Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சின்னஞ்சிறு ஏலகிரி மலை
Page 1 of 1 • Share
சின்னஞ்சிறு ஏலகிரி மலை
[You must be registered and logged in to see this image.]
அதிகமான மனிதர்கள் நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசத்துக்குச் செல்லவேண்டும் என்றால் ஏலகிரியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆண்டு முழுவதும் செல்லக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தால் அழகான, குளுமையான, சின்னஞ்சிறு ஏலகிரி மலையை அடைந்து விடலாம். நீண்ட நடைப்பயணம் செய்தால் அத்தனை புத்துணர்ச்சி கிடைக்கும்! மிகப்பெரிய புங்கனூர் ஏரியில் படகுச் சவாரி செய்யலாம். ஏரியை ஒட்டிய பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோடையைத் தவிர்த்து, மற்ற காலங்களில் ஜலகம்பாறை அருவியில் தண்ணீர் கொட்டும் அழகைக் கண்டு களிக்கலாம். மலையேற்றம், பாரா க்ளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளும் ஏலகிரியில் உள்ளன. இவை தவிர, மூலிகைப் பண்ணை, பழப் பண்ணைகளையும் பார்க்கலாம்.
எப்போது செல்வது?
ஆண்டு முழுவதும் செல்லலாம்.
எப்படிச் செல்வது?
ஜோலார்பேட்டை வரை ரயிலில் சென்று, பிறகு பேருந்து மற்றும் கார்களில் பயணம் செய்யலாம். சென்னையிலிருந்து பேருந்திலும் செல்லலாம்.
எங்கே தங்குவது?
தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் நடத்தும் விடுதி மற்றும் தனியார் விடுதிகள் இருக்கின்றன.
உணவு?
சைவ, அசைவ உணவுகள் கிடைக்கின்றன.
அருகில் உள்ள இடங்கள்?
‘வைனு பாப்பு சோலார் அப்சர்வேட்டரி’ இருக்கும் காவலூர் 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
என்ன வாங்கலாம்?
தேன், மூலிகைப் பொருட்கள், பழங்கள்...
நன்றி: தினகரன்
அதிகமான மனிதர்கள் நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசத்துக்குச் செல்லவேண்டும் என்றால் ஏலகிரியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆண்டு முழுவதும் செல்லக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்று. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தால் அழகான, குளுமையான, சின்னஞ்சிறு ஏலகிரி மலையை அடைந்து விடலாம். நீண்ட நடைப்பயணம் செய்தால் அத்தனை புத்துணர்ச்சி கிடைக்கும்! மிகப்பெரிய புங்கனூர் ஏரியில் படகுச் சவாரி செய்யலாம். ஏரியை ஒட்டிய பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோடையைத் தவிர்த்து, மற்ற காலங்களில் ஜலகம்பாறை அருவியில் தண்ணீர் கொட்டும் அழகைக் கண்டு களிக்கலாம். மலையேற்றம், பாரா க்ளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளும் ஏலகிரியில் உள்ளன. இவை தவிர, மூலிகைப் பண்ணை, பழப் பண்ணைகளையும் பார்க்கலாம்.
எப்போது செல்வது?
ஆண்டு முழுவதும் செல்லலாம்.
எப்படிச் செல்வது?
ஜோலார்பேட்டை வரை ரயிலில் சென்று, பிறகு பேருந்து மற்றும் கார்களில் பயணம் செய்யலாம். சென்னையிலிருந்து பேருந்திலும் செல்லலாம்.
எங்கே தங்குவது?
தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் நடத்தும் விடுதி மற்றும் தனியார் விடுதிகள் இருக்கின்றன.
உணவு?
சைவ, அசைவ உணவுகள் கிடைக்கின்றன.
அருகில் உள்ள இடங்கள்?
‘வைனு பாப்பு சோலார் அப்சர்வேட்டரி’ இருக்கும் காவலூர் 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
என்ன வாங்கலாம்?
தேன், மூலிகைப் பொருட்கள், பழங்கள்...
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|