படும் வலிகளை அசட்டை செய்ய வேண்டாம்...
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|