Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதயம் தொடும் கவிதை
Page 1 of 1 • Share
இதயம் தொடும் கவிதை
இல்லை உன் காதலை ..
நான் ஏற்க மாட்டேன் ...
நீ இன்னும் மனத்தால் ..
காதலிக்க வில்லை ....!!!
உனக்காக காத்திருப்பேன் ...
உனக்காகவே வாழுவேன் ...
உனக்காகவே இறப்பேன்....
உதட்டால் காதலிக்காதே ...
உயிரால் காதல் செய் உயிரே ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
நான் ஏற்க மாட்டேன் ...
நீ இன்னும் மனத்தால் ..
காதலிக்க வில்லை ....!!!
உனக்காக காத்திருப்பேன் ...
உனக்காகவே வாழுவேன் ...
உனக்காகவே இறப்பேன்....
உதட்டால் காதலிக்காதே ...
உயிரால் காதல் செய் உயிரே ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
Re: இதயம் தொடும் கவிதை
என்னில் நியமாக இருந்த ..
காதலை உன்னிடம் தந்து ..
விட்டேன் - நீ இன்னும் ..
தரவில்லை ....!!!
நானும்
ஒருவகை ஏமாளிதான் ...
நிஜத்தை உன்னிடம் தந்து ..
நிழலில் வாழுகிறேன் ...
காத்திருக்கிறேன் நீயும் ..
நியமாவாய் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
காதலை உன்னிடம் தந்து ..
விட்டேன் - நீ இன்னும் ..
தரவில்லை ....!!!
நானும்
ஒருவகை ஏமாளிதான் ...
நிஜத்தை உன்னிடம் தந்து ..
நிழலில் வாழுகிறேன் ...
காத்திருக்கிறேன் நீயும் ..
நியமாவாய் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
Re: இதயம் தொடும் கவிதை
பயப்பிடாதே .....
நீ தெரியாமல் என்னை ..
காதலித்துவிட்டாய்...
நான் உன்னை தொந்தரவு ..
செய்ய மாட்டேன் ...!!!
உன்னால் இழந்த என் ..
நிம்மதியை தேடுகிறேன் ...
கிடைக்க வாய்ப்பில்லை ..
என்றாலும் சின்ன ஆசையில் ...
உன்னிடம் தேடுகிறேன் ...!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
நீ தெரியாமல் என்னை ..
காதலித்துவிட்டாய்...
நான் உன்னை தொந்தரவு ..
செய்ய மாட்டேன் ...!!!
உன்னால் இழந்த என் ..
நிம்மதியை தேடுகிறேன் ...
கிடைக்க வாய்ப்பில்லை ..
என்றாலும் சின்ன ஆசையில் ...
உன்னிடம் தேடுகிறேன் ...!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
Re: இதயம் தொடும் கவிதை
காற்றை நேசிக்கிறேன் ...
நீ மூச்சாய் வருவாய் ...
என்பதற்காக ....!!!
கடலை நேசிக்கிறேன் ....
நீ கண்ணீராய் வருவாய் ...
என்பதற்காக .....!!!
என்னை நான் மறக்கிறேன் ..
நீ என்னை விரும்புவாய் ..
என்பதற்காக .....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
நீ மூச்சாய் வருவாய் ...
என்பதற்காக ....!!!
கடலை நேசிக்கிறேன் ....
நீ கண்ணீராய் வருவாய் ...
என்பதற்காக .....!!!
என்னை நான் மறக்கிறேன் ..
நீ என்னை விரும்புவாய் ..
என்பதற்காக .....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
Re: இதயம் தொடும் கவிதை
நம்
காதல் சூரியனும் ..
சந்திரனும் போல் ...
அழகாகவும்
பிரகாசமாகவும் இருக்கு ...!!!
என்ன காரணமோ ...?
இணைகிறோம் இல்லை ...
பார்ப்பவர்களுக்கு நாம்
காதலர் - காதலுக்கு நாம் ..
எதிரும் புதிரும் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
காதல் சூரியனும் ..
சந்திரனும் போல் ...
அழகாகவும்
பிரகாசமாகவும் இருக்கு ...!!!
என்ன காரணமோ ...?
இணைகிறோம் இல்லை ...
பார்ப்பவர்களுக்கு நாம்
காதலர் - காதலுக்கு நாம் ..
எதிரும் புதிரும் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
Similar topics
» இதயம் கவிதை
» இதயம் தொடும்காதல் கவிதை
» வானம் கூட தலையை தொடும்.
» இதயம் காக்கும் இதயம்!
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
» இதயம் தொடும்காதல் கவிதை
» வானம் கூட தலையை தொடும்.
» இதயம் காக்கும் இதயம்!
» இயற்கை வரைந்த கவிதை .(கலைநிலா கவிதை .)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|