Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !!! சிரி !!!
Page 1 of 1 • Share
சிரி !!! சிரி !!!
கேள்விப் பட்டேன். கல்யாணத்து அன்று உம்ம பையன்
யாரோ ஒரு பெண்ணுடன் ஓடிப் போயிட்டானேமே. என்ன பண்ணுனீங்க?
நான் யாரு .. .. விடுவேனா. அதே மண மேடையில வச்சு
எனக்கும் என்மனைவிக்கும் 60 க்கு 60 கல்யாணம் நடத்தி
மொய் பணத்தை எல்லாம் வசூல் பண்ணிட்டேனாக்கும். .
அப்பா : அடடே என் பையா.. ஓடிவா வாவாவாவாவா. உம்ம்ம்ம்ம்ம்மாமாமா
உனக்கு இன்னைக்கு அம்மாகிட்ட கேசரி கிண்டித்தரச்சொல்லவா
பையன் : வேண்டாம்பா. நான் இனி ஒழுங்கா படிக்கிறேன்பா..
அம்மா : |(
யாரோ ஒரு பெண்ணுடன் ஓடிப் போயிட்டானேமே. என்ன பண்ணுனீங்க?
நான் யாரு .. .. விடுவேனா. அதே மண மேடையில வச்சு
எனக்கும் என்மனைவிக்கும் 60 க்கு 60 கல்யாணம் நடத்தி
மொய் பணத்தை எல்லாம் வசூல் பண்ணிட்டேனாக்கும். .
அப்பா : அடடே என் பையா.. ஓடிவா வாவாவாவாவா. உம்ம்ம்ம்ம்ம்மாமாமா
உனக்கு இன்னைக்கு அம்மாகிட்ட கேசரி கிண்டித்தரச்சொல்லவா
பையன் : வேண்டாம்பா. நான் இனி ஒழுங்கா படிக்கிறேன்பா..
அம்மா : |(
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டாராம்...
மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே அதிகமாகப் பெறுகிறார்களே, என்ன காரணம்?”
ஒரு மாணவன் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து சொன்னானாம்….
“இதுக்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இல்லைங்க சார்..
மதிப்”பெண்கள்” என்பதை கொஞ்ச நாளைக்கு மாற்றி,
மதிப்”ஆண்கள்” என்று அழையுங்கள்… சரியாகிவிடும்!”
இன்னொரு மாணவன் இடையில் புகுந்து சொன்னானாம்….
“அப்படியே கல்விக்கடவுள் சரஸ்வதியை வேறு துறைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு,
ஆம்பிளைக் கடவுளாப் பாத்து அப்பாயிண்மெண்ட் பண்ணுங்க!”
ஆசிரியர்: பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை பிரிச்சுப் போட்டு கிட்டு வாறது?
மாணவி:நீங்க தானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டு இருந்தீங்க...!!
மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே அதிகமாகப் பெறுகிறார்களே, என்ன காரணம்?”
ஒரு மாணவன் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து சொன்னானாம்….
“இதுக்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இல்லைங்க சார்..
மதிப்”பெண்கள்” என்பதை கொஞ்ச நாளைக்கு மாற்றி,
மதிப்”ஆண்கள்” என்று அழையுங்கள்… சரியாகிவிடும்!”
இன்னொரு மாணவன் இடையில் புகுந்து சொன்னானாம்….
“அப்படியே கல்விக்கடவுள் சரஸ்வதியை வேறு துறைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு,
ஆம்பிளைக் கடவுளாப் பாத்து அப்பாயிண்மெண்ட் பண்ணுங்க!”
ஆசிரியர்: பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை பிரிச்சுப் போட்டு கிட்டு வாறது?
மாணவி:நீங்க தானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டு இருந்தீங்க...!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
“என் மனைவி கமலா காக்கா மாதிரி…”
“ஏன் அவ்வளவு கருப்பா?”
“விருந்தாளி வருவாங்கனு தெரிஞ்சு காலையில இருந்து
கத்த ஆரம்பிச்சிடுவா..”
என் பையன் எப்பவும் புக்கும் கையுமா இருப்பான்..!
என் பையன் எப்பவும் ஃபேசுபுக்கும் கையுமா இருப்பான்..!
“ஏன் அவ்வளவு கருப்பா?”
“விருந்தாளி வருவாங்கனு தெரிஞ்சு காலையில இருந்து
கத்த ஆரம்பிச்சிடுவா..”
என் பையன் எப்பவும் புக்கும் கையுமா இருப்பான்..!
என் பையன் எப்பவும் ஃபேசுபுக்கும் கையுமா இருப்பான்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
பெண்ணோட அப்பா பெரிய வியாபாரிங்க…!
அதுக்காக…மாப்பிள்ளை பையனோட, எம்.ஆர்.பி., எவ்வளவுன்னு
கேக்கறது நல்லாவா இருக்கு…!
தங்கத்தை எங்கிருந்து வெட்டி எடுப்பாங்கன்னு கேட்டதுக்கு
தலைவர் மானத்தை வாங்கிட்டாரு..!
என்ன சொன்னாரு
கழுத்திலிருந்துன்னு சொன்னாரு!
அதுக்காக…மாப்பிள்ளை பையனோட, எம்.ஆர்.பி., எவ்வளவுன்னு
கேக்கறது நல்லாவா இருக்கு…!
தங்கத்தை எங்கிருந்து வெட்டி எடுப்பாங்கன்னு கேட்டதுக்கு
தலைவர் மானத்தை வாங்கிட்டாரு..!
என்ன சொன்னாரு
கழுத்திலிருந்துன்னு சொன்னாரு!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
எதுக்கு டாக்டர், காஷ்மீர்ல இருக்கிற கிளினிக்ல போய் என்னை
டெஸ்ட் எடுக்க சொல்றீங்க?
உங்களுக்கு ‘பார்டர்ல’ சுகர் இருக்கான்னு செக் பண்ணனும்…!
ADVOCATE : இந்த கேஸ்ல நீங்க வாதியா? பிரதி வாதியா?
பயங்கரவாதி...........எடு.....பத்தாயிரம் ரூபாயை!
டெஸ்ட் எடுக்க சொல்றீங்க?
உங்களுக்கு ‘பார்டர்ல’ சுகர் இருக்கான்னு செக் பண்ணனும்…!
ADVOCATE : இந்த கேஸ்ல நீங்க வாதியா? பிரதி வாதியா?
பயங்கரவாதி...........எடு.....பத்தாயிரம் ரூபாயை!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
இருந்தாலும் நம்ம தலைவர் இவ்வளவு சில்லரைத்தனமா
இருக்கக் கூடாது…!
ஏன்…என்ன செய்தார்..?
விபூதியை எடுக்கற மாதிரி அர்ச்சகர் தட்டில் இருந்த
சில்லறையை எடுத்துட்டார்..!
கமலா : “சர்பத் கடைக்கார சங்கரைக் காதலிச்சுகிட்டு இருந்த
நீ இப்ப டீக்கடைக்கார மூர்த்தியை காதலிக்க
ஆரம்பிச்சிட்டியே ஏன்?”
விமலா : “அப்ப கோடைக்காலம் இப்போ குளிர்காலம்.”
கமலா : ???
இருக்கக் கூடாது…!
ஏன்…என்ன செய்தார்..?
விபூதியை எடுக்கற மாதிரி அர்ச்சகர் தட்டில் இருந்த
சில்லறையை எடுத்துட்டார்..!
கமலா : “சர்பத் கடைக்கார சங்கரைக் காதலிச்சுகிட்டு இருந்த
நீ இப்ப டீக்கடைக்கார மூர்த்தியை காதலிக்க
ஆரம்பிச்சிட்டியே ஏன்?”
விமலா : “அப்ப கோடைக்காலம் இப்போ குளிர்காலம்.”
கமலா : ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்
டாக்டர்கிட்டே சொன்னீங்களா..?
ஆமா…அதுக்கென்ன இப்போ?
நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்னு டாக்டர்
அறிவிச்சுட்டார்…!
என்னதான் புகழ்பெற்ற லேடி வக்கீலா இருந்தாலும்
ஒரு கேஸ் கீழ்க்கோர்ட்டில் தோத்துப் போச்சுன்னா
‘மேல்’ கொர்ட்டில்தான் அப்பீல் பண்ணியாகணும்.
ஃபீமேல் கோர்ட்டில் அப்பீல் பணறேன்னு சொல்ல
முடியாது…!
டாக்டர்கிட்டே சொன்னீங்களா..?
ஆமா…அதுக்கென்ன இப்போ?
நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்னு டாக்டர்
அறிவிச்சுட்டார்…!
என்னதான் புகழ்பெற்ற லேடி வக்கீலா இருந்தாலும்
ஒரு கேஸ் கீழ்க்கோர்ட்டில் தோத்துப் போச்சுன்னா
‘மேல்’ கொர்ட்டில்தான் அப்பீல் பண்ணியாகணும்.
ஃபீமேல் கோர்ட்டில் அப்பீல் பணறேன்னு சொல்ல
முடியாது…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
மேனஜர்:
போன வாரம்தானே உங்க சீரியல்ல கதாநாயகிக்கு
குழந்தை பிறக்கிற மாதிரி காண்பிச்சீங்க..மறுபடியும்
இப்ப என்ன கர்ப்பமா இருக்கிற மாதிரி காட்றீங்க?..
இயக்குனர்:
” வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க, கதாநாயகி நிஜமாவே
இப்ப கர்ப்பமா இருக்கா…”
உமா : என் மாமியார் கூட இன்னிக்கு பெரிய சண்டை..
சுமா : எதுக்கு?
உமா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு..
முகநூல்
போன வாரம்தானே உங்க சீரியல்ல கதாநாயகிக்கு
குழந்தை பிறக்கிற மாதிரி காண்பிச்சீங்க..மறுபடியும்
இப்ப என்ன கர்ப்பமா இருக்கிற மாதிரி காட்றீங்க?..
இயக்குனர்:
” வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க, கதாநாயகி நிஜமாவே
இப்ப கர்ப்பமா இருக்கா…”
உமா : என் மாமியார் கூட இன்னிக்கு பெரிய சண்டை..
சுமா : எதுக்கு?
உமா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு..
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|