Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதுகேட்பதில் பிரச்னையா?
Page 1 of 1 • Share
காதுகேட்பதில் பிரச்னையா?
காது மருத்துவத் துறையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1980-களில் ஓரிட சேவையாக தொடங்கப்பட்ட "ஹியரிங் எய்ட் சென்ட்டர்', இன்று சங்கிலி தொடர் மையங்களாக அனைத்துப் பெருநகரங்களிலும் பரவியுள்ளது.
இந்த மையம் காது பற்றிய சிகிச்சைகளில் தொடர்ந்து நவீன வசதிகளை முதலில் அறிமுகப்படுத்தி வருகிறது. செவித் திறனைச் சோதிப்பதிலும், செவித் திறன் குறைபாடுள்ளோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் காது கேட்கும் கருவிகளைப் பொருத்துவதிலும் "ஹியரிங் எய்ட் சென்ட்டர்' முன்னோடியாக விளங்குகிறது.
செவித்திறன் குறைவு வயதான பலரையும் பாதிக்கும் ஒன்றாகும். இதனைத் தடுப்பதும் சிகிச்சை அளிப்பதும் இயலாததென்றாலும், சரியான கருவிகளைப் பொருத்துவதால் இழந்த திறனை சிறிதளவாவது மீட்கலாம்.
உலகின் மிகப் பிரபலமான சீமென்ஸ், ஃபோனாக், பெர்னபோன், ரீசவுண்ட், வைடெக்ஸ், ஸ்டார்கீ மற்றும் ரெக்ஸ்டன் தயாரிப்பு கருவிகள், அவரவர் செவித்திறன் இழப்பு மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப அறிவியல் அடிப்படையில் அமைத்துத் தரப்படும்.
இந்த மையத்தில் அதிநவீன காது கேட்பு ஆய்வுக்கூடம் உள்ளதால் குறையை மிகத் துல்லியமாய் கண்டறிய முடிகிறது. இங்குள்ள கைதேர்ந்த வல்லுநர்கள் பொருத்தமான காது கேட்கும் கருவிகளைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்குகின்றனர்.
30 ஆண்டு நீண்ட அனுபவத்தால், தெளிவாக பேச இயலாத, தெற்றிப் பேசும், திக்குவாய் குறைகளுக்கும் மறுவாழ்வு சேவையையும் அளிக்கின்றனர். இந்தியாவில் Real Ear Measurement (REM) வசதியை அளிக்கும் ஒரு சில மையங்களில் இதுவும் ஒன்று. தஉங என்பது கருவி உபயோகத்தில் உள்ளபோது அதன் செயல்திறனை விஞ்ஞானபூர்வமாய் மதிப்பீடு செய்யும் முறையாகும்.
ஹியரிங் எய்ட் சென்ட்டரின் தலைமையகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அதன் கிளைகள் அடையாறு, அண்ணாநகர், புரசைவாக்கம், தாம்பரத்திலும் உள்ளன. மேலும் தில்லி, மும்பை, பெங்களூர், கொச்சின், கோயம்புத்தூர், சேலம், புதுச்சேரியிலும் கிளைகள் உள்ளன.
நன்றி: தினமணி
இந்த மையம் காது பற்றிய சிகிச்சைகளில் தொடர்ந்து நவீன வசதிகளை முதலில் அறிமுகப்படுத்தி வருகிறது. செவித் திறனைச் சோதிப்பதிலும், செவித் திறன் குறைபாடுள்ளோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் காது கேட்கும் கருவிகளைப் பொருத்துவதிலும் "ஹியரிங் எய்ட் சென்ட்டர்' முன்னோடியாக விளங்குகிறது.
செவித்திறன் குறைவு வயதான பலரையும் பாதிக்கும் ஒன்றாகும். இதனைத் தடுப்பதும் சிகிச்சை அளிப்பதும் இயலாததென்றாலும், சரியான கருவிகளைப் பொருத்துவதால் இழந்த திறனை சிறிதளவாவது மீட்கலாம்.
உலகின் மிகப் பிரபலமான சீமென்ஸ், ஃபோனாக், பெர்னபோன், ரீசவுண்ட், வைடெக்ஸ், ஸ்டார்கீ மற்றும் ரெக்ஸ்டன் தயாரிப்பு கருவிகள், அவரவர் செவித்திறன் இழப்பு மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப அறிவியல் அடிப்படையில் அமைத்துத் தரப்படும்.
இந்த மையத்தில் அதிநவீன காது கேட்பு ஆய்வுக்கூடம் உள்ளதால் குறையை மிகத் துல்லியமாய் கண்டறிய முடிகிறது. இங்குள்ள கைதேர்ந்த வல்லுநர்கள் பொருத்தமான காது கேட்கும் கருவிகளைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்குகின்றனர்.
30 ஆண்டு நீண்ட அனுபவத்தால், தெளிவாக பேச இயலாத, தெற்றிப் பேசும், திக்குவாய் குறைகளுக்கும் மறுவாழ்வு சேவையையும் அளிக்கின்றனர். இந்தியாவில் Real Ear Measurement (REM) வசதியை அளிக்கும் ஒரு சில மையங்களில் இதுவும் ஒன்று. தஉங என்பது கருவி உபயோகத்தில் உள்ளபோது அதன் செயல்திறனை விஞ்ஞானபூர்வமாய் மதிப்பீடு செய்யும் முறையாகும்.
ஹியரிங் எய்ட் சென்ட்டரின் தலைமையகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அதன் கிளைகள் அடையாறு, அண்ணாநகர், புரசைவாக்கம், தாம்பரத்திலும் உள்ளன. மேலும் தில்லி, மும்பை, பெங்களூர், கொச்சின், கோயம்புத்தூர், சேலம், புதுச்சேரியிலும் கிளைகள் உள்ளன.
நன்றி: தினமணி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காதுகேட்பதில் பிரச்னையா?
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வெளிநாடுகளில் பிரச்னையா..?
» வெளிநாடுகளில் பிரச்னையா ?
» வயிற்றில் பிரச்னையா ?
» கணவன் மனைவிக்குள் பிரச்னையா?
» தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...!
» வெளிநாடுகளில் பிரச்னையா ?
» வயிற்றில் பிரச்னையா ?
» கணவன் மனைவிக்குள் பிரச்னையா?
» தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|