Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகம் புகழும் பொன்மொழிகள்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
உலகம் புகழும் பொன்மொழிகள்...
உலகம் புகழும் பொன்மொழிகள்...
* ஆலோசனையைக் கேள். ஆனால், உன் சுய புத்தியைப் பயன்படுத்து. -இஸ்ரேல்
* ஆலயத்தை வலம் வரும் அத்தனை பேரும் தெய்வீக ஞானிகள் இல்லை. -பிரான்ஸ்
* ஆயிரம் சாட்சிகளுக்கு ஈடானது மனசாட்சி. -செக் குடியரசு
* ஆண்டவன் ஒரு கரத்தால் தண்டித்தாலும், மறு கரத்தால் அரவணைத்துக் கொள்கிறான்.
-இஸ்ரேல்
* ஆயிரம் உபதேசங்களைவிட ஒரு அனுபவம் நல்ல பாடம் கற்பிக்கும். -துருக்கி
* கடவுள் ஏழையை நேசிப்பார். ஆனால், அசுத்தமானவனை நேசிக்க மாட்டார். -ஸ்பெயின்
* நோய்கள் சேரும் துறைமுகம், முதுமை. -இங்கிலாந்து
* அடிமைபோல உழைத்து, அரசனைப்போல் சாப்பிடு. -அல்பேனியா
* ஆலோசனையைக் கேள். ஆனால், உன் சுய புத்தியைப் பயன்படுத்து. -இஸ்ரேல்
* ஆலயத்தை வலம் வரும் அத்தனை பேரும் தெய்வீக ஞானிகள் இல்லை. -பிரான்ஸ்
* ஆயிரம் சாட்சிகளுக்கு ஈடானது மனசாட்சி. -செக் குடியரசு
* ஆண்டவன் ஒரு கரத்தால் தண்டித்தாலும், மறு கரத்தால் அரவணைத்துக் கொள்கிறான்.
-இஸ்ரேல்
* ஆயிரம் உபதேசங்களைவிட ஒரு அனுபவம் நல்ல பாடம் கற்பிக்கும். -துருக்கி
* கடவுள் ஏழையை நேசிப்பார். ஆனால், அசுத்தமானவனை நேசிக்க மாட்டார். -ஸ்பெயின்
* நோய்கள் சேரும் துறைமுகம், முதுமை. -இங்கிலாந்து
* அடிமைபோல உழைத்து, அரசனைப்போல் சாப்பிடு. -அல்பேனியா
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உலகம் புகழும் பொன்மொழிகள்...
உலகம் புகழும் பொன்மொழிகள்:-
1.வாழ்வு நெடுகக் கற்க வேண்டுமென்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதே கல்வியின்
நோக்கம். -ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
2.சாகும் வரையிலும் ஒருவனது கல்வி நிறைவு பெறுவதில்லை. - ராபர்ட் லீ
3.கூர்த்த மதி நூறு கைகளை விடவும் வலுவானது. - தாமஸ் ஃபுல்லர்
4.மதி விதியை வெல்லும். - எமர்சன்
5.உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்; உன் வலிமை உனக்குப் புலப்படும்.
6.வாழ்க்கை என்பது ஊக்கம்; ஊக்கம் வலிமை தரும். - ஃப்ரெடரிக் நீட்ஷே
7.பேசும் பொழுது தெரிந்ததைச் சொல்கிறீர்கள்; கேட்கும்பொழுது தெரியாததைத் தெரிந்து
கொள்கிறீர்கள். - ஜேரட் ஸ்பார்க்ஸ்
8.திறமையுடன் பணிவும் கொண்டவனை மக்கள் மதிக்கிறார்கள். - ஜேம்ஸ் ஏஜீ
9.பணிவு இல்லாமல் பிற நலன்களைப் பெற்றுப் பயன் என்ன? - எராஸ்மஸ்
10.ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல் அவனது பணிவு.
http://www.friendstamilchat.com/
1.வாழ்வு நெடுகக் கற்க வேண்டுமென்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதே கல்வியின்
நோக்கம். -ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
2.சாகும் வரையிலும் ஒருவனது கல்வி நிறைவு பெறுவதில்லை. - ராபர்ட் லீ
3.கூர்த்த மதி நூறு கைகளை விடவும் வலுவானது. - தாமஸ் ஃபுல்லர்
4.மதி விதியை வெல்லும். - எமர்சன்
5.உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்; உன் வலிமை உனக்குப் புலப்படும்.
6.வாழ்க்கை என்பது ஊக்கம்; ஊக்கம் வலிமை தரும். - ஃப்ரெடரிக் நீட்ஷே
7.பேசும் பொழுது தெரிந்ததைச் சொல்கிறீர்கள்; கேட்கும்பொழுது தெரியாததைத் தெரிந்து
கொள்கிறீர்கள். - ஜேரட் ஸ்பார்க்ஸ்
8.திறமையுடன் பணிவும் கொண்டவனை மக்கள் மதிக்கிறார்கள். - ஜேம்ஸ் ஏஜீ
9.பணிவு இல்லாமல் பிற நலன்களைப் பெற்றுப் பயன் என்ன? - எராஸ்மஸ்
10.ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல் அவனது பணிவு.
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உலகம் புகழும் பொன்மொழிகள்...
அனைத்தும் அருமையான வரிகள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» விக்ரமைப் புகழும் ஸ்ரீ பிரியங்கா
» எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்
» இதுதாம் உலகம்.
» ஒரு நிமிட உலகம்
» அதிசய உலகம்
» எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்
» இதுதாம் உலகம்.
» ஒரு நிமிட உலகம்
» அதிசய உலகம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|