Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடைப்புகளால் ஆபத்து உண்டா, இதய நோய் வருமா
Page 1 of 1 • Share
அடைப்புகளால் ஆபத்து உண்டா, இதய நோய் வருமா
மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே இதயத்தில் சிறு சிறு அடைப்புகள் இருக்குமாமே... அவை ஆபத்தில்லாதவையா? இதய நோய் வருமா, வராதா, அடைப்புகளால் ஆபத்து உண்டா என்பதை எப்படி, எப்போது தெரிந்து கொள்வது? பெண்களுக்கும் இது பொருந்துமா?
இதய நோய் நிபுணர் மகுடமுடி
மாதவிடாய் நிற்கும் வரை ஹார்மோன்களின் சுரப்பு காரணமாக பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. மெனோபாஸ் வந்துவிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமாக இதய நோய்கள் தாக்கும். மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழலில் ஆண்கள்-பெண்கள் இருவருக்குமே இதயம் தொடர்பான நோய்கள் சம அளவு தாக்குகின்றன. வழக்கமாக நான்கைந்து கிலோ மீட்டர் நடக்கும் ஒருவருக்கு திடீரென ஒரு கிலோ மீட்டர் நடந்தாலே மூச்சு வாங்கினாலோ, பல மாடிகள் ஏறி இறங்கியவருக்கு சில படிகள் ஏறினாலே மூச்சிறைத்தாலோ எச்சரிக்கை அடைய வேண்டும்.
மார்பக பகுதியில் மெல்லிய வலி, திடீர் அசதி ஏற்பட்டால் உஷாராக வேண்டும். நீரிழிவு பாதித்தவர்களுக்கு வலி தெரியாது என்பதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் சைலன்ட்டாக தாக்கும் அபாயம் அதிகம். 60 வயதை கடந்தவர்களும் மேலே சொன்ன விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்பை எனப்படும் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. இடது பக்க மார்பில், தாடையில், தோள்பட்டையில் வலி இருந்தாலும் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மருத்துவரை சந்தித்து இ.சி.ஜி. சோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, இ.சி.ஜி. சோதனை இன்று பிரச்னை இல்லை என காட்டினாலும் அடுத்தடுத்த நாட்களில் பிரச்னை இருப்பதைக் காட்டும். இந்த சோதனை இதயம் ஓய்வில் இருக்கும்போது செய்யப்படுவதே காரணம். எனவே, சந்தேகம் இருப்பவர்கள் ட்ரெட்மில் சோதனையும் செய்து பார்க்கலாம். அதில் இதயத்துக்கு அதிக வேலை கொடுத்து சோதிக்கப்படும். இதில் பிரச்னை இருப்பது தெரிந்தால் அடுத்து சி.டி. ஆஞ்சியோகிராம் செய்து பார்க்கலாம்.
நீரிழிவு, ஹைபர்டென்ஷன், மன அழுத்தம் என எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றி சரியான எடையுடன் இருப்பவர்கள் இதய நோய் பற்றி கவலைப்பட தேவையில்லை. மற்றவர்கள் ஏரியேட்டட் குளிர்பானங்கள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிகரெட், மது போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் இதயத்தை பாதுகாக்கலாம்.
நன்றி: தினகரன்
இதய நோய் நிபுணர் மகுடமுடி
மாதவிடாய் நிற்கும் வரை ஹார்மோன்களின் சுரப்பு காரணமாக பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. மெனோபாஸ் வந்துவிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமாக இதய நோய்கள் தாக்கும். மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழலில் ஆண்கள்-பெண்கள் இருவருக்குமே இதயம் தொடர்பான நோய்கள் சம அளவு தாக்குகின்றன. வழக்கமாக நான்கைந்து கிலோ மீட்டர் நடக்கும் ஒருவருக்கு திடீரென ஒரு கிலோ மீட்டர் நடந்தாலே மூச்சு வாங்கினாலோ, பல மாடிகள் ஏறி இறங்கியவருக்கு சில படிகள் ஏறினாலே மூச்சிறைத்தாலோ எச்சரிக்கை அடைய வேண்டும்.
மார்பக பகுதியில் மெல்லிய வலி, திடீர் அசதி ஏற்பட்டால் உஷாராக வேண்டும். நீரிழிவு பாதித்தவர்களுக்கு வலி தெரியாது என்பதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் சைலன்ட்டாக தாக்கும் அபாயம் அதிகம். 60 வயதை கடந்தவர்களும் மேலே சொன்ன விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்பை எனப்படும் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. இடது பக்க மார்பில், தாடையில், தோள்பட்டையில் வலி இருந்தாலும் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மருத்துவரை சந்தித்து இ.சி.ஜி. சோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, இ.சி.ஜி. சோதனை இன்று பிரச்னை இல்லை என காட்டினாலும் அடுத்தடுத்த நாட்களில் பிரச்னை இருப்பதைக் காட்டும். இந்த சோதனை இதயம் ஓய்வில் இருக்கும்போது செய்யப்படுவதே காரணம். எனவே, சந்தேகம் இருப்பவர்கள் ட்ரெட்மில் சோதனையும் செய்து பார்க்கலாம். அதில் இதயத்துக்கு அதிக வேலை கொடுத்து சோதிக்கப்படும். இதில் பிரச்னை இருப்பது தெரிந்தால் அடுத்து சி.டி. ஆஞ்சியோகிராம் செய்து பார்க்கலாம்.
நீரிழிவு, ஹைபர்டென்ஷன், மன அழுத்தம் என எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றி சரியான எடையுடன் இருப்பவர்கள் இதய நோய் பற்றி கவலைப்பட தேவையில்லை. மற்றவர்கள் ஏரியேட்டட் குளிர்பானங்கள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிகரெட், மது போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் இதயத்தை பாதுகாக்கலாம்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அடைப்புகளால் ஆபத்து உண்டா, இதய நோய் வருமா
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?
» பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» உடல் பருக்க மருந்து உண்டா?
» பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» உடல் பருக்க மருந்து உண்டா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|