Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடிச்சா பயப்படாதீங்க... பாம்பு பால் குடிக்காது; பழி வாங்காது
Page 1 of 1 • Share
கடிச்சா பயப்படாதீங்க... பாம்பு பால் குடிக்காது; பழி வாங்காது
திருச்சி: பாம்பு கடித்தாலும் சாமர்த்தியம் இருந்தால் உயிர் பலியிலிருந்து மீள முடியும் என வன உயிர் பாதுகாப்பு அறக்கட்டளை இயக்குனர் சாதிக் அலி தெரிவித்தார். வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் அலி கூறியதாவது: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். இந்தியாவில் 300 வகையான பாம்புகள் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் நாக பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டு விரியன், கட்டு விரியன் ஆகிய 4 வகையான விஷ பாம்புகள் மட்டுமே மனிதனின் வாழ்விடங்களை தேடி செல்லகூடியவை. விவசாய நிலங்களில் பாம்புகளின் நடமாட்டம் இருந்தால் பயிர்களை அழிக்கும் எலிகளை கொன்று விவசாயம் செழித்து ஓங்கும். மனிதனை தேடி கடித்து கொல்லும் பகை உணர்வு பாம்புகளுக்கு கிடையாது. அவற்றை தொந்தரவு செய்யும் போது மட்டுமே கடிக்கும் குணத்தை பெறுகிறது.
இந்த குணம் 70 சதவீத விஷ தன்மையற்ற பாம்புகளுக்கு மட்டுமே உள்ளது. விஷ தன்மையுள்ள பாம்புகள் கடிக்கும் போது 50 சதவீத விஷம் மட்டுமே உடலில் ஏறும். விஷ பாம்பு கடித்தவுடன் பயத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பாம்புகள் கடித்தவுடன் மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கைக்கு ஆட்படாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது உகந்தது. பாம்பு கடித்தவர்க்கு அச்ச உணர்வை போக்க வேண்டும். பாம்பு கடித்தவுடன் தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பாம்பு கடித்த இடத்தில் துணியால் ஆன பேண்டேஜ் மூலம் அசைவின்றி ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தாதவாறு கட்டுகள் கட்ட வேண்டும். மருத்துவமனையில் கடித்த பாம்பு குறித்த வகையை தெரிவித்தால்தான் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.
பாம்பிற்கு ஜீரண சக்தி இல்லாததால் பால் குடிப்பது கிடையாது. இந்தியாவில் விஷம் கக்கும் பாம்புகளின் வகைகள் இருப்பதில்லை. தென் ஆப்ரிக்காவில் மட்டுமே உள்ளது. பாம்புகளின் வாய்களில் மாணிக்க கற்கள் இருப்பதில்லை. மோசடி பேர் வழிகள் சிலர் பாம்பின் வாயில் வைத்து அதிக விலைக்கு விற்கின்றனர். ஆண் பாம்பை கொன்றால் பெண் பாம்பு பழி வாங்கும் என்பது பொய்யான தகவல். பாம்பாட்டிகள் செய்யக்கூடிய சித்து விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் பாம்புகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டு விஷ பை அகற்றப்பட்டிருக்கும். மண்ணுளி பாம்பிற்கு இயற்கையான மருத்துவ குணம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
- தினகரன்
இந்த குணம் 70 சதவீத விஷ தன்மையற்ற பாம்புகளுக்கு மட்டுமே உள்ளது. விஷ தன்மையுள்ள பாம்புகள் கடிக்கும் போது 50 சதவீத விஷம் மட்டுமே உடலில் ஏறும். விஷ பாம்பு கடித்தவுடன் பயத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பாம்புகள் கடித்தவுடன் மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கைக்கு ஆட்படாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது உகந்தது. பாம்பு கடித்தவர்க்கு அச்ச உணர்வை போக்க வேண்டும். பாம்பு கடித்தவுடன் தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பாம்பு கடித்த இடத்தில் துணியால் ஆன பேண்டேஜ் மூலம் அசைவின்றி ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தாதவாறு கட்டுகள் கட்ட வேண்டும். மருத்துவமனையில் கடித்த பாம்பு குறித்த வகையை தெரிவித்தால்தான் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.
பாம்பிற்கு ஜீரண சக்தி இல்லாததால் பால் குடிப்பது கிடையாது. இந்தியாவில் விஷம் கக்கும் பாம்புகளின் வகைகள் இருப்பதில்லை. தென் ஆப்ரிக்காவில் மட்டுமே உள்ளது. பாம்புகளின் வாய்களில் மாணிக்க கற்கள் இருப்பதில்லை. மோசடி பேர் வழிகள் சிலர் பாம்பின் வாயில் வைத்து அதிக விலைக்கு விற்கின்றனர். ஆண் பாம்பை கொன்றால் பெண் பாம்பு பழி வாங்கும் என்பது பொய்யான தகவல். பாம்பாட்டிகள் செய்யக்கூடிய சித்து விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் பாம்புகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டு விஷ பை அகற்றப்பட்டிருக்கும். மண்ணுளி பாம்பிற்கு இயற்கையான மருத்துவ குணம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடிச்சா பயப்படாதீங்க... பாம்பு பால் குடிக்காது; பழி வாங்காது
நல்ல தகவல் நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கடிச்சா பயப்படாதீங்க... பாம்பு பால் குடிக்காது; பழி வாங்காது
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடிச்சா பயப்படாதீங்க... பாம்பு பால் குடிக்காது; பழி வாங்காது
அப்ப நம்மள ஏமாத்தி இருக்காங்களா?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|