Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமணம், மகப்பேறு உதவித்தொகை
Page 1 of 1 • Share
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமணம், மகப்பேறு உதவித்தொகை
கி.பார்த்திபன்
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராவதற்கான தகுதி, அடையாள அட்டை பெறும் முறை, வழங்கப்படும் உதவித் தொகை குறித்து பார்த்தோம். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையைப் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை, யாரிடம் விண்ணப்பம் செய்வது என்பது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
# உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களின் மகன், மகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்லூரி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை நகல், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பரிந்துரை, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
# கல்லூரியில் படிப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பவர்கள் என்றால் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, கல்வி நிறுவன முதல்வர் பரிந்துரைக் கடிதம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சட்டம் படிப்பவர்கள் மேற்குறிப்பிட்ட 3 ஆவணங்களுடன் சட்டக் கல்வி இயக்குநர் அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்ட அலுவலருக்கும், பொறியியல் படிப்பவர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கும், மருத்துவ மாணவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநருக்கும், கால்நடை மருத்துவம் படிப்பவர்கள் சென்னை கால்நடை மருத்துவப் பல்கலை.யின் பதிவாளருக்கும், விவசாயக் கல்வி பயில்பவர்கள் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலை.யின் பதிவாளருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
# திருமண உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் மற்றும் அவரது மகன், மகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற உறுப்பினர் அடையாள அட்டை நகல், திருமணப் பத்திரிகை, கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றை இணைத்து அந்தந்த வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
# மகப்பேறு உதவித்தொகை எவ்வளவு? இதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர் மற்றும் உறுப்பினரின் மகன், மகளுக்கு ரூ.6 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அடையாள அட்டை நகல், கிராம நிர்வாக மற்றும் கிராம சுகாதார செவிலியர் சான்று, மருத்துவர் சான்று ஆகியவற்றை இணைத்து வட்டார அல்லது ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
நன்றி: தி இந்து
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராவதற்கான தகுதி, அடையாள அட்டை பெறும் முறை, வழங்கப்படும் உதவித் தொகை குறித்து பார்த்தோம். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையைப் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை, யாரிடம் விண்ணப்பம் செய்வது என்பது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
# உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களின் மகன், மகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்லூரி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை நகல், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பரிந்துரை, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
# கல்லூரியில் படிப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பவர்கள் என்றால் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, கல்வி நிறுவன முதல்வர் பரிந்துரைக் கடிதம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சட்டம் படிப்பவர்கள் மேற்குறிப்பிட்ட 3 ஆவணங்களுடன் சட்டக் கல்வி இயக்குநர் அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்ட அலுவலருக்கும், பொறியியல் படிப்பவர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கும், மருத்துவ மாணவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநருக்கும், கால்நடை மருத்துவம் படிப்பவர்கள் சென்னை கால்நடை மருத்துவப் பல்கலை.யின் பதிவாளருக்கும், விவசாயக் கல்வி பயில்பவர்கள் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலை.யின் பதிவாளருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
# திருமண உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் மற்றும் அவரது மகன், மகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற உறுப்பினர் அடையாள அட்டை நகல், திருமணப் பத்திரிகை, கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றை இணைத்து அந்தந்த வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
# மகப்பேறு உதவித்தொகை எவ்வளவு? இதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர் மற்றும் உறுப்பினரின் மகன், மகளுக்கு ரூ.6 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அடையாள அட்டை நகல், கிராம நிர்வாக மற்றும் கிராம சுகாதார செவிலியர் சான்று, மருத்துவர் சான்று ஆகியவற்றை இணைத்து வட்டார அல்லது ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» மகப்பேறு காலம்
» பக்க விளைவுகள் இனி இல்லை!- மகப்பேறு
» பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» மகப்பேறு காலம்
» பக்க விளைவுகள் இனி இல்லை!- மகப்பேறு
» பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|