Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீரிழிவுக்கான டயட்
Page 1 of 1 • Share
நீரிழிவுக்கான டயட்
[You must be registered and logged in to see this image.]
என் மாமியாருக்கு வயது 66. இரு மாதங்களுக்கு முன்புதான் நீரிழிவு உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்திலேயே மருந்து, மாத்திரைகள் தேவையில்லை என்றும், வெறும் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மட்டுமே போதும் என்றும் சொல்லப்படுவது எந்தளவு உண்மை?
நீரிழிவு மருத்துவர் நந்தகுமார் ஏ.கே.வேலு
உங்கள் மாமியாருக்கு சில வருடங்களுக்கு முன்பே நீரிழிவு வந்திருக்கக் கூடும். நீரிழிவு என்பது அமைதியாகத் தாக்கும் ஒரு நோய். இந்த வயதில் நீரிழிவு வந்திருப்பதால் உங்கள் மாமியாருக்கு மிகத் தீவிரமான சிகிச்சைகள் அவசியப்படும். 66 வயது எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த வயதில் நீரிழிவு வந்தால், அதன் தொடர்ச்சியாக உடலின் மற்ற உறுப்புகளும் பழுதடையும் வாய்ப்புகள் அதிகம்.
அப்படி எந்தப் பிரச்னையும் வராமலிருக்க வேண்டும் என்றால் உடனடியாக நீரிழிவுக்கான மருந்துகளை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ரத்த சர்க்கரையின் அளவைப் பொறுத்து, அதற்கேற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தேவைப்பட்டால் இன்சுலினும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார். ஹெச்.பி.ஏ.ஒன்.சி. டெஸ்ட் எடுத்துப் பார்த்தால், உங்கள் மாமியாரின் நீரிழிவு நிலை துல்லியமாகத் தெரிந்து விடும்.
நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது சிறிய ரத்தக்குழாய்கள், பெரிய ரத்தக்குழாய்கள், கண்கள், சிறுநீரகங்கள், இதயம் என எல்லாவற்றையும் பாதிக்கும். அத்தகைய பாதிப்புகள் வராமல் தடுக்கத்தான் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவையும் மிக முக்கியம். தினசரி உணவில் 3ல் 1 பங்கு கோதுமை சேர்த்துக் கொள்ள வேண்டும். 1 பங்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி ஒரு பங்கு முள்ளங்கி, நூல்கோல், கீரை போன்றவை.
கோதுமையைத் தவிர்க்க நினைப்போருக்கு ஒரு சின்ன அட்வைஸ். கோதுமை உணவு என்பது 500 ரூபாய் நோட்டு மாதிரி. மெல்ல மெல்ல வைத்திருந்து செலவு செய்யலாம். அரிசி உணவு என்பது 100 ரூபாய் நோட்டு மாதிரி. எடுத்ததுமே செலவாகி விடும்! மூன்று வேளை மூக்கைப் பிடிக்க சாப்பிடுவதைத் தவிர்த்து, சின்ன அளவுகளில் 5 வேளைகளாகப் பிரித்து சாப்பிடுவது நலம். தினம் ஒரு சுண்டல் சேர்த்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் இதையெல்லாம் தொடவே கூடாது என எதுவும் இல்லை. மாம்பழம் சாப்பிடலாமா எனக் கேட்பார்கள். தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், அதனுடன் எடுத்துக் கொள்கிற அல்லது அடுத்து சாப்பிடப் போகிற உணவு அதை பேலன்ஸ் செய்கிற வகையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் கண்டிப்பாக கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியமாகிறது.
நன்றி: தினகரன்
என் மாமியாருக்கு வயது 66. இரு மாதங்களுக்கு முன்புதான் நீரிழிவு உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்திலேயே மருந்து, மாத்திரைகள் தேவையில்லை என்றும், வெறும் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மட்டுமே போதும் என்றும் சொல்லப்படுவது எந்தளவு உண்மை?
நீரிழிவு மருத்துவர் நந்தகுமார் ஏ.கே.வேலு
உங்கள் மாமியாருக்கு சில வருடங்களுக்கு முன்பே நீரிழிவு வந்திருக்கக் கூடும். நீரிழிவு என்பது அமைதியாகத் தாக்கும் ஒரு நோய். இந்த வயதில் நீரிழிவு வந்திருப்பதால் உங்கள் மாமியாருக்கு மிகத் தீவிரமான சிகிச்சைகள் அவசியப்படும். 66 வயது எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த வயதில் நீரிழிவு வந்தால், அதன் தொடர்ச்சியாக உடலின் மற்ற உறுப்புகளும் பழுதடையும் வாய்ப்புகள் அதிகம்.
அப்படி எந்தப் பிரச்னையும் வராமலிருக்க வேண்டும் என்றால் உடனடியாக நீரிழிவுக்கான மருந்துகளை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ரத்த சர்க்கரையின் அளவைப் பொறுத்து, அதற்கேற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தேவைப்பட்டால் இன்சுலினும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார். ஹெச்.பி.ஏ.ஒன்.சி. டெஸ்ட் எடுத்துப் பார்த்தால், உங்கள் மாமியாரின் நீரிழிவு நிலை துல்லியமாகத் தெரிந்து விடும்.
நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது சிறிய ரத்தக்குழாய்கள், பெரிய ரத்தக்குழாய்கள், கண்கள், சிறுநீரகங்கள், இதயம் என எல்லாவற்றையும் பாதிக்கும். அத்தகைய பாதிப்புகள் வராமல் தடுக்கத்தான் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவையும் மிக முக்கியம். தினசரி உணவில் 3ல் 1 பங்கு கோதுமை சேர்த்துக் கொள்ள வேண்டும். 1 பங்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி ஒரு பங்கு முள்ளங்கி, நூல்கோல், கீரை போன்றவை.
கோதுமையைத் தவிர்க்க நினைப்போருக்கு ஒரு சின்ன அட்வைஸ். கோதுமை உணவு என்பது 500 ரூபாய் நோட்டு மாதிரி. மெல்ல மெல்ல வைத்திருந்து செலவு செய்யலாம். அரிசி உணவு என்பது 100 ரூபாய் நோட்டு மாதிரி. எடுத்ததுமே செலவாகி விடும்! மூன்று வேளை மூக்கைப் பிடிக்க சாப்பிடுவதைத் தவிர்த்து, சின்ன அளவுகளில் 5 வேளைகளாகப் பிரித்து சாப்பிடுவது நலம். தினம் ஒரு சுண்டல் சேர்த்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் இதையெல்லாம் தொடவே கூடாது என எதுவும் இல்லை. மாம்பழம் சாப்பிடலாமா எனக் கேட்பார்கள். தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், அதனுடன் எடுத்துக் கொள்கிற அல்லது அடுத்து சாப்பிடப் போகிற உணவு அதை பேலன்ஸ் செய்கிற வகையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் கண்டிப்பாக கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியமாகிறது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» டயட் அடை
» டயட் மிக்சர்
» வகை வகையா டயட் சமையல்
» நட்பு என்கிற பேலன்ஸிங் டயட்!
» உடல் பருமனா? உங்களுக்கான டயட்
» டயட் மிக்சர்
» வகை வகையா டயட் சமையல்
» நட்பு என்கிற பேலன்ஸிங் டயட்!
» உடல் பருமனா? உங்களுக்கான டயட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|