Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொப்புள் கொடி உறவு
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
தொப்புள் கொடி உறவு
காதல்
பித்து பிடித்த,
ஒருவன்,
அதன் தோல்வியில்,
என்ன செய்வதென்று,
தெரியமால்,
தற்கொலை செய்ய முடிவெடுத்து,
எதுவும் செய்ய இயலாது
தான் இந்த பூமிக்கு பாரம் ,
என்றெண்ணி,
ஒரு கத்தி எடுத்து,
தன்னுடைய எல்லா அடையாளங்கள்,
அகற்றி விட்டு,
தான்,
தொலைந்து விட வேண்டும்.
என்ற முனைப்புடன்,
ஏதோச்சியாக கண்ணில் பட்டது.
அவன் குடும்ப படம்,
அனைவருடன் அவன்,
அதில் அவனை மட்டும்,
தனியாக எடுத்து,
எரித்து விட வேண்டும்.
என்றெண்ணி,
கிழித்து எடுத்தான் .
அதில் ஒட்டிக்கொண்டு வந்தது.
அம்மாவின் முத்தமிட்ட வாய்.........
நன்றி.http://eluthu.com/
பித்து பிடித்த,
ஒருவன்,
அதன் தோல்வியில்,
என்ன செய்வதென்று,
தெரியமால்,
தற்கொலை செய்ய முடிவெடுத்து,
எதுவும் செய்ய இயலாது
தான் இந்த பூமிக்கு பாரம் ,
என்றெண்ணி,
ஒரு கத்தி எடுத்து,
தன்னுடைய எல்லா அடையாளங்கள்,
அகற்றி விட்டு,
தான்,
தொலைந்து விட வேண்டும்.
என்ற முனைப்புடன்,
ஏதோச்சியாக கண்ணில் பட்டது.
அவன் குடும்ப படம்,
அனைவருடன் அவன்,
அதில் அவனை மட்டும்,
தனியாக எடுத்து,
எரித்து விட வேண்டும்.
என்றெண்ணி,
கிழித்து எடுத்தான் .
அதில் ஒட்டிக்கொண்டு வந்தது.
அம்மாவின் முத்தமிட்ட வாய்.........
நன்றி.http://eluthu.com/
Re: தொப்புள் கொடி உறவு
முரளிராஜா wrote:காதலும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்
காதலே வாழ்க்கை அல்ல
ம்ம்ம்ம். சரியாய் சொன்னிங்க அண்ணா ஒருசிலர் புரிஞ்சுக்க மட்டங்குரன்களே
Re: தொப்புள் கொடி உறவு
முரளிராஜா wrote:காதலும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்
காதலே வாழ்க்கை அல்ல
யார் சொன்னது? வாழ்க்கையில் அன்பு எதுவரையோ அதுவரை காதலும்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பதுநாள், காதல் கடைசிவரை.
நேசத்தில்தான் காதல் இருக்கிறது.
முரளி நீங்களே சொல்லுங்க?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொப்புள் கொடி உறவு
ஸ்ரீராம் wrote:முரளிராஜா wrote:காதலும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்
காதலே வாழ்க்கை அல்ல
யார் சொன்னது? வாழ்க்கையில் அன்பு எதுவரையோ அதுவரை காதலும்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பதுநாள், காதல் கடைசிவரை.
நேசத்தில்தான் காதல் இருக்கிறது.
முரளி நீங்களே சொல்லுங்க?
அண்ணா நான் ஏற்று கொள்கிறேன் அண்ணா
காதல் இருந்தால் தான் எந்த உறவும் காதல் என்பது அன்பு அன்பு இருந்தால் தான் எல்லா உறவும்....,
அம்மா அப்பா அண்ணா தோழன் தோழி மனைவி மகன் இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்...
அனைத்துக்கும் அடிப்படை காதல் தான்.....,
காதல் என்னும் மூன்று எழுத்து
சொல் அல்ல........
மூவுலகின் ஆணிவேர்.!
நப்பு, உறவு யாவும்{அணைத்து உறவு முறைகளும் }
அதன் கிளைகளே.
எனக்கு இது வரை எந்த பாசமும்{காதல்} கிடைக்க வில்லை இப்போது தான் எல்லாமே கிடைத்து நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.....
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» மாமியார் மருமகள் உறவு- பயமற்ற நிலையான உறவு
» தொப்புள் வீக்கம்
» திரைவிமர்சனம்: கொடி
» அம்மாவின் கொடி – கவிதை
» ஜிம் போகாமல் கொடி இடை பெற ...
» தொப்புள் வீக்கம்
» திரைவிமர்சனம்: கொடி
» அம்மாவின் கொடி – கவிதை
» ஜிம் போகாமல் கொடி இடை பெற ...
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|