தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

View previous topic View next topic Go down

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா? Empty பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by mohaideen Thu Oct 09, 2014 5:15 pm


  • பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா? P1073_0

  • அரசியலில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள், பந்த், ஆட்சிக்கலைப்பு போன்ற சமயங்களில் பேருந்துகளின் கண்ணாடியை உடைப்பது, வலுக்கட்டாயமாக கடைகளை மூடவைப்பது. மூடாத கடைகளை சேதப்படுத்துவது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது சரியா என்று பொது மக்கள்ளிடம் கேள்வி எழுப்பினோம். 

    துர்காதேவி: (கொடுங்கையூர்): இது போன்ற சமயங்களில் சம்மந்தப்பட்ட தலைவருக்காகவோ அல்லது கட்சிக்காகவோ அத்துமீறி அராஜகத்தில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. காரணம் கடையை உடைத்தால் பஸ்ஸை உடைத்தால் அல்லது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் நம்மை யார் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற அலட்சியம் தான் காரணம். நம்மை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. சட்டமும் ஒன்றும் செய்யாது என்ற தைரியமும். நமக்குப் பின்னால் நம் தலைவர்கள் இருக்கிறார் என்ற தைரியத்திலும் தான் இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் தவறானது. அராஜக செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
    அகரம் ராமதாஸ்: (வளசரவாக்கம்) திடீர் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் பஸ் எரிப்பு, பஸ் கண்ணாடிகளை உடைப்பது. கடைகளை மூடச்சொல்லி கடைகளை உடைப்பது அராஜக செயல்கள் ஆகும். இவ்வாறு செய்வதால் எந்த தீர்வும் கிடைக்காது என்பதை யாரும் நினைப்பதில்லை. கட்சியின் பலத்தையோ அல்லது தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பதற்காகவோ அல்லது மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சனையை கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது செய்யப்படுகிறது. இதனால் எந்தத் தீர்வும் கிடைக்காது பஸ்ஸை உடைப்பதாலோ, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதாலோ எந்த தீர்வும் கிடைக்காது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் நினைக்க வேண்டும். தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகளுக்காக அறவழியில் போராட வேண்டும். அறவழியில் தான் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்பது உறுதி. 

    வழக்கறிஞர் காயத்ரி: நாம் செலுத்தும் வரிப்பணத்தில்தான் நமக்கான அத்தியாவசியமான தேவைகள் அரசு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனை தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வரும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பஸ் கண்ணாடிகளை உடைப்பது, வணிக நிறுவனங்களை மூடச்செய்வது போன்ற செயல்கள் அதிகளவில் நிகழ்கின்றன. இதனால் நம்முடைய வரிப்பணம் வீணாகிறது என்பதை மக்கள் உணரவேண்டும். தங்களுடைய சுய விருப்பத்திற்காக பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். தண்டனைச்சட்டம் TAMAILNADU  PROPERTY PREVENTION OF DAMAGE AND LOSS ACT 1992 வின் படி பொது சொத்துகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப திருட்டு, கலவரம் போன்ற செயல்களுக்கு ஏற்ப தண்டனை நீதிமன்றம் மூலமாக வழங்கப்படுகிறது.

    அன்பரசன் சமூக ஆர்வலர்: உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகிய அறவழிப் போராட்டத்தின் மூலம் தான் எதிர்ப்பை தெரிவிக்கவும் கவனத்தை ஈர்க்கவும் தேவையான கோரிக்கைகளை வழியுறுத்தவும் ஜனநாயக முறையிலான உரிமை அதை விட்டு விட்டு வாகனங்களுக்கு தீ வைப்பது, அடித்து நொறுக்குவது, கடைகளை சூறையாடுவது போன்ற முறைகள் ஜன நாயக உரிமைக்கு போராடுகிற உரிமைக்கு எதிரானது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்கள் யார் எவர் என்ற பாரபட்சமில்லாமல் தயவு தாட்சயமின்றி தமிழ்நாடு சொத்துக்கள் சேதம், மற்றும் இழப்பு தடுப்புச் சட்டம் 1992ன் கீழ் வழக்கு தொடர்ந்து கடும் தண்டனை மற்றும் இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டும். சேதமடைந்த பொதுச் சொத்துக்களுக்கு அதன்  மதிப்பீடை விட குறைந்த பட்சம் மூன்று மடங்காவது அபராதம், மற்றும் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.  



http://www.dinakaran.com/Citizen-journalist/cj-did-you-knowdetail.aspx?id=1073
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா? Empty Re: பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தலாமா?

Post by செந்தில் Thu Oct 09, 2014 5:35 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum