Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
பச்சை நிறமே...:
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்துவரும் சாரல்மழையினால்,மீண்டும் பசுமைக்கு திரும்பிய தேயிலை செடிகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
அழகு!:
அந்தி மாலையில் பல வண்ணங்களில் வானத்தை அழகூட்டிய சூரிய கதிர்கள். இடம்: விருதுநகர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
சுவாமிக்கு மரியாதை:
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரத்திலிருந்து புறப்பட்ட சுவாமி விக்ரகங்களின் பவனி, நேற்று கேரள மாநில எல்லையான களியக்காவிளை வந்த போது, கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை:
ஒற்றைப்பனை மரத்தில் கூட்டு குடும்பமாக கூடு கட்டி வாழும் தூக்கணாங்குருவிக் கூடுகள். இடம்:ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரோடு, விருதுநகர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
சீசன் ஆரம்பமாகுது...:
ஊட்டியில் இரண்டாம் சீசன் நிகழ்ச்சிகள் நடக்கும் மரவியல் பூங்கா பொலிவாக தயார்படுத்தப்பட்டுள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
உள்ளம் கொள்ளை போகுதே...:
பாறைகளுக்கு நடுவே தேங்கி நிற்கும் நீர் ஓடை, பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. இடம்: பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி கோபால் சாமி மலைக்கோவில், கோவை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
உல்லாச சவாரி!:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, படகு சவாரி துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
அழகிய மாலையிலே, அந்தி சாயும் வேளையிலே...!:
ஆக்ரோஷ சூரியன், அந்தி சாயும் வேளையில், ஆகாய மேகத்தோடு கூடி, அடங்கிப்போவதுகூட அழகுதான். இடம்: வெண்டிபாளையம் பேரேஜ், ஈரோடு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
நான் அப்படியே சாப்பிடுவேன்...!:
தண்ணீரில் துள்ளி விளையாடிய மீனை, கவ்வி எடுத்த மீன் கொத்திப்பறவை, வாயின் குறுக்காக இருந்து மீனை, லாவகமாக வாயை திறந்து, தூக்கிப்போட்டு, வாயின் அலகுக்குள் பிடித்து, அப்படியே விழுங்கி இறையாக்கியது. இடம்: காவிரி ஆறு, வெண்டிபாளையம் நீர் தேக்கப்பகுதி, ஈரோடு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
அழகாய் பூக்குதே...:
அழகூட்டும் விதமாக பூத்துள்ள கனகாம்பரம் பூ. இடம்: ராஜபாளையம், விருதுநகர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 23-Sep-2014 - தினமலர் படங்கள்
தாத்தா, பாட்டியர் தினம்:
ஈரோடு, நந்தா சென்ட்ரல் பள்ளி, சிட்டி கேம்பஸில், தாத்தா, பாட்டியார் தினம் கொண்டாடப்பட்டது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jun-2014 தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jun-2014 தினமலர் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|