Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழகுக்கு அழகு சேர்ப்போமா?!!!
Page 1 of 1 • Share
அழகுக்கு அழகு சேர்ப்போமா?!!!
புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும்.
மிக மெல்லியபுருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக
அடர்த்தியான புருவம் வைத்துக்கொள்வதும் தற்போது
நாகரிகம் இல்லை.
நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள்
இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள்
ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.
காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள
ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர
ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது
டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற
நிறங்களை பயன்படுத்தலாம்.
நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு.
ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது.
பிளவுசும் இறுக்கமாகஇல்லாமல் சிறிது தொள தொளவென அணிய
வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக
உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.
சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று
அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின்
வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில்
இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து
வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண
நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில்,
கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த
வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.
உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக்
காட்ட குறுக்குகோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து
அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று
அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்டசேலைகளை
அணிய வேண்டும்.
மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ
வேண்டும்.கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு
அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.சந்தனம்,
முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு
டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான
சுடுநீரில் கழுவ, முகம்மிருதுவாகும்.
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து
கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை
மறைந்து மிருதுவாக மாறும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக்
கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில்
தடவி,ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு
நிறமுள்ள புள்ளி மறையும்.
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர
சின்னம்மையால்ஏற்பட்ட வடு மறையும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி
வைக்க கண்களைச்சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
முகநூல்
மிக மெல்லியபுருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக
அடர்த்தியான புருவம் வைத்துக்கொள்வதும் தற்போது
நாகரிகம் இல்லை.
நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள்
இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள்
ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.
காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள
ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர
ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது
டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற
நிறங்களை பயன்படுத்தலாம்.
நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு.
ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது.
பிளவுசும் இறுக்கமாகஇல்லாமல் சிறிது தொள தொளவென அணிய
வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக
உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.
சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று
அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின்
வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில்
இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து
வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண
நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில்,
கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த
வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.
உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக்
காட்ட குறுக்குகோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து
அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று
அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்டசேலைகளை
அணிய வேண்டும்.
மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ
வேண்டும்.கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு
அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.சந்தனம்,
முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு
டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான
சுடுநீரில் கழுவ, முகம்மிருதுவாகும்.
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து
கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை
மறைந்து மிருதுவாக மாறும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக்
கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில்
தடவி,ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு
நிறமுள்ள புள்ளி மறையும்.
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர
சின்னம்மையால்ஏற்பட்ட வடு மறையும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி
வைக்க கண்களைச்சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்ப்போமா?!!!
முரளிராஜா wrote:அழகு குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
இந்த வயசுல நமக்கு இதெல்லாம் தேவையா?
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|