Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அகஸ்டஸ் சீசர் 10
Page 1 of 1 • Share
அகஸ்டஸ் சீசர் 10
[You must be registered and logged in to see this image.]
ரோம் சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• ஜூலியஸ் சீசர் தங்கையின் பேரன் அகஸ்டஸ் சீசர். கயஸ் ஆக்டேவியஸ் என்பது இயற்பெயர். 4 வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.
• ஹிஸ்பேனியா (ஸ்பெயின்) மீது நடந்த தாக்குதலின்போது நடுக்கடலில் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆனாலும், தீரத்துடன் தப்பித்தது, இன்றும் வரலாற்றில் பேசப்படுகிறது. அப்போது அவருக்கு வயது சுமார் 16.
• ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரி ஆக முயற்சிக்கிறார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அவரது உயில் திறக்கப்பட்டது. அதில் அகஸ்டஸை வாரிசாக அறிவித்திருந்தார் சீசர்.
• மார்க் ஆன்டனியை போரில் வென்று அகஸ்டஸ் சீசர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், மன்னன் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனாலும், தேசம் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது.
• நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது அகஸ்டஸ் சீசர்தான். இவரது நினைவாகவே ‘செக்ஸ்ட்டிலிஸ்’ என்று இருந்த மாதத்தின் பெயர் ‘ஆகஸ்ட்’ என மாற்றம் செய்யப்பட்டது
• போர் நிமித்தமாக அற்புதமான சாலைகளை அமைத்தார். உறுதியான அரசியல் சட்டத்தை உருவாக்கி ரோமப் பேரரசில் 200 ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார்.
• மக்களின் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். 10 ஆயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளும் வரலாற்றின் ரத்தப் பக்கங்கள் அவை!
• அகஸ்டஸ் சீசர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விதிகளுக்கு கட்டுப்படாததால் சொந்த மகளையே நாடு கடத்தினார்.
• அகஸ்டஸ் சீசர் இறந்தபோது அவரை கடவுள் என்று அறிவித்து, அவரையே வழிபட வேண்டும் என்று செனட் அறிவித்தது.
• 100 ஆண்டுகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு அகஸ்டஸின் ஆட்சியே மக்களுக்கு அமைதியைத் தந்தது. ‘ரோமை என்னிடம் களிமண்ணாகக் கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன்’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம்.
நன்றி: தி இந்து
ரோம் சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• ஜூலியஸ் சீசர் தங்கையின் பேரன் அகஸ்டஸ் சீசர். கயஸ் ஆக்டேவியஸ் என்பது இயற்பெயர். 4 வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.
• ஹிஸ்பேனியா (ஸ்பெயின்) மீது நடந்த தாக்குதலின்போது நடுக்கடலில் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆனாலும், தீரத்துடன் தப்பித்தது, இன்றும் வரலாற்றில் பேசப்படுகிறது. அப்போது அவருக்கு வயது சுமார் 16.
• ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரி ஆக முயற்சிக்கிறார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அவரது உயில் திறக்கப்பட்டது. அதில் அகஸ்டஸை வாரிசாக அறிவித்திருந்தார் சீசர்.
• மார்க் ஆன்டனியை போரில் வென்று அகஸ்டஸ் சீசர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், மன்னன் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனாலும், தேசம் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது.
• நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது அகஸ்டஸ் சீசர்தான். இவரது நினைவாகவே ‘செக்ஸ்ட்டிலிஸ்’ என்று இருந்த மாதத்தின் பெயர் ‘ஆகஸ்ட்’ என மாற்றம் செய்யப்பட்டது
• போர் நிமித்தமாக அற்புதமான சாலைகளை அமைத்தார். உறுதியான அரசியல் சட்டத்தை உருவாக்கி ரோமப் பேரரசில் 200 ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார்.
• மக்களின் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். 10 ஆயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளும் வரலாற்றின் ரத்தப் பக்கங்கள் அவை!
• அகஸ்டஸ் சீசர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விதிகளுக்கு கட்டுப்படாததால் சொந்த மகளையே நாடு கடத்தினார்.
• அகஸ்டஸ் சீசர் இறந்தபோது அவரை கடவுள் என்று அறிவித்து, அவரையே வழிபட வேண்டும் என்று செனட் அறிவித்தது.
• 100 ஆண்டுகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு அகஸ்டஸின் ஆட்சியே மக்களுக்கு அமைதியைத் தந்தது. ‘ரோமை என்னிடம் களிமண்ணாகக் கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன்’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அகஸ்டஸ் சீசர் 10
விதிகளுக்கு கட்டுப்படாததால் சொந்த மகளையே நாடு கடத்தினார்.
நம் அரசியல்வாதிகள் தன் மகனு(ளு)க்கு சாதகமாக இல்லாத அதிகாரிகளை மாற்றிவிடுவா◌ாகள். இதுதான் வித்தியாசம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|