Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழகுப் பதுமைகளா பெண்கள்?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
அழகுப் பதுமைகளா பெண்கள்?
[You must be registered and logged in to see this image.]
ஒரு பெண் தன் திறமையால் காவல்துறை அதிகாரியாகப் பதவியேற்றாலும் அவளுடைய அழகை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பார்க்கும் மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது. அதற்குச் சமீபத்திய உதாரணம் கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மெரின் ஜோசப்புக்கு நேர்ந்த அனுபவம்.
2012-ம் ஆண்டு தன் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மெரின், தான் பயிற்சி பெற்ற பிரிவின் இளம் ஐ.பி.எஸ். பயிற்சியாளர். தற்போது பயிற்சி அதிகாரியாக இருக்கும் மெரின் ஜோசப், வருகிற ஜனவரியில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவியேற்க இருக்கிறார். இவருக்குச் சிறு வயதில் இருந்தே ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் கனவு.
“ஒரு பெண், மற்ற பெண்களுக்குத் தூண்டுதலாக இருக்கும்போது அந்தப் பெண்களைப் பார்த்து இன்னும் பலர் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். நம் சமூக அமைப்பைக் குறை சொல்வதைவிட இதில் இருந்துகொண்டு எப்படியெல்லாம் சாதிக்கலாம் என்று யோசிக்க வேண்டும்” என்று சொல்லும் மெரின் ஜோசப்பின் பெயரில் ஏகப்பட்ட போலி வலைதளக் கணக்குகள் உலவுகின்றன. அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மெரின், தான் இன்னும் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவியேற்கவில்லை என்றும் தன் பெயரில் இயங்கும் போலிக் கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அநாகரிக அத்துமீறல்
ஒரு பெண், அதிகாரியாகப் பதவியேற்பதற்கு முன்பே அவருடைய புகைப்படங்களை முன்னிறுத்தி நடக்கும் இந்த அத்துமீறல்கள் சரியா?
மெரின் ஜோசப் செய்திருக்கும் சாதனையின் ஒரு சிறுதுளியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் அவருடைய புகைப்படத்துக்குக் கீழே பலவித கமெண்ட்களை எழுதி குவித்து வருகிறார்கள்.
‘நீங்க அரெஸ்ட் பண்றதா இருந்தா நான் இப்பவே ஒரு குற்றத்தைப் பண்ணுவேன்’
‘எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும் உங்களைப் பார்த்ததுமே சரண்டர் ஆகிடுவான்’
‘எங்க இதயத்தை அரெஸ்ட் பண்ற வாரண்ட் உங்ககிட்டேதான் இருக்கு’
‘என்னை இப்பவே கைது பண்ணுங்க’
‘லவ் யூ ஆபீஸர்’
இப்படிப் போகிறது ஆண்களின் கமெண்ட் பட்டியல்.
சில பெண்களும் ஆண்களுக்குச் சளைக்காமல் மெரினை மட்டம் தட்டி கமெண்ட் எழுதியிருக்கிறார்கள்.
‘ஏ பெண்ணே, உடனே சமையலறைக்குப் போ’
‘கொஞ்சம் அடங்குங்க மேடம்’
என்று சில பெண்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு பெண் படித்து உயர் பதவிக்கு வந்தால் அவள் திறமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவள் பெண் என்பதையும் அவள் அழகையும் மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொண்டு பேசும் இந்த மனப்போக்கை என்னவென்று சொல்வது?
நன்றி: தி இந்து
ஒரு பெண் தன் திறமையால் காவல்துறை அதிகாரியாகப் பதவியேற்றாலும் அவளுடைய அழகை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பார்க்கும் மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது. அதற்குச் சமீபத்திய உதாரணம் கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மெரின் ஜோசப்புக்கு நேர்ந்த அனுபவம்.
2012-ம் ஆண்டு தன் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மெரின், தான் பயிற்சி பெற்ற பிரிவின் இளம் ஐ.பி.எஸ். பயிற்சியாளர். தற்போது பயிற்சி அதிகாரியாக இருக்கும் மெரின் ஜோசப், வருகிற ஜனவரியில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவியேற்க இருக்கிறார். இவருக்குச் சிறு வயதில் இருந்தே ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் கனவு.
“ஒரு பெண், மற்ற பெண்களுக்குத் தூண்டுதலாக இருக்கும்போது அந்தப் பெண்களைப் பார்த்து இன்னும் பலர் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். நம் சமூக அமைப்பைக் குறை சொல்வதைவிட இதில் இருந்துகொண்டு எப்படியெல்லாம் சாதிக்கலாம் என்று யோசிக்க வேண்டும்” என்று சொல்லும் மெரின் ஜோசப்பின் பெயரில் ஏகப்பட்ட போலி வலைதளக் கணக்குகள் உலவுகின்றன. அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மெரின், தான் இன்னும் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவியேற்கவில்லை என்றும் தன் பெயரில் இயங்கும் போலிக் கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அநாகரிக அத்துமீறல்
ஒரு பெண், அதிகாரியாகப் பதவியேற்பதற்கு முன்பே அவருடைய புகைப்படங்களை முன்னிறுத்தி நடக்கும் இந்த அத்துமீறல்கள் சரியா?
மெரின் ஜோசப் செய்திருக்கும் சாதனையின் ஒரு சிறுதுளியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் அவருடைய புகைப்படத்துக்குக் கீழே பலவித கமெண்ட்களை எழுதி குவித்து வருகிறார்கள்.
‘நீங்க அரெஸ்ட் பண்றதா இருந்தா நான் இப்பவே ஒரு குற்றத்தைப் பண்ணுவேன்’
‘எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும் உங்களைப் பார்த்ததுமே சரண்டர் ஆகிடுவான்’
‘எங்க இதயத்தை அரெஸ்ட் பண்ற வாரண்ட் உங்ககிட்டேதான் இருக்கு’
‘என்னை இப்பவே கைது பண்ணுங்க’
‘லவ் யூ ஆபீஸர்’
இப்படிப் போகிறது ஆண்களின் கமெண்ட் பட்டியல்.
சில பெண்களும் ஆண்களுக்குச் சளைக்காமல் மெரினை மட்டம் தட்டி கமெண்ட் எழுதியிருக்கிறார்கள்.
‘ஏ பெண்ணே, உடனே சமையலறைக்குப் போ’
‘கொஞ்சம் அடங்குங்க மேடம்’
என்று சில பெண்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு பெண் படித்து உயர் பதவிக்கு வந்தால் அவள் திறமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவள் பெண் என்பதையும் அவள் அழகையும் மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொண்டு பேசும் இந்த மனப்போக்கை என்னவென்று சொல்வது?
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அழகுப் பதுமைகளா பெண்கள்?
பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்பது உண்மையாகிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» உயிர் குடிக்கும் அழகுப் பொருள்கள்..!
» பெண்கள் வங்கி!
» முதலீட்டில் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
» பெண்கள்....!
» உயிர் குடிக்கும் அழகுப் பொருள்கள்..!
» பெண்கள் வங்கி!
» முதலீட்டில் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
» பெண்கள்....!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|