Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிற்று வலியை நீக்கும் முருங்கை கீரை, அருகம்புல்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1 • Share
வயிற்று வலியை நீக்கும் முருங்கை கீரை, அருகம்புல்
[You must be registered and logged in to see this image.]
வயிறு வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு சாதாரண நோய்தான். ஆனால் வயிற்று வலி அடிக்கடி வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். வயிற்று வலி எப்படி, ஏன் ஏற்படுகிறது? இதற்கான சிகிச்சை என்ன என்பதை பார்ப்போம். உடலில் உள்ள பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் வயிற்று வலி ஏற்படுகிறது. குறிப்பாக உடல் சூடு, செரிமாணம் ஆகாத உணவு சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக்குழாய் கற்கள், தொடர் கணைய அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும். உடலில் செரிமான அமைப்பில் கோளாறுகள் ஏற்படும்போதும் வரும் எரிச்சலூட்டும் குடல் நோய் மற்றும் வாயுத்தொல்லையால் வயிற்று வலி ஏற்படுகிறது. அடிவயிறு சரியாக வேலை செய்யவில்லை என்றால் வயிற்று வலி வரும். மலம் கழிப்பது முறையாக நடக்காமலிருத்தல், மலச்சிக்கல் மற்றும் வாயு உருவாதல் ஆகியவற்றால் வலி உண்டாகும். வயிற்றுவலியை 3 வகைகளாக பிரிக்கலாம். தீவிரமான வயிற்றுவலி, மந்தமான வயிற்று வலி, வகைப்படுத்த முடியாத வயிற்று வலி.
வாந்தி, குமட்டல்: வயிற்று வலியோடு குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், எடை குறைதல், காமாலை போன்றவை ஏற்படும். நீண்ட காலம் தொடர்ந்து வாந்தி, குமட்டல் இருந்தால் அல்சரால் இரைப்பை குடல் சுருக்கம், குடல் முருக்கம், வீக்கம், வயிற்றில் கட்டி, முன்குடல் திசுச்சிதைவு, இரப்பை அல்லது கணையப் புற்று ஆகியவை இருக்கக்கூடும். வயிற்றுப்போக்கு: வயிற்றுவலியுடன் வயிற்றுப் போக்கும் இருந்தால் கணையம், சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் கோளாறுகள் இருக்கும். மலச்சிக்கல் இருந்தால் குடல் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் இருக்கும். பசியின்மை: வயிற்று வலியோடு, பசியின்மையும் எடை குறைவும் இருந்தால் டி.பி (அ) வயிற்றுப்பகுதியில் கட்டியிருக்க வாய்ப்புண்டு. வயிறு உப்புசம், வாயு பிரிவது, அஜீரணக்கோளாறு போன்றவையும், கல்லீரல், பித்தநாளம் மற்றும் முன் குடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் காமாலை ஏற்படும்.
- தினகரன்
வயிறு வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு சாதாரண நோய்தான். ஆனால் வயிற்று வலி அடிக்கடி வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். வயிற்று வலி எப்படி, ஏன் ஏற்படுகிறது? இதற்கான சிகிச்சை என்ன என்பதை பார்ப்போம். உடலில் உள்ள பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் வயிற்று வலி ஏற்படுகிறது. குறிப்பாக உடல் சூடு, செரிமாணம் ஆகாத உணவு சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக்குழாய் கற்கள், தொடர் கணைய அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும். உடலில் செரிமான அமைப்பில் கோளாறுகள் ஏற்படும்போதும் வரும் எரிச்சலூட்டும் குடல் நோய் மற்றும் வாயுத்தொல்லையால் வயிற்று வலி ஏற்படுகிறது. அடிவயிறு சரியாக வேலை செய்யவில்லை என்றால் வயிற்று வலி வரும். மலம் கழிப்பது முறையாக நடக்காமலிருத்தல், மலச்சிக்கல் மற்றும் வாயு உருவாதல் ஆகியவற்றால் வலி உண்டாகும். வயிற்றுவலியை 3 வகைகளாக பிரிக்கலாம். தீவிரமான வயிற்றுவலி, மந்தமான வயிற்று வலி, வகைப்படுத்த முடியாத வயிற்று வலி.
வாந்தி, குமட்டல்: வயிற்று வலியோடு குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், எடை குறைதல், காமாலை போன்றவை ஏற்படும். நீண்ட காலம் தொடர்ந்து வாந்தி, குமட்டல் இருந்தால் அல்சரால் இரைப்பை குடல் சுருக்கம், குடல் முருக்கம், வீக்கம், வயிற்றில் கட்டி, முன்குடல் திசுச்சிதைவு, இரப்பை அல்லது கணையப் புற்று ஆகியவை இருக்கக்கூடும். வயிற்றுப்போக்கு: வயிற்றுவலியுடன் வயிற்றுப் போக்கும் இருந்தால் கணையம், சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் கோளாறுகள் இருக்கும். மலச்சிக்கல் இருந்தால் குடல் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் இருக்கும். பசியின்மை: வயிற்று வலியோடு, பசியின்மையும் எடை குறைவும் இருந்தால் டி.பி (அ) வயிற்றுப்பகுதியில் கட்டியிருக்க வாய்ப்புண்டு. வயிறு உப்புசம், வாயு பிரிவது, அஜீரணக்கோளாறு போன்றவையும், கல்லீரல், பித்தநாளம் மற்றும் முன் குடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் காமாலை ஏற்படும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ரத்தக்கசிவை நீக்கும் அருகம்புல்!
» ஏழைகளின் அமிர்தம்!முருங்கை கீரை
» முருங்கை கீரை! (கலைநிலாவின் கவிதை )
» முருங்கை கீரை-மருத்துவ பெட்டகம்
» அருகம்புல் ஜூஸ்
» ஏழைகளின் அமிர்தம்!முருங்கை கீரை
» முருங்கை கீரை! (கலைநிலாவின் கவிதை )
» முருங்கை கீரை-மருத்துவ பெட்டகம்
» அருகம்புல் ஜூஸ்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|